Roman script
Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki Music by : Sankar Ganesh Female Part Maama unakku oru thoodhu vitten Andhi maala kaathu vazhiyaa Vandhucha vandhucha sollu sollu Female Part Maama unakku oru thoodhu vitten Andhi maala kaathu vazhiyaa Vandhucha vandhucha sollu sollu Male Part Maanae unakku oru thoodhu vitten Andha mega koottam vazhiyaa Vandhucha vandhucha sollu sollu Male Part Anji anji oyaama Kenjugira aasa onnu Female Part Pinju idhu thaangaadhu Solli vidum podhumunnu Male Part Thodha anaichappadi Thaangi pidippaen Pattu saela kasangaama Pesi mudippaen Female Part Andhiyila pandhi Vaikkumpodhu Enna varam venuminnu kelu Male Part Adharkkul dhaagam thaninjirum Female Part Maama unakku oru thoodhu vitten Andhi maala kaathu vazhiyaa Vandhucha vandhucha sollu sollu Male Part Maanae unakku oru thoodhu vitten Andha mega koottam vazhiyaa Vandhucha vandhucha sollu sollu Female Part Vacha kannu maaraama Pachchakodi kaathirukku Male Part Uchanthalai soodaeri Unnathottu kulunthiruchu Female Part Aaathu manal oram Oothu parichu Kaiya saethu anaichapadi Mungi kulichchu Male Part Alli kodi pinnuvadha pola Thannikkulla ninnukittu naama Female Part Adadaa adhudhaan pudhu sugam Male Part Maanae unakku oru thoodhu vitten Andha mega koottam vazhiyaa Vandhucha vandhucha sollu sollu Female Part Maama unakku oru thoodhu vitten Andhi maala kaathu vazhiyaa Vandhucha vandhucha sollu sollu Male Part Vandhucha vandhucha sollu sollu Both : Vandhucha vandhucha sollu sollu
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ் பெண் : மாமா உனக்கு ஒரு தூது விட்டேன் அந்தி மாலைக் காத்து வழியா வந்துச்சா வந்துச்சா சொல்லு சொல்லு பெண் : மாமா உனக்கு ஒரு தூது விட்டேன் அந்தி மாலைக் காத்து வழியா வந்துச்சா வந்துச்சா சொல்லு சொல்லு ஆண் : மானே உனக்கு ஒரு தூது விட்டேன் அந்த மேகக் கூட்டம் வழியா வந்துச்சா வந்துச்சா சொல்லு சொல்லு.... ஆண் : அஞ்சி அஞ்சி ஓயாம கெஞ்சுகிற ஆசை ஒன்னு பெண் : பிஞ்சு இது தாங்காது சொல்லிவிடும் போதுமுன்னு ஆண் : தோதா அணைச்சபடி தாங்கிப் புடிப்பேன் பட்டுச்சேலை கசங்காம பேசி முடிப்பேன் பெண் : அந்தியில பந்தி வைக்கும் போது என்ன வரம் வேணுமின்னு கேளு ஆண் : அதற்குள்......தாகம் தணிஞ்சிரும் பெண் : மாமா உனக்கு ஒரு தூது விட்டேன் அந்தி மாலைக் காத்து வழியா வந்துச்சா வந்துச்சா சொல்லு சொல்லு ஆண் : மானே உனக்கு ஒரு தூது விட்டேன் அந்த மேகக் கூட்டம் வழியா வந்துச்சா வந்துச்சா சொல்லு சொல்லு.... பெண் : வச்ச கண்ணு மாறாம பச்சகொடி காத்திருக்கு ஆண் : உச்சந்தலை சூடேறி உன்னதொட்டு குளுந்திருச்சு பெண் : ஆத்து மணலோரம் ஊத்து பறிச்சு கைய சேத்து அணைச்சபடி முங்கி குளிச்சு ஆண் : அல்லிக்கொடி பின்னுவதைப் போல தண்ணிக்குள்ள நின்னுக்கிட்டு நாம பெண் : அடாடா அதுதான் புது சுகம்..... ஆண் : மானே உனக்கு ஒரு தூது விட்டேன் அந்த மேகக் கூட்டம் வழியா வந்துச்சா வந்துச்சா சொல்லு சொல்லு பெண் : மாமா உனக்கு ஒரு தூது விட்டேன் அந்தி மாலைக் காத்து வழியா வந்துச்சா வந்துச்சா சொல்லு சொல்லு ஆண் : வந்துச்சா வந்துச்சா சொல்லு சொல்லு...... இருவர் : வந்துச்சா வந்துச்சா சொல்லு சொல்லு......
Song information
Singers: S. P. Balasubrahmanyam and S. Janaki
Music by: Sankar Ganesh
Release information: From Enga Chinna Rasa (1987) · Lyricist: Vaali
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and S. Janaki
- Film / album: Enga Chinna Rasa
- Composer: Sankar Ganesh