Roman script
Manathil Manathai Song Lyrics is a track from Sarasa B.A. – Tamil Movie 1965, Starring T. S. Balaiah, P. Bhanumathi, K. Balaji and Others. This song was sung by P. Bhanumathi, music composed by S. Vedhachalam and lyrics written by Kannadasan. Singer : P. Bhanumathi Music Director : S. Vedhachalam Lyricist : Kannadasan Female Part Manadhil manadhai vaitha pinnaal Maunam kolvadhum yaeno Maunam kolvadhum yaeno Female Part Manadhil manadhai vaitha pinnaal Maunam kolvadhum yaeno Manadhil manadhai vaitha pinnaal Maunam kolvadhum yaeno Vandhadhil paadhi enakkau tharaamal Maraithu nirpadhum yaeno Vandhadhil paadhi enakkau tharaamal Maraithu nirpadhum yaeno Maraithu nirpadhum yaeno Female Part Manadhil manadhai vaitha pinnaal Maunam kolvadhum yaeno Female Part Aalanthalir pol ullam irukkum Aduthavar kannil theriyaadhu Aalanthalir pol ullam irukkum Aduthavar kannil theriyaadhu Adhil aayiram aayiram aasaigal irundhum Vaarthaiyil varuvadhu kidaiyaadhu Aayiram aayiram aasaigal irundhum Vaarthaiyil varuvadhu kidaiyaadhu Vaarthaiyil varuvadhu kidaiyaadhu Female Part Manadhil manadhai vaitha pinnaal Maunam kolvadhum yaeno Female Part Olimayamaana deepam irundhum Iravin sindhanai yaeno Olimayamaana deepam irundhum Iravin sindhanai yaeno Unmai vadivam arugil irundhum Ullam mayanguvadhum yaeno Ullam mayanguvadhum yaeno Female Part Manadhil manadhai vaitha pinnaal Maunam kolvadhum yaeno Vandhadhil paadhi enakkau tharaamal Maraithu nirpadhum yaeno Maraithu nirpadhum yaeno Female Part Manadhil manadhai vaitha pinnaal Maunam kolvadhum yaeno
தமிழ்
பாடகி : பி. பானுமதி இசை அமைப்பாளர் : எஸ். வேதாச்சலம் பாடல் ஆசிரியர் : கண்ணதாசன் பெண் : மனதில் மனதை வைத்த பின்னால் மௌனம் கொள்வதும் ஏனோ மௌனம் கொள்வதும் ஏனோ பெண் : மனதில் மனதை வைத்த பின்னால் மௌனம் கொள்வதும் ஏனோ மனதில் மனதை வைத்த பின்னால் மௌனம் கொள்வதும் ஏனோ வந்ததில் பாதி எனக்கு தராமல் மறைத்து நிற்பதும் ஏனோ வந்ததில் பாதி எனக்கு தராமல் மறைத்து நிற்பதும் ஏனோ மறைத்து நிற்பதும் ஏனோ பெண் : மனதில் மனதை வைத்த பின்னால் மௌனம் கொள்வதும் ஏனோ பெண் :ஆலந்தளிர் போல் உள்ளம் இருக்கும் அடுத்தவர் கண்ணில் தெரியாது ஆலந்தளிர் போல் உள்ளம் இருக்கும் அடுத்தவர் கண்ணில் தெரியாது அதில் ஆயிரம் ஆயிரம் ஆசைகளிருந்தும் வார்த்தையில் வருவது கிடையாது ஆயிரம் ஆயிரம் ஆசைகளிருந்தும் வார்த்தையில் வருவது கிடையாது வார்த்தையில் வருவது கிடையாது பெண் : மனதில் மனதை வைத்த பின்னால் மௌனம் கொள்வதும் ஏனோ பெண் : ஒளிமயமான தீபமிருந்தும் இரவின் சிந்தனை ஏனோ ஒளிமயமான தீபமிருந்தும் இரவின் சிந்தனை ஏனோ உண்மை வடிவம் அருகிலிருந்தும் உள்ளம் மயங்குவதும் ஏனோ உள்ளம் மயங்குவதும் ஏனோ பெண் : மனதில் மனதை வைத்த பின்னால் மௌனம் கொள்வதும் ஏனோ வந்ததில் பாதி எனக்கு தராமல் மறைத்து நிற்பதும் ஏனோ மறைத்து நிற்பதும் ஏனோ பெண் : மனதில் மனதை வைத்த பின்னால் மௌனம் கொள்வதும் ஏனோ
Song information
Singer: P. Bhanumathi
Release information: From Sarasa B.A. (1965) · Singer: P. Bhanumathi · Lyricist: Kannadasan · Music: S. Vedhachalam
Explore this song
- Singer: P. Bhanumathi
- Film / album: Sarasa B.A.