Roman script
Singers : P. Susheela and P. Jayachandran Music by : G. K. Venkatesh Lyrics by : Kannadasan Female Part Malligai poovil indru Punnagai kolam ondru Malarnthathu yaedho sugam yaedho sugam kannaa Ennendru nee sollu Male Part Mannavan naanae endru Vanthatho thendral indru Iniyoru yaekkamillai yaekkamillai kannae Perinpam aarambam Female Part Unakkum enai pol ninaivugal oraayiram Un manam athai maraiththathai solla Dhinam ival thudiththida mella Un ullam pollaathathaa kannaa Male Part Iravum pagalum irunthathu un mogamae En ilaiyaval illara dheepam Yaettrida iththanai kaalam Santhegam theerthenammaa kannae Un thegam saernthenammaa Female Part Innum enna ennai konja vaa Male : Munnum pinnum minnum kannam poovaa Female Part Malligai poovil indru Punnagai kolam ondru Malarnthathu yaedho sugam yaedho sugam kannaa Ennendru nee sollu Female Part Tharavo peravo uriyavan neeyallavo Than thalaivanin uravinai enni Thanimaiyil urugiya kanni Thallaadi nindraalaiya kannaa Male Part Varavum selavum uravinil undaagalaam Un ilanagai malargalin vannam Kaniyithazh kanirasa kinnam Kondaada naan vendumo kannae Kodiyaada madi vendumo Female Part Nenjam ennum manjam undu vaa Male : Manjam thannil thanjam endru nee vaa Female Part Malligai poovil indru Punnagai kolam ondru Malarnthathu yaedho sugam yaedho sugam kannaa Ennendru nee sollu Ennendru nee sollu
தமிழ்
பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் பி. ஜெயச்சந்திரன் இசையமைப்பாளர் : ஜி. கே. வெங்கடேஷ் பாடலாசிரியர் : கண்ணதாசன் பெண் : மல்லிகை பூவில் இன்று புன்னகை கோலம் ஒன்று மலர்ந்தது ஏதோ சுகம் ஏதோ சுகம் கண்ணா..... என்னென்று நீ சொல்லு ஆண் : மன்னவன் நானே என்று வந்ததோ தென்றல் இன்று இனியொரு ஏக்கமில்லை ஏக்கமில்லை கண்ணே.... பேரின்பம் ஆரம்பம்.... பெண் : உனக்கும் எனைப் போல் நினைவுகள் ஓராயிரம் உன் மனம் அதை மறைத்ததை சொல்ல தினம் இவள் துடித்திட மெல்ல உன் உள்ளம் பொல்லாததா கண்ணா.... ஆண் : இரவும் பகலும் இருந்தது உன் மோகமே என் இளையவள் இல்லற தீபம் ஏற்றிட இத்தனை காலம் சந்தேகம் தீர்ந்தேனம்மா கண்ணே.... உன் தேகம் சேர்ந்தேனம்மா..... பெண் : இன்னும் என்ன என்னைக் கொஞ்ச வா ஆண் : முன்னும் பின்னும் மின்னும் கன்னம் பூவா பெண் : மல்லிகை பூவில் இன்று புன்னகை கோலம் ஒன்று மலர்ந்தது ஏதோ சுகம் ஏதோ சுகம் கண்ணா..... என்னென்று நீ சொல்லு பெண் : தரவோ பெறவோ உரியவன் நீயல்லவோ தன் தலைவனின் உறவினை எண்ணி தனிமையில் உருகிய கன்னி தள்ளாடி நின்றாளைய்யா கண்ணா..... ஆண் : வரவும் செலவும் உறவினில் உண்டாகலாம் உன் இளநகை மலர்களின் வண்ணம் கனியிதழ் கனிரசக் கிண்ணம் கொண்டாட நான் வேண்டுமோ கண்ணே... கொடியாட மடி வேண்டுமோ பெண் : நெஞ்சம் என்னும் மஞ்சம் உண்டு வா.... ஆண் : மஞ்சம் தன்னில் தஞ்சம் என்று நீ வா..... பெண் : மல்லிகை பூவில் இன்று புன்னகை கோலம் ஒன்று மலர்ந்தது ஏதோ சுகம் ஏதோ சுகம் கண்ணா..... என்னென்று நீ சொல்லு என்னென்று நீ சொல்லு
Song information
Singers: P. Susheela and P. Jayachandran
Music by: G. K. Venkatesh
Lyrics by: Kannadasan
Release information: From Pennin Vazhkkai (1981) · Singer: P. Susheela and P. Jayachandran · Lyricist: Kannadasan · Music: G. K. Venkatesh
Explore this song
- Singer: P. Susheela and P. Jayachandran
- Film / album: Pennin Vazhkkai
- Composer: G. K. Venkatesh
- Lyricist: Kannadasan