Roman script

Mangiyathor Nilavinile Song Lyrics is a track from Paavai Vilakku Tamil Film – 1960, Starring Sivaji Ganesan, V. K. Ramasamy, K. Balaji, Prem Nazeer, Sriram, K. S. Sarangapani, S. A. Ashokan, A. Karunanidhi, Sowkar Janaki, M. N. Rajam, Pandari Bai and Kamala. This song was sung by C. S. Jayaraman and the music was composed by K. V. Mahadevan. Lyrics works are penned by Mahakavi Subramanya Bharthiyaar.

Singer : C. S. Jayaraman

Music Director : K. V. Mahadevan

Lyricist : Mahakavi Subramanya Bharthiyaar

Male Part

Mangiyathor nilavinilae

Kanavil idhu kanden…kanden

Male Part

Mangiyathor nilavinilae

Kanavil idhu kanden…

Mangiyathor nilavinilae

Kanavil idhu kanden…

Male Part

Vayadhu padhinaaru irukkum

Ilavayasu mangai

Vayadhu padhinaaru irukkum

Ilavayasu mangai

Pongi varum perunilavu

Pondra oli mugamum

Punnagaiyin pudhu nilavum

Pottra varum thottram

Mangiyathor nilavinilae

Kanavil idhu kanden…

Male Part

Thungamani minn polum

Vadivathaal vandhu

Thungamani minn polum

Vadivathaal vandhu

Thoongaadhae ezhundhennai

Paar endru sonnaal

Male Part

Angadhanil kann vizhithen

Adadaa o ada daa

Azhagennum deivam thaan

Adhuvendrae arindhen

Mangiyathor nilavinilae

Kanavil idhu kanden…

Male Part

Kaalathin vidhi madhiyai

Kadanthidumoo endraen..hae

Kaalathin vidhi madhiyai

Kadanthidumoo endraen

Kaalamae madhiyinukorr

Karuviyaam endraal

Gnyalathil virumbhiyadhu

Nannumoo endraen

Naalilae ondrirandu

Palithidalaam endraal

Mangiyathor nilavinilae

Kanavil idhu kanden…

தமிழ்

பாடகர் : சி. எஸ். ஜெயராமன்

இசை அமைப்பாளர் : கே. மஹாதேவன்

பாடல் ஆசிரியர் : மஹாகவி சுப்பிரமணிய பாரதியார்

ஆண் : மங்கியதோர் நிலவினிலே

கனவில் இது கண்டேன்...கண்டேன்

ஆண் : மங்கியதோர் நிலவினிலே

கனவில் இது கண்டேன்

மங்கியதோர் நிலவினிலே

கனவில் இது கண்டேன்

ஆண் : வயது பதினாறு இருக்கும்

இளவயது மங்கை

வயது பதினாறு இருக்கும்

இளவயது மங்கை

பொங்கி வரும் பெருநிலவு

போன்ற ஒலி முகமும்

புன்னகையின் புது நிலவும்

போற்ற வரும் தோற்றம்

மங்கியதோர் நிலவினிலே

கனவில் இது கண்டேன்

ஆண் : துங்கமணி மின் போலும்

வடிவத்தால் வந்து

துங்கமணி மின் போலும்

வடிவத்தால் வந்து

தூங்காதே எழுந்தென்னைப்

பார் என்று சொன்னாள்

ஆண் : அங்கதனில் கண் விழித்தேன்

அடடா ஒ அட டா

அழகென்னும் தெய்வம்தான்

அதுவென்றே அறிந்தேன் !

மங்கியதோர் நிலவினிலே

கனவில் இது கண்டேன்

ஆண் : காலத்தின் விதி மதியை

கடந்திடுமோ என்றேன் ...ஹே

காலத்தின் விதி மதியை

கடந்திடுமோ என்றேன்

காலமே மதியினுக்கோர்

கருவியாம் என்றாள்

ஞாலத்தில் விரும்பியது

நண்ணுமோ என்றேன்

நாளிலே ஒன்றிரண்டு

பலித்திடலாம் என்றாள்

மங்கியதோர் நிலவினிலே

கனவில் இது கண்டேன்

Song information

Singer: C. S. Jayaraman

Release information: From Paavai Vilakku (1960) · Singer: C. S. Jayaraman · Lyricist: Mahakavi Subramanya Bharathiyaar · Music: K. V. Mahadevan

Explore this song