Roman script

Manadhin Nilai Song Lyrics is the track from Krishnavataram Part 1 : The Heart Tamil Film – 2026, Starring Siddharth Gupta, Sanskruti Jayana, Sushmitha Bhat and Nivaashiyni Krishnan. This song was sung by Haripriya. The music was composed by Prasad Sashte. Lyrics works penned by Irshad Kamil.

Singer : Haripriya

Music Director : Prasad Sashte

Lyricist : Irshad Kamil

Humming : ……………

Female Part

Manathin nilai ven thaalil sol

Ulavum engae en kanavo nil

Iniyum sollaatha unarvum ullae

Arivanae oruvandhaan

Female Part

Manathin nilai van thaalil sol

Ulavum engae en kanavo nil

Iniyum sollaatha unarvum ullae

Arivanae oruvandhaan

Female Part

Indre thoothu sol ippen kathalai

Thalir mella pookka men vasamae

En sari paathiyum un vizhiyoduthaan

Muthal kaadhal kaditham unakkae idho

Female Part

Manathin nilai ven thaalil sol

Ulavum engae en kanavo nil

Iniyum sollaatha unarvum ullae

Arivanae oruvandhaan

Female Part

Vaaraai ippoathae nazhukaiyum sudum

Imaiyudan imaiyumae ondraai saerattum

Bimbamum mounamaai kaetkudhu yaaradi

Avalae ival hare priyaahaai

Female Part

Inainthaalae inithaagum paerandamae

Kamalaaya kandrendum unai nokkavae

Arppaniththaene vaazhkaiyai naanumae

Idhamaai saran adaigirennn….

Female Part

Aadhiyum neeyae neeyae andhamum aaga

Neeyae anaadhi  thooya mogaththilae vaazha thuvanga

Elutahi anuppinen manadhin vellai thaalilae

Female Part

Manathin nilai ven thaalil sol

Ulavum engae en kanavo nil

Iniyum sollaatha unarvum ullae

Arivanae oruvandhaan

தமிழ்

பாடகி : ஹரிப்ரியா

இசையமைப்பாளர் : பிரசாத் சாஷ்டே

பாடலாசிரியர் : இர்ஷாத் கமில்

முனகல் : ……………

பெண் : மனதின் நிலை வெந்தாளில் சொல்

உலவும் எங்கே என் கனாவோ நில்

இனியும் சொல்லாத உணர்வும் உள்ளே

அறிவானே ஒருவன்தான்

பெண் : மனதின் நிலை வெந்தாளில் சொல்

உலவும் எங்கே என் கனாவோ நில்

இனியும் சொல்லாத உணர்வும் உள்ளே

அறிவானே ஒருவன்தான்

பெண் : இன்றே தூது சொல் இப்பெண் காதலை

தளிர் மெல்ல பூக்க மென் வசமே

என் சரி பாதியும் உன் விழியோடுதான்

முதல் காதல் கடிதம் உனக்கே இதொ இதோ

பெண் : மனதின் நிலை வெந்தாளில் சொல்

உலவும் எங்கே என் கனாவோ நில்

இனியும் சொல்லாத உணர்வும் உள்ளே

அறிவானே ஒருவன்தான்

பெண் : வாராய் இப்பாதே நாழுகையும் சுடும்

இமையுடன் இமையுமே ஒன்றாய் சேரட்டும்

பிம்பமும் மௌனமாய் கேட்குது யாரடி

அவளே இவள் ஹரே பிரியாஹாய்

பெண் : இணைந்தாலே இனிதாகும் பேரண்டமே

கமலாய கண்ரெண்டும் உனை நோக்கவே

ஆர்ப்பணிந்தேனே வாழ்கையை நானுமே

இதயமாய் சரண் அடைகிறேன்.....

பெண் : ஆதியும் நீயே நீயே அந்தமும் ஆக

நீயே அனாதி தூய மோகத்திலே வாழ துவங்க

எழுத்தை அனுப்பினேன் மனதின் வெள்ளை தாளிலே

பெண் : மனதின் நிலை வெந்தாளில் சொல்

உலவும் எங்கே என் கனாவோ நில்

இனியும் சொல்லாத உணர்வும் உள்ளே

அறிவானே ஒருவன்தான்

Song information

Singer: Haripriya

Release information: From Krishnavataram Part 1 : The Heart (Hridayam) (2015) · Singer: Haripriya · Lyricist: Irshad Kamil · Music: Prasad Sashte

Explore this song