Roman script
Singers : Mano and Vani Jairam Music by : Shankar Ganesh Male Part ………………….. Female Part Malligai pookka Manmathan paarkka iththanai kaalamaa Alli kolla koodaathaa Malligaiyum vaadaathaa Female Part Naan varaintha kadhal madal Saerumidam saernthathu Aa….aa…..aa….aa… Female Part Naan varaintha kadhal madal Saerumidam saernthathu Nalla badhil nee uraiththaai Nandri naan eppadi solla Male Part Malligai pookka Manmathan paarkka iththanai kaalamaa Alli kolla vanthaenae Achcham enna senthaenae Male Part Machchamulla thamarai En maarbil tholil vanthaaduthae Female : Michchamulla penmaiyai Un kaiyil alli thanthaaduthae Male Part Vaanaththai paarththirunthaen Muththukkal veezhnthathammaa Female : Nattathu pooch chedithaan Natchaththiram pooththathaiyyaa Male : Ondru ondrum rendaa illai Ondraai nindrathammaa Female Part Malligai pookka Manmathan paarkka iththanai kaalamaa Male : Alli kolla vanthaenae Achcham enna senthaenae Female Part Unnai kanda naal mudhal En kangal rendil thee moondathu Male : Pennai kanda naal mudhal En nenjil yaeno por moondathu Female Part Unmaiyil un peyarai Uchcharikka naanam varum Male : Penmaiyae un pugazhai Uchcharikka nyaalam varum Female : Kannaa unnai kaanaavittaal Kannil raththam varum Male Part Malligai pookka Manmathan paarkka iththanai kaalamaa Alli kolla vanthaenae Achcham enna senthaenae Female Part Naan varaintha kadhal madal Saerumidam saernthathu Male : Aa….aa…..aa….aa… Female Part Naan varaintha kadhal madal Saerumidam saernthathu Male : Nalla badhil nee uraiththaen Nandriyai muththathil solli Female Part Malligai pookka Manmathan paarkka iththanai kaalamaa Male : Alli kolla vanthaenae Achcham enna senthaenae…
தமிழ்
பாடகர்கள் : மனோ மற்றும் வாணி ஜெயராம் இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ் ஆண் : ................................... பெண் : மல்லிகை பூக்க மன்மதன் பார்க்க இத்தனை காலமா.... அள்ளிக் கொள்ள கூடாதா மல்லிகையும் வாடாதா பெண் : நான் வரைந்த காதல் மடல் சேருமிடம் சேர்ந்தது.... ஆஆ....ஆ......ஆ......ஆ...... பெண் : நான் வரைந்த காதல் மடல் சேருமிடம் சேர்ந்தது நல்ல பதில் நீ உரைத்தாய் நன்றி நான் எப்படி சொல்ல ஆண் : மல்லிகை பூக்க மன்மதன் பார்க்க இத்தனை காலமா அள்ளிக் கொள்ள வந்தேனே அச்சம் என்ன செந்தேனே ஆண் : மச்சமுள்ள தாமரை என் மார்பில் தோளில் வந்தாடுதே பெண் : மிச்சமுள்ள பெண்மையை உன் கையில் அள்ளி தந்தாடுதே ஆண் : வானத்தை பார்த்திருந்தேன் முத்துக்கள் வீழ்ந்ததம்மா பெண் : நட்டது பூச்செடிதான் நட்சத்திரம் பூத்ததய்யா ஆண் : ஒன்றும் ஒன்றும் ரெண்டா இல்லை ஒன்றாய் நின்றதம்மா பெண் : மல்லிகை பூக்க மன்மதன் பார்க்க இத்தனை காலமா ஆண் : அள்ளிக் கொள்ள வந்தேனே அச்சம் என்ன செந்தேனே பெண் : உன்னைக் கண்ட நாள் முதல் என் கண்கள் ரெண்டில் தீ மூண்டது ஆண் : பெண்ணைக் கண்ட நாள் முதல் என் நெஞ்சில் ஏனோ போர் மூண்டது பெண் : உண்மையில் உன் பெயரை உச்சரிக்க நாணம் வரும் ஆண் : பெண்மையே உன் புகழை உச்சரிக்க ஞாலம் வரும் பெண் : கண்ணா உன்னை காணாவிட்டால் கண்ணில் ரத்தம் வரும் ஆண் : மல்லிகை பூக்க மன்மதன் பார்க்க இத்தனை காலமா அள்ளிக் கொள்ள வந்தேனே அச்சம் என்ன செந்தேனே பெண் : நான் வரைந்த காதல் மடல் சேருமிடம் சேர்ந்தது.... ஆண் : ஆஆ....ஆ......ஆ......ஆ...... பெண் : நான் வரைந்த காதல் மடல் சேருமிடம் சேர்ந்தது ஆண் : நல்ல பதில் நான் உரைத்தேன் நன்றியை முத்தத்தில் சொல்லு பெண் : மல்லிகை பூக்க மன்மதன் பார்க்க இத்தனை காலமா ஆண் : அள்ளிக் கொள்ள வந்தேனே அச்சம் என்ன செந்தேனே
Song information
Singers: Mano and Vani Jairam
Music by: Shankar Ganesh
Release information: From Amma Pillai (1990) · Lyricist: Vaali
Explore this song
- Singer: Mano and Vani Jairam
- Film / album: Amma Pillai
- Composer: Shankar Ganesh