Roman script
Manamaalai Izhandha Thaaye Song Lyrics from Pudhiya Pathai – 1960 Film, Starring Gemini Ganesan, Savithri, K. A. Thangavelu, K. Balaji and Others. This song was sung by T. M. Soundararajan and the music was composed by Master Venu. Lyrics works are penned by Kannadasan. Singer : T. M. Soundararajan Music by : Master Venu Lyrics by : Kannadasan Male Part Manamaalai izhantha thaayae Muga manjal azhintha thaayae Udal vidhavaiyaanathaalae Manam vidhaiyaavathillai… Male Part Manamaalai izhantha thaayae Muga manjal azhintha thaayae Udal vidhavaiyaanathaalae Manam vidhaiyaavathillai… Male Part Manamaalai izhantha thaayae… Male Part Perumaiyaana deivam Nam penmai endru solvaar Perumaiyaana deivam Nam penmai endru solvaar Kovil padhumaiyaana deivamthaan Vidhavaiyaavathillai Male Part Oru mirugam podum soolam Nalla sagunam endru sollvaar Than thunai izhantha pennai Vegu thooram nirkka vaippaar Male Part Manamaalai izhantha thaayae Male Part Sirikka vendum thaayae Ivar seyalai kandu neeyae…oo…ooo… Sirikka vendum thaayae Ivar seyalai kandu neeyae.. Ezhil vadiththa vaazhvu padaithaai Adhai padiththa moodar keduththaar Male Part Poongodiyil vidhavai illai Maan kulaththil vithavai illai Paguththarivu konda maantharthaam Arivil vithavaiyaanaar Male Part Manamaalai izhantha thaayae.. Male Part Idhu puratchi kaanum ulagam Dhinam pudhumai kaanum ulagam Idhu puratchi kaanum ulagam Dhinam pudhumai kaanum ulagam Nee porukka vendum thaayae Oru pudhiya kaalam malarum Male Part Manamaalai izhantha thaayae Muga manjal azhintha thaayae Udal vidhavaiyaanathaalae Manam vidhaiyaavathillai… Male Part Manamaalai izhantha thaayae…
தமிழ்
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : மாஸ்டர் வேணு பாடலாசிரியர் : கண்ணதாசன் ஆண் : மணமாலை இழந்த தாயே முக மஞ்சள் அழிந்த தாயே உடல் விதவையானதாலே மனம் விதையாவதில்லை........ ஆண் : மணமாலை இழந்த தாயே முக மஞ்சள் அழிந்த தாயே உடல் விதவையானதாலே மனம் விதையாவதில்லை........ ஆண் : மணமாலை இழந்த தாயே ஆண் : பெருமையான தெய்வம் நம் பெண்மை என்று சொல்வார் பெருமையான தெய்வம் நம் பெண்மை என்று சொல்வார் கோவில் பதுமையான தெய்வம் தான் விதவையாவதில்லை.... ஆண் : ஒரு மிருகம் போடும் சூலம் நல்ல சகுனம் என்று சொல்வார் தன் துணை இழந்த பெண்ணை வெகு தூரம் நிற்க வைப்பார்...... ஆண் : மணமாலை இழந்த தாயே ஆண் : சிரிக்க வேண்டும் தாயே...... இவர் செயலைக் கண்டு நீயே....ஓ...ஓ... சிரிக்க வேண்டும் தாயே...... இவர் செயலைக் கண்டு நீயே எழில் வடித்த வாழ்வு படைத்தாய் அதைப் படித்த மூடர் கெடுத்தார்..... ஆண் : பூங்கொடியில் விதவை இல்லை மான் குலத்தில் விதவை இல்லை பகுத்தறிவு கொண்ட மாந்தர்தாம் அறிவில் விதவையானார்..... ஆண் : மணமாலை இழந்த தாயே ஆண் : இது புரட்சி காணும் உலகம் தினம் புதுமை காணும் உலகம் இது புரட்சி காணும் உலகம் தினம் புதுமை காணும் உலகம் நீ பொறுக்க வேண்டும் தாயே ஒரு புதிய காலம் மலரும்......... ஆண் : மணமாலை இழந்த தாயே முக மஞ்சள் அழிந்த தாயே உடல் விதவையானதாலே மனம் விதையாவதில்லை........ ஆண் : மணமாலை இழந்த தாயே
Song information
Singer: T. M. Soundararajan
Music by: Master Venu
Lyrics by: Kannadasan
Release information: From Pudhiya Pathai – 1960 (1960) · Singer: T. M. Soundararajan · Lyricist: Kannadasan · Music: Master Venu
Explore this song
- Singer: T. M. Soundararajan
- Film / album: Pudhiya Pathai – 1960
- Composer: Master Venu
- Lyricist: Kannadasan