Roman script

Singers : Malaysia Vasudevan and S. Janaki

Music by : Gangai Amaran

Female Part

Maanaa madhura mallaigai naan

Machchaan kai saera

Ippa thaanaa kaninja maambazhaththa

Achchaaram poda

Female Part

Maanaa madhura mallaigai naan

Machchaan kai saera

Ippa thaanaa kaninja maambazhaththa

Achchaaram poda

Male Part

Naan kanda kanaa palikka

Naan kettathellaam palikka

En kanavu muzhuthum inikka inikka

Maanaamadhura

Female Part

Maanaa madhura mallaigai naan

Machchaan kai saera

Male Part

Oyaatha alaiyae idhuvarai paayaatha nadhiyae

Kaayaatha malaiyae sariththiram kaanaatha radhiyae

Female : Paaraalum needhaan kattanum thothaana kayiru

Nee vantha idam nalla idam vaa vaa vaa

Male Part

Maanaamadhura…..

Namma maanaamadhura malligaiyae

Nee machchaan kai saera

Ippa thaanaa kaninja maambazhaththa

Achchaaram poda….haei….haei…..haeiii….

Male Part

……………..

Female Part

Thaaraala manasu thalli aikka aagaatha vayasu

Yaeraalam varavu eppakeppo ennoda kanavu

Male : Theayaatha selaiyae thenam thenam vaadaatha madhiyae

Nee vantha idam nalla idam vaa vaa vaa

Male Part

Maanaamadhura…..

Namma maanaamadhura malligaiyae

Nee machchaan kai saera

Ippa thaanaa kaninja maambazhaththa

Achchaaram poda….

Female Part

Naan kanda kanaa palikka

Naan kettathellaam palikka

En kanavu muzhuthum inikkum inikkum

Female Part

Maanaamadhura…..

Namma maanaamadhura malligaiyae

Nee machchaan kai saera

Ippa thaanaa kaninja maambazhaththa

Achchaaram poda…aa….aa….aa….

தமிழ்

பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : கங்கை அமரன்

பெண் : மானாமதுர மல்லிகை நான்

மச்சான் கை சேர

இப்ப தானா கனிஞ்ச மாம்பழத்த

அச்சாரம் போட

பெண் : மானாமதுர மல்லிகை நான்

மச்சான் கை சேர

இப்ப தானா கனிஞ்ச மாம்பழத்த

அச்சாரம் போட

ஆண் : நான் கண்ட கனா பலிக்க

நான் கேட்டதெல்லாம் பலிக்க

என் கனவு முழுதும் இனிக்க இனிக்க

மானாமதுர.......

பெண் : அட மானாமதுர மல்லிகை நான்

மச்சான் கை சேர

ஆண் : ஓயாத அலையே இதுவரை பாயாத நதியே

காயாத மலையே சரித்திரம் காணாத ரதியே

பெண் : பாராளும் நீதான் கட்டணும் தோதான கயிறு

நீ வந்த இடம் நல்ல இடம் வா வா வா

ஆண் : மானாமதுர........

நம்ம மானாமதுர மல்லிகையே

நீ மச்சான் கை சேர

இப்ப தானா கனிஞ்ச மாம்பழத்த

அச்சாரம் போட.....ஹேய்.....ஹேய்....ஹேய்ய்ய்.....

ஆண் : .................................

பெண் : தாராள மனசு தள்ளி வைக்க ஆகாத வயசு

ஏராளம் வரவு எப்பகெப்போ என்னோட கனவு

ஆண் : தேயாத செலையே தெனம் தெனம் வாடாத மதியே

நீ வந்த இடம் நல்ல இடம் வா வா வா

ஆண் : மானாமதுர........

நம்ம மானாமதுர மல்லிகையே

நீ மச்சான் கை சேர

இப்ப தானா கனிஞ்ச மாம்பழத்த

அச்சாரம் போட

பெண் : நான் கண்ட கனா பலிக்கும்

நான் கேட்டதெல்லாம் கிடைக்கும்

என் கனவு முழுதும் இனிக்கும் இனிக்கும்.....

பெண் : மானாமதுர........

ஆண் : நம்ம மானாமதுர

நம்ம மானாமதுர மல்லிகையே

நீ மச்சான் கை சேர

இப்ப தானா கனிஞ்ச மாம்பழத்த

அச்சாரம் போட...ஆ....ஆ....ஆ....

Song information

Singers: Malaysia Vasudevan and S. Janaki

Music by: Gangai Amaran

Release information: From Priyamudan Prabhu (1984) · Lyricist: Gangai Amaran

Explore this song