Roman script

Manadhaara Oru Song Lyrics from “Pattaliyin Vetri (1960)” Tamil film starring “ T. S. Balaiah, K. A. Thangavelu,  Savithiri and C. S. Girija ” in a lead role. This song was sung by “T. M. Soundararajan” and the music is composed by “S. Rajeswararao“. Lyrics works are penned by lyricist “Ka. Mu. Sherif”.

Singer : T. M. Soundararajan

Music by : S. Rajeswararao

Lyrics by : Ka. Mu. Sherif

Male Part

Manathaara oru pizhaiyum

Vaazhvilae seiyyaamal

Gunakkedaar kootturuvaal

Kodum pazhiyai kondavanae

Male Part

Panai maraththin keezhirunthu

Paalai kudiththaalum

Paarppavargal kankalukku

Paalaai therinthidumo

Male Part

Iniyaenum unmaiyithai

Ellalavum maravaamal

Nallorgal natpai

Naaduvathu kadamaiyadaa

Nallorgal natpai

Naaduvathu un kadamaiyadaa….

தமிழ்

பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : எஸ். ராஜேஸ்வரராவ்

பாடலாசிரியர் : க. மு. ஷெரிப்

ஆண் : மனதார ஒரு பிழையும்

வாழ்விலே செய்யாமல்

குணக்கேடர் கூட்டுறவால்

கொடும் பழியைக் கொண்டவனே

ஆண் : பனை மரத்தின் கீழிருந்து

பாலைக் குடித்தாலும்

பார்ப்பவர்கள் கண்களுக்கு

பாலாய் தெரிந்திடுமோ

ஆண் : இனியேனும் உண்மையிதை

எள்ளளவும் மறவாமல்

நல்லோர்கள் நட்பை

நாடுவது கடமையடா......

நல்லோர்கள் நட்பை

நாடுவது உன் கடமையடா......

Song information

Singer: T. M. Soundararajan

Music by: S. Rajeswararao

Lyrics by: Ka. Mu. Sherif

Release information: From Pattaliyin Vetri (1960) · Singer: T. M. Soundararajan · Lyricist: Ka. Mu. Sheriff · Music: S. Rajeswararao

Explore this song