Roman script
Singers : K. J. Jesudass and P. Suseela Music by : Chandrabose Male Part Aaraaro aariro aaraaro aariraro Manasula enna nenachchae Mazhalaiyil Sollidaiyaa Varuththam irunthaa maarugira naeramaiyyaa Manasula enna nenachchae Mazhalaiyil Sollidaiyaa Varuththam irunthaa maarugira naeramaiyyaa Male Part Unnudaiya punnagaiyil Urangum vennilavu Unna peththa punniyaththil Mayangum pennilavu Male Part Manasula enna nenachchae Mazhalaiyil Sollidaiyaa Varuththam irunthaa maarugira naeramaiyyaa Female Part En kadhai keladaa Thunbam eththanai naaladaa Mann tharai meedhilae naan sinthiya paaladaa Oru dheivamum vanthathu Ingu thanjamum thanthathu Antha nandriyai naanumthaan Ingu eppadi solvathu Male Part Ingu kaalamthaan naam saera Paalangal ittathammaa Edhirpaaraamal thaedamal paasamum Naesamum vaasalil vanthathu Male Part Manasula enna nenachchae Mazhalaiyil Sollidaiyaa Varuththam irunthaa maarugira naeramaiyyaa Male Part Poomara solaigal Endrum bhoomikku paarammaa Soodidum malaigal Endrum saamikku paaramma Male Part Pirai chandhiran koodaththaan Karai kondathu paramma Kurai ullathu enbathaal Vaanam kai vittu pogumaa Female Part Intha rojavum mullodu Unnidam vanthathaiyya Un thol meedhu naalthorum Naanoru paaramo neeyoru paramo Male Part Manasula enna nenachchae Mazhalaiyil Sollidaiyaa Varuththam irunthaa maarugira naeramaiyyaa Male Part Unnudaiya punnagaiyil Urangum vennilavu Unna peththa punniyaththil Mayangum pennilavu Female Part Manasula enna nenaichae Mazhaiyil sollidadaa Varutham irunthaa maarugira naeramadaa Aaraaro aariraro aaraaro aariraro Mmmmmmm……mmmmmmmm……
தமிழ்
பாடகர்கள் : கே ஜே யேசுதாஸ் மற்றும் பி சுசீலா இசையமைப்பாளர் : சந்திரபோஸ் ஆண் : ஆராரோ ஆரிரரோ ஆராரோ ஆரிரரோ மனசுல என்ன நெனச்சே மழலையில் சொல்லிடய்யா வருத்தம் இருந்தா மாறுகிற நேரமய்யா மனசில என்ன நெனச்சே மழலையில் சொல்லிடய்யா வருத்தம் இருந்தா மாறுகிற நேரமய்யா ஆண் : உன்னுடைய புன்னகையில் உறங்கும் வெண்ணிலவு உன்னப் பெத்த புண்ணியத்தில் மயங்கும் பெண்ணிலவு ஆண் : மனசுல என்ன நெனச்சே மழலையில் சொல்லிடய்யா வருத்தம் இருந்தா மாறுகிற நேரமய்யா... பெண் : என் கதை கேளடா துன்பம் எத்தனை நாளடா மண் தரை மீதிலே நான் சிந்திய பாலடா ஒரு தெய்வமும் வந்தது இங்கு தஞ்சமும் தந்தது அந்த நன்றியை நானும்தான் இங்கு எப்படி சொல்வது ஆண் : இங்கு காலம்தான் நாம் சேர பாலங்ககள் இட்டதம்மா எதிர்பாராமல் தேடாமல் பாசமும் நேசமும் வாசலில் வந்தது பெண் : மனசில என்ன நெனச்சே மழலையில் சொல்லிடடா வருத்தம் இருந்தா மாறுகிற நேரமடா ஆண் : பூமரச் சோலைகள் என்றும் பூமிக்கு பாரமா சூடிடும் மாலைகள் என்றும் சாமிக்கு பாரமா ஆண் : பிறை சந்திரன் கூடத்தான் கறை கொண்டது பாரம்மா குறை உள்ளது என்பதால் வானம் கை விட்டு போகுமா பெண் : இந்த ரோஜாவும் முள்ளோடு உன்னிடம் வந்ததய்யா உன் தோள் மீது நாள்தோறும் நானொரு பாரமோ நீயொரு பாரமோ ஆண் : மனசுல என்ன நெனச்சே மழலையில் சொல்லிடய்யா வருத்தம் இருந்தா மாறுகிற நேரமய்யா ஆண் : உன்னுடைய புன்னகையில் உறங்கும் வெண்ணிலவு உன்னப் பெத்த புண்ணியத்தில் மயங்கும் பெண்ணிலவு பெண் : மனசுல என்ன நெனச்சே மழலையில் சொல்லிடடா வருத்தம் இருந்தா மாறுகிற நேரமடா.. ஆராரோ ஆரிரரோ ஆராரோ ஆரிரரோ ம்ம்ம்ம்ம்ம்......ம்ம்ம்ம்ம்ம்ம்ம்......
Song information
Singers: K. J. Jesudass and P. Suseela
Music by: Chandrabose
Release information: From Periya Idathu Pillai (1990) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: K. J. Jesudass and P. Suseela
- Film / album: Periya Idathu Pillai
- Composer: Chandrabose