Roman script

Singers : K. J. Jesudass and P. Suseela

Music by : Chandrabose

Male Part

Aaraaro aariro aaraaro aariraro

Manasula enna nenachchae

Mazhalaiyil Sollidaiyaa

Varuththam irunthaa maarugira naeramaiyyaa

Manasula enna nenachchae

Mazhalaiyil Sollidaiyaa

Varuththam irunthaa maarugira naeramaiyyaa

Male Part

Unnudaiya punnagaiyil

Urangum vennilavu

Unna peththa punniyaththil

Mayangum pennilavu

Male Part

Manasula enna nenachchae

Mazhalaiyil Sollidaiyaa

Varuththam irunthaa maarugira naeramaiyyaa

Female Part

En kadhai keladaa

Thunbam eththanai naaladaa

Mann tharai meedhilae naan sinthiya paaladaa

Oru dheivamum vanthathu

Ingu thanjamum thanthathu

Antha nandriyai naanumthaan

Ingu eppadi solvathu

Male Part

Ingu kaalamthaan naam saera

Paalangal ittathammaa

Edhirpaaraamal thaedamal paasamum

Naesamum vaasalil vanthathu

Male Part

Manasula enna nenachchae

Mazhalaiyil Sollidaiyaa

Varuththam irunthaa maarugira naeramaiyyaa

Male Part

Poomara solaigal

Endrum bhoomikku paarammaa

Soodidum malaigal

Endrum saamikku paaramma

Male Part

Pirai chandhiran koodaththaan

Karai kondathu paramma

Kurai ullathu enbathaal

Vaanam kai vittu pogumaa

Female Part

Intha rojavum mullodu

Unnidam vanthathaiyya

Un thol meedhu naalthorum

Naanoru paaramo neeyoru paramo

Male Part

Manasula enna nenachchae

Mazhalaiyil Sollidaiyaa

Varuththam irunthaa maarugira naeramaiyyaa

Male Part

Unnudaiya punnagaiyil

Urangum vennilavu

Unna peththa punniyaththil

Mayangum pennilavu

Female Part

Manasula enna nenaichae

Mazhaiyil sollidadaa

Varutham irunthaa maarugira naeramadaa

Aaraaro aariraro aaraaro aariraro

Mmmmmmm……mmmmmmmm……

தமிழ்

பாடகர்கள் : கே ஜே யேசுதாஸ் மற்றும் பி சுசீலா

இசையமைப்பாளர் : சந்திரபோஸ்

ஆண் : ஆராரோ ஆரிரரோ ஆராரோ ஆரிரரோ

மனசுல என்ன நெனச்சே

மழலையில் சொல்லிடய்யா

வருத்தம் இருந்தா மாறுகிற நேரமய்யா

மனசில என்ன நெனச்சே

மழலையில் சொல்லிடய்யா

வருத்தம் இருந்தா மாறுகிற நேரமய்யா

ஆண் : உன்னுடைய புன்னகையில்

உறங்கும் வெண்ணிலவு

உன்னப் பெத்த புண்ணியத்தில்

மயங்கும் பெண்ணிலவு

ஆண் : மனசுல என்ன நெனச்சே

மழலையில் சொல்லிடய்யா

வருத்தம் இருந்தா மாறுகிற நேரமய்யா...

பெண் : என் கதை கேளடா

துன்பம் எத்தனை நாளடா

மண் தரை மீதிலே நான் சிந்திய பாலடா

ஒரு தெய்வமும் வந்தது

இங்கு தஞ்சமும் தந்தது

அந்த நன்றியை நானும்தான்

இங்கு எப்படி சொல்வது

ஆண் : இங்கு காலம்தான் நாம் சேர

பாலங்ககள் இட்டதம்மா

எதிர்பாராமல் தேடாமல் பாசமும்

நேசமும் வாசலில் வந்தது

பெண் : மனசில என்ன நெனச்சே

மழலையில் சொல்லிடடா

வருத்தம் இருந்தா மாறுகிற நேரமடா

ஆண் : பூமரச் சோலைகள்

என்றும் பூமிக்கு பாரமா

சூடிடும் மாலைகள்

என்றும் சாமிக்கு பாரமா

ஆண் : பிறை சந்திரன் கூடத்தான்

கறை கொண்டது பாரம்மா

குறை உள்ளது என்பதால்

வானம் கை விட்டு போகுமா

பெண் : இந்த ரோஜாவும் முள்ளோடு

உன்னிடம் வந்ததய்யா

உன் தோள் மீது நாள்தோறும்

நானொரு பாரமோ நீயொரு பாரமோ

ஆண் : மனசுல என்ன நெனச்சே

மழலையில் சொல்லிடய்யா

வருத்தம் இருந்தா மாறுகிற நேரமய்யா

ஆண் : உன்னுடைய புன்னகையில்

உறங்கும் வெண்ணிலவு

உன்னப் பெத்த புண்ணியத்தில்

மயங்கும் பெண்ணிலவு

பெண் : மனசுல என்ன நெனச்சே

மழலையில் சொல்லிடடா

வருத்தம் இருந்தா மாறுகிற நேரமடா..

ஆராரோ ஆரிரரோ ஆராரோ ஆரிரரோ

ம்ம்ம்ம்ம்ம்......ம்ம்ம்ம்ம்ம்ம்ம்......

Song information

Singers: K. J. Jesudass and P. Suseela

Music by: Chandrabose

Release information: From Periya Idathu Pillai (1990) · Lyricist: Vairamuthu

Explore this song