Roman script

Singer : Ranjith

Music by : Bobo Shashi

Male Part

Manasellam unnidam koduthen

Ennuyir thozha…

Pazhasellam ninaivukku varuthae..

Nerinil vaada..

Male Part

Vaan endru unnaiyum ninaithaen

Vaanavillai marainthaayae..

Thirukuralaai vanthu en vaazhvil

Iru variyil mudinthaayae…

Male Part

{Kan moodinaal irul yethu neeyae therikiraai

Naan pesinaal mozhiyaaga thaanae varukiraai} (2)

Male Part

Manasellam unnidam koduthen

Ennuyir thozha…

Pazhasellam ninaivukku varuthae..

Nerinil vaada..

Male Part

Show me the meaning

Of being lonely

Tell me why

I cant be there

Where you are

There is something missing in my heart

Male Part

Karai modhum alaigalai pola

Ninaivugal modhiduthae

Oothugindra cigarette thundugal

Kadhaikal solliduthae..

Thanneeril kumizhiyai pola

Vanthavan ponaanae…

Vilaiyaadum maithaanangal

Mayaanam aagiyathae..

Male Part

Ingu enakkendru ethum illaiyae..

En palliyae mutru pulliyae

Ini muzhuvathum…naan azhuvathum

Unai ninaithae thozha…

Male Part

Kan moodinaal irul yethu neeyae therikiraai

Naan pesinaal mozhiyaaga thaanae varukiraai

Male Part

Enakku iruntha orae friendu ippa illa

Schoolukku pogavum pudikala

Inimael enakku yaaru irukka

Male Part

{Kan moodinaal irul yethu neeyae therikiraai

Naan pesinaal mozhiyaaga thaanae varukiraai} (2)

Male Part

Kan moodinaal

Naan pesinaal

Male Part

Kan moodinaal

Naan pesinaal

Male Part

Manasellam unnaiyae ninaithu

Manasellam unnaiyae ninaithu

தமிழ்

பாடகர் : ரஞ்சித்

இசையமைப்பாளர் : போபோ ஷாஷி

ஆண் : மனசெல்லாம் உன்னிடம் கொடுத்தேன்

என்னுயிர் தோழா.....

பழசெல்லாம் நினைவுக்கு வருதே....

நேரில் வாடா.....

ஆண் : வான் என்று உன்னையும் நினைத்தேன்

வானவில்லாய் மறைந்தாயே....

திருக்குறலாய் வந்து என் வாழ்வில்

இரு வரியில் முடிந்தாயே

ஆண் : {கண் மூடினால் இருள் ஏது நீயே தெரிகிறாய்

நான் பேசினால் மொழியாக தானே வருகிறாய்} (2)

ஆண் : மனசெல்லாம் உன்னிடம் கொடுத்தேன்

என்னுயிர் தோழா.....

பழசெல்லாம் நினைவுக்கு வருதே....

நேரில் வாடா.....

ஆண் : Show me the meaning

Of being lonely

Tell me why

I cant be there

Where you are

There is something missing in my heart

ஆண் : கரை மோதும் அலைகளை போல

நினைவுகள் மோதிடுதே

ஊதுகின்ற சிகரெட் துண்டுகள்

கதைகள் சொல்லிடுதே....

தண்ணீரில் குமிழியை போல

வந்தவன் போனானே....

விளையாடும் மைதானங்கள்

மயானம் ஆகியதே....

ஆண் : இங்கு எனக்கென்று ஏதும் இல்லையே

என் பள்ளியே முற்று புள்ளியே

இனி முழுவதும்.....நான் அழுவதும்

உன்னை நினைத்தே தோழா.....

ஆண் : கண் மூடினால் இருள் ஏது நீயே தெரிகிறாய்

நான் பேசினால் மொழியாக தானே வருகிறாய்

ஆண் : எனக்கு இருந்த ஒரே பிரண்ட் இப்ப இல்ல

ஸ்கூல்லுக்கு போகவும் புடிக்கல

இனிமே எனக்கு யாரு இருக்கா (வசனம்)

ஆண் : {கண் மூடினால் இருள் ஏது நீயே தெரிகிறாய்

நான் பேசினால் மொழியாக தானே வருகிறாய்} (2)

ஆண் : கண் மூடினால்

நான் பேசினால்

ஆண் : கண் மூடினால்

நான் பேசினால்

ஆண் : மனசெல்லாம் உன்னையே நினைத்து

மனசெல்லாம் உன்னையே நினைத்து

Song information

Singer: Ranjith

Music by: Bobo Shashi

Release information: From Kulir 100° (2008) · Lyricist: V. Elango

Explore this song