Roman script

Singer : S. Janaki

Music by : Ilayaraja

Female Part

Malligai pandhaa

Mangaiyum vandha

Mangaiyum vandhu

Bodhaiyum thantha

Kolae kol konna kol

Aaledhu ennai pol

Kolae kol konna kol

Aaledhu ennai pol

Female Part

Malligai pandhaa

Mangaiyum vandha

Mangaiyum vandhu

Bodhaiyum thantha

Female Part

Kaalaatta kaiyatta kandaalae

Ellorum vaal aatta…thaalatta

Paalattam thaenattam

Ponnunnu kannunnu paaratta

Seerattaa

Female Part

Aalaagi naal aachu aathaadi

Koothaadum kaathaadi naan

Maamavae nee dhaanae en jodi

Mainaavum un jodi thaan

Female Part

Aasai vaikka naan irukka

Poosai veikka nee irukka va maama

Female Part

Malligai pandhaa

Mangaiyum vandha

Mangaiyum vandhu

Bodhaiyum thantha

Female Part

………………………………

Female Part

Paneerai thottaalum

Venneeru pol aachu

Yen maama…. nee sollu

Poo methai pottaalum

Polladha mullaachu

Yen maama nee sollu

Female Part

Achaaram veikkadha machaanai

Thedaatho mundhaanai thaan

Kannaalam kattadha pon maanai

Kandaalum sandhosam thaan

Female Part

Pooparikka kaathirukka

Nee izhukka thaer irukka vaa maama

Female Part

Malligai pandhaa

Mangaiyum vandha

Mangaiyum vandhu

Bodhaiyum thantha

Kolae kol konna kol

Aaledhu ennai pol

Kolae kol konna kol

Aaledhu ennai pol

Female Part

Malligai pandhaa

Mangaiyum vandha

Mangaiyum vandhu

Bodhaiyum thantha

தமிழ்

பாடகி : எஸ். ஜானகி

இசை அமைப்பாளர் : இளையராஜா

பெண் : மல்லிகை பந்தா மங்கையும் வந்தா

மங்கையும் வந்து போதையும் தந்தா

கோலே கோல் கொன்னக்கோல்

ஆளேது என்னைப் போல்...

கோலே கோல் கொன்னக்கோல்

ஆளேது என்னைப் போல்...

பெண் : மல்லிகை பந்தா மங்கையும் வந்தா

மங்கையும் வந்து போதையும் தந்தா

பெண் : காலாட்ட கையாட்ட கண்டாலே

எல்லாரும் வாலாட்ட...தாலாட்ட.....

பாலாட்டம் தேனாட்டம்

பொண்ணுன்னு கண்ணுன்னு

பாராட்ட சீராட்ட

பெண் : ஆளாகி நாளாச்சு ஆத்தாடி

கூத்தாடும் காத்தாடி நான்

மாமாவே நீதானே என் ஜோடி

மைனாவும் உன் ஜோடிதான்

பெண் : ஆசை வைக்க நானிருக்க

பூசை வைக்க நீயிருக்க வா மாமா...

மல்லிகை பந்தா மங்கையும் வந்தா

மங்கையும் வந்து போதையும் தந்தா..

பெண் : ..............................

பெண் : பன்னீரை தொட்டாலும்

வெந்நீரு போலாச்சு

ஏன் மாமா நீ சொல்லு....

பூ மெத்தை போட்டாலும்

பொல்லாத முள்ளாச்சு

ஏன் மாமா நீ சொல்லு...

பெண் : அச்சாரம் வைக்காத மச்சானை

தேடாதோ முந்தானை தான்

கண்ணாலம் கட்டாத பொன் மானை

கண்டாலும் சந்தோஷம் தான்

பெண் : பூப்பறிக்க காத்திருக்க

நீயிழுக்க தேர் இருக்க வா மாமா

பெண் : மல்லிகை பந்தா மங்கையும் வந்தா

மங்கையும் வந்து போதையும் தந்தா

கோலே கோல் கொன்னக்கோல்

ஆளேது என்னைப் போல்......

கோலே கோல் கொன்னக்கோல்

ஆளேது என்னைப் போல்......

பெண் : மல்லிகை பந்தா மங்கையும் வந்தா

மங்கையும் வந்து போதையும் தந்தா

Song information

Singer: S. Janaki

Music by: Ilayaraja

Release information: From Thanga Mama 3D (1985) · Lyricist: Vaali

Explore this song