Roman script

Manathil Manathai Song Lyrics is a track from Sarasa B.A. – Tamil Movie 1965, Starring T. S. Balaiah, P. Bhanumathi, K. Balaji and Others. This song was sung by P. Bhanumathi, music composed by S. Vedhachalam and lyrics written by Kannadasan.

Singer : P. Bhanumathi

Music Director : S. Vedhachalam

Lyricist : Kannadasan

Female Part

Manadhil manadhai vaitha pinnaal

Maunam kolvadhum yaeno

Maunam kolvadhum yaeno

Female Part

Manadhil manadhai vaitha pinnaal

Maunam kolvadhum yaeno

Manadhil manadhai vaitha pinnaal

Maunam kolvadhum yaeno

Vandhadhil paadhi enakkau tharaamal

Maraithu nirpadhum yaeno

Vandhadhil paadhi enakkau tharaamal

Maraithu nirpadhum yaeno

Maraithu nirpadhum yaeno

Female Part

Manadhil manadhai vaitha pinnaal

Maunam kolvadhum yaeno

Female Part

Aalanthalir pol ullam irukkum

Aduthavar kannil theriyaadhu

Aalanthalir pol ullam irukkum

Aduthavar kannil theriyaadhu

Adhil aayiram aayiram aasaigal irundhum

Vaarthaiyil varuvadhu kidaiyaadhu

Aayiram aayiram aasaigal irundhum

Vaarthaiyil varuvadhu kidaiyaadhu

Vaarthaiyil varuvadhu kidaiyaadhu

Female Part

Manadhil manadhai vaitha pinnaal

Maunam kolvadhum yaeno

Female Part

Olimayamaana deepam irundhum

Iravin sindhanai yaeno

Olimayamaana deepam irundhum

Iravin sindhanai yaeno

Unmai vadivam arugil irundhum

Ullam mayanguvadhum yaeno

Ullam mayanguvadhum yaeno

Female Part

Manadhil manadhai vaitha pinnaal

Maunam kolvadhum yaeno

Vandhadhil paadhi enakkau tharaamal

Maraithu nirpadhum yaeno

Maraithu nirpadhum yaeno

Female Part

Manadhil manadhai vaitha pinnaal

Maunam kolvadhum yaeno

தமிழ்

பாடகி : பி. பானுமதி

இசை அமைப்பாளர் : எஸ். வேதாச்சலம்

பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்

பெண் : மனதில் மனதை வைத்த பின்னால்

மௌனம் கொள்வதும் ஏனோ

மௌனம் கொள்வதும் ஏனோ

பெண் : மனதில் மனதை வைத்த பின்னால்

மௌனம் கொள்வதும் ஏனோ

மனதில் மனதை வைத்த பின்னால்

மௌனம் கொள்வதும் ஏனோ

வந்ததில் பாதி எனக்கு தராமல்

மறைத்து நிற்பதும் ஏனோ

வந்ததில் பாதி எனக்கு தராமல்

மறைத்து நிற்பதும் ஏனோ

மறைத்து நிற்பதும் ஏனோ

பெண் : மனதில் மனதை வைத்த பின்னால்

மௌனம் கொள்வதும் ஏனோ

பெண் :ஆலந்தளிர் போல் உள்ளம் இருக்கும்

அடுத்தவர் கண்ணில் தெரியாது

ஆலந்தளிர் போல் உள்ளம் இருக்கும்

அடுத்தவர் கண்ணில் தெரியாது

அதில் ஆயிரம் ஆயிரம் ஆசைகளிருந்தும்

வார்த்தையில் வருவது கிடையாது

ஆயிரம் ஆயிரம் ஆசைகளிருந்தும்

வார்த்தையில் வருவது கிடையாது

வார்த்தையில் வருவது கிடையாது

பெண் : மனதில் மனதை வைத்த பின்னால்

மௌனம் கொள்வதும் ஏனோ

பெண் : ஒளிமயமான தீபமிருந்தும்

இரவின் சிந்தனை ஏனோ

ஒளிமயமான தீபமிருந்தும்

இரவின் சிந்தனை ஏனோ

உண்மை வடிவம் அருகிலிருந்தும்

உள்ளம் மயங்குவதும் ஏனோ

உள்ளம் மயங்குவதும் ஏனோ

பெண் : மனதில் மனதை வைத்த பின்னால்

மௌனம் கொள்வதும் ஏனோ

வந்ததில் பாதி எனக்கு தராமல்

மறைத்து நிற்பதும் ஏனோ

மறைத்து நிற்பதும் ஏனோ

பெண் : மனதில் மனதை வைத்த பின்னால்

மௌனம் கொள்வதும் ஏனோ

Song information

Singer: P. Bhanumathi

Release information: From Sarasa B.A. (1965) · Singer: P. Bhanumathi · Lyricist: Kannadasan · Music: S. Vedhachalam

Explore this song