Roman script

Maname Enai Arivaayo Song Lyrics is a track from Kalyanam Panni Paar Tamil Film – 1952, Starring N. T. Rama Rao, G. Varalakshmi and Others. This song was sung by P. Leela and the music was composed by Ghantasala. Lyrics works are penned by Thanjai N. Ramaiah Dass.

Singer : P. Leela

Music Director : Ghantasala

Lyricist : Thanjai N. Ramaiah Dass

Female Part

…………….

Female Part

Manamae enai ariyaayo mooda manamae

Enai ariyaayo

Manamae enai ariyaayo

Female Part

Veshamum paashaiyum vedhaanthamenum

Veshamum paashaiyum vedhaanthamenum…ooo…oo…manamae

Veshamum paashaiyum vedhaanthamenum

Velli iraigalai thindraayae

En thanga thoondiyil veezhnthaayae

Velli iraigalai thindraayae

En thanga thoondiyil veezhnthaayae

Manamae enai ariyaayo

Mooda manamae mooda manamae manamae

Female Part

…………………

Female Part

Shaththu siththenum bedhamae ariyaa

Aa…aa…aa…aa…aa….

Shaththu siththenum bedhamae ariyaa

Shiththae saththaena ninaiththaayo

En eththil mayangi veezhnthaayo

Manamae enai ariyaayo….

Female Part

Iyarkkaiyum eesanum ondrae ondrena

Aa…aa…aa…aa…aa…

Iyarkkaiyum eesanum ondrae ondrena

Iruntha ragasiyam maranthaayae

Sathguru bodhanaiyae igazhnthaayae

Iruntha ragasiyam maranthaayae

Sathguru bodhanaiyae igazhnthaayae

Manamae enai ariyaayo

Mooda manamae mooda manamae manamae

தமிழ்

பாடகி : பி. லீலா

இசையமைப்பாளர் : கண்டசாலா

பாடலாசிரியர் : தஞ்சை என். ராமையாதாஸ்

பெண் : .............................

பெண் : மனமே எனை அறியாயோ மூட மனமே

எனை அறியாயோ

மனமே எனை அறியாயோ....

பெண் : வேஷமும் பாஷையும் வேதாந்தமெனும்

வேஷமும் பாஷையும் வேதாந்தமெனும் ஓஒ...ஓ...மனமே

வேஷமும் பாஷையும் வேதாந்தமெனும்

வெள்ளி இரைகளை தின்றாயே

என் தங்கத் தூண்டியில் வீழ்ந்தாயே

வெள்ளி இரைகளை தின்றாயே

என் தங்கத் தூண்டியில் வீழ்ந்தாயே

மனமே எனை அறியாயோ...

மூட மனமே மூட மனமே மனமே

பெண் : .....................................

பெண் : ஸத்து சித்தெனும் பேதமே அறியா

ஆ...ஆ....ஆ....ஆ....ஆ....

ஸத்து சித்தெனும் பேதமே அறியா

சித்தே ஸத்தென நினைந்தாயோ

என் எத்தில் மயங்கி வீழ்ந்தாயோ

மனமே எனை அறியாயோ....

பெண் : இயற்கையும் ஈசனும் ஒன்றே ஒன்றென

ஆ...ஆ....ஆ....ஆ....ஆ....

இயற்கையும் ஈசனும் ஒன்றே ஒன்றென

இருந்த ரகசியம் மறந்தாயே

சத்குரு போதனையே இகழ்ந்தாயே

இருந்த ரகசியம் மறந்தாயே

சத்குரு போதனையே இகழ்ந்தாயே

மனமே எனை அறியாயோ....

மூட மனமே மூட மனமே மனமே

Song information

Singer: P. Leela

Release information: From Kalyanam Panni Paar (1952) · Singer: P. Leela · Lyricist: Thanjai N. Ramaiah Dass · Music: Ghantasala

Explore this song