Roman script

Singer : S. P. Balasubrahmanyam

Music by : Bharathwaj

Female Part

Haa…aaa…aaa…

Haa…aaa…aaa…

Male Part

Manamae manamae

Thadumaarum manamae

Ullukkul irundhae

Uyir kollum manamae

Pennai paarkum pozhudhu

Nee siragu virikkaadhae

Pirindhu pona piragu

Nee sidhaiyum valarkkaadhae

Male Part

Manamae nee thoongi vidu…

Ennai ninaivindri thoonga vidu

Male Part

Manamae manamae

Thadumaarum manamae

Ullukkul irundhae

Uyir kollum manamae

Male Part

Kaadhal endra maathiraikku

Eppodhum irandu gunam

Pottukondal bodhaiyai kodukkum

Poga poga thookathai kedukkum

Male Part

Kaadhal endra yaathiraikku

Eppodhum irandu vazhi

Vandha vazhi velichathil jolikkum

Pogum vazhiyo irulukkul irukkum

Male Part

Kanmoodinal thookam illai

Kangal thirandhaal paaravaiyum illai

Aala virutcham pola valarudhu

Azhagu pennin nenaippu

Vetti yerindhu paarthen

Marupadi veril enna thulirppu

En nenjamae pagai aanadhae..

Uyir vaazhvadhae sumai aanadhae

Male Part

Manamae nee thoongi vidu…

Ennai ninaivindri thoonga vidu

Female Part

Haa…aaa…aaa…

Haa…aaa…aaa…

Male Part

Kaadhal thandha ninaivugalai

Kazhatri eriya mudiyavillai

Alaigal vandhu adippadhinaalae

Karaigal ezhundhu oduvadhu illai

Male Part

Ennai marakka ninaikkaiyilum

Avalai marakka mudiyavillai

Ulai moodida moodigal undu

Alai kadal moodida moodigal illai

Male Part

Kaadhalin kaiyil pookkalum undu

Kaadhalin kaiyil kathiyum undu

Pookal kondu vandhu

Nee vaasam veesuvaaya

Kathi kondu vandhu

Nee kazhuthil veesuvaaya

En vaazhvilae enna sodhanai…

Naan vaazhvadhae en vedhanai…

Male Part

Manamae nee thoongi vidu…

Ennai ninaivindri thoonga vidu

Male Part

Manamae manamae

Thadumaarum manamae

Ullukkul irundhae

Uyir kollum manamae

Pennai paarkum pozhudhu

Nee siragu virikkaadhae

Pirindhu pona piragu

Nee sidhaiyum valarkkaadhae

Male Part

Manamae nee thoongi vidu…

Ennai ninaivindri thoonga vidu

தமிழ்

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : பரத்வாஜ்

பெண் : ஹா....ஆஅ....ஆஅ....

ஹா....ஆஅ.....ஆஅ....

ஆண் : மனமே மனமே

தடுமாறும் மனமே

உள்ளுக்குள் இருந்தே

உயிர் கொல்லும் மனமே

பெண்ணைப் பார்க்கும் பொழுது

நீ சிறகு விரிக்காதே

பிரிந்து போன பிறகு

நீ சிதையும் வளர்க்காதே

ஆண் : மனமே நீ தூங்கிவிடு

என்னை நினைவின்றி தூங்கவிடு

ஆண் : மனமே மனமே

தடுமாறும் மனமே

உள்ளுக்குள் இருந்தே

உயிர் கொல்லும் மனமே

ஆண் : காதல் என்ற மாத்திரைக்கு

எப்போதும் இரண்டு குணம்

போட்டுக் கொண்டால்

போதையைக் கொடுக்கும்

போகப் போக துாக்கத்தைக் கெடுக்கும்

ஆண் : காதல் என்ற யாத்திரைக்கு

எப்போதும் இரண்டு வழி

வந்த வழி வெளிச்சத்தில் ஜொலிக்கும்

போகும் வழியோ இருளுக்குள் இருக்கும்

ஆண் : கண் மூடினால் தூக்கம் இல்லை

கண்கள் திறந்தால் பார்வையும் இல்லை

ஆலவிருட்சம் போல வளருது

அழகுப் பெண்ணின் நினைப்பு

வெட்டி எறிந்து பார்த்தேன்

மறுபடி வேரில் என்ன துளிர்ப்பு

என் நெஞ்சமே பகையானதே

உயிர் வாழ்வதே சுமையானதே

ஆண் : மனமே நீ தூங்கிவிடு

என்னை நினைவின்றி தூங்கவிடு

பெண் : ஹா....ஆஅ....ஆஅ....

ஹா....ஆஅ.....ஆஅ....

ஆண் : காதல் தந்த நினைவுகளை

கழட்டி எறிய முடியவில்லை

அலைகள் வந்து அடிப்பதனாலே

கரைகள் எழுந்து ஓடுவதில்லை

ஆண் : என்னை மறக்க நினைக்கையிலும்

அவளை மறக்க முடியவில்லை

உலை மூட மூடிகள் உண்டு

அலை கடல் மூடிட மூடிகள் இல்லை

ஆண் : காதலின் கையில் பூக்களும் உண்டு

காதலின் கையில் கத்தியும் உண்டு

பூக்கள் கொண்டு வந்து

நீ வாசம் வீசுவாயா

கத்தி கொண்டு வந்து

நீ கழுத்தில் வீசுவாயா

என் வாழ்விலே என்ன சோதனை

நான் வாழ்வதே என் வேதனை

ஆண் : மனமே நீ தூங்கிவிடு

என்னை நினைவின்றி தூங்கவிடு

ஆண் : மனமே மனமே

தடுமாறும் மனமே

உள்ளுக்குள் இருந்தே

உயிர் கொல்லும் மனமே

பெண்ணைப் பார்க்கும் பொழுது

நீ சிறகு விரிக்காதே

பிரிந்து போன பிறகு

நீ சிதையும் வளர்க்காதே

ஆண் : மனமே நீ தூங்கிவிடு

என்னை நினைவின்றி தூங்கவிடு

Song information

Singer: S. P. Balasubrahmanyam

Music by: Bharathwaj

Release information: From Rojavanam (1999) · Lyricist: Vairamuthu

Explore this song