Roman script

Malliga Poovula Song Lyrics is a track from Nadhi Ondru Karai Moondru Tamil Film – 1981, Starring Sudhakar, Mohan Sharma, Thirumurugan, Goundamani, Radhika, Sachchu and Raasi.  This song was sung by S. P. Shailaja and the music was composed by M. S. Vishwanathan. Lyrics works are penned by Kannadasan.

Singer : S. P. Shailaja

Music Director : M. S. Vishwanathan

Lyricist : Kannadasan

Female Part

Humming …………….

Female Part

Malliga poovula thendraladikkudhu

Thulludhu thulludhu penn manadhu

Malliga poovula thendraladikkudhu

Thulludhu thulludhu penn manadhu

Kaadhal arangaerudhu kaalam thunaiyaanadhu

Kaadhal arangaerudhu kaalam thunaiyaanadhu

Female Part

Kootukkul nindru kondu megham paarthu

Kuyil ondru aasai kondu paadum paattu

Kaattukkul modhi kollum thennangeetru

Kannanukku sellum oru kaadhal oottru ada

Female Part

Ethanai ethanai aasaigal

Nenjinil thandhaai appaodhu

Ada athanai aasaiyum

Ondru thirandadhu aiyaa ipppodhu

Kaadhal arangaerudhu ..kalam thunaiyaanadhu

Female Part

Humming………

Female Part

Kannathil kannam ondru saerum bodhu

Kanivaana inbam ondru thondrum paaru

Ullathil ullam mella koodum bodhu

Ondraaga thondrumandri maattram yedhu

Female Part

Ahaa sammadham thandhadhu

Saanthi pirandhadhu

Vandhaen unnodu

Ini sammpandham enbathu aayiram aayiram

Endrum nammodu

Kaadhal arangaerudhu ..kalam thunaiyaanadhu

Female Part

Malliga poovula thendraladikkudhu

Thulludhu thulludhu penn manadhu

Kaadhal arangaerudhu kaalam thunaiyaanadhu

தமிழ்

பாடகி : எஸ். பி. ஷைலஜா

இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்

பெண் : முனங்கல் ........

பெண் : மல்லிகப் பூவுல தென்றலடிக்குது

துள்ளுது துள்ளுது பெண் மனது

மல்லிகப் பூவுல தென்றலடிக்குது

துள்ளுது துள்ளுது பெண் மனது

காதல் அரங்கேறுது காலம் துணையானது

காதல் அரங்கேறுது காலம் துணையானது....

பெண் : கூட்டுக்குள் நின்று கொண்டு மேகம் பார்த்து

குயில் ஒன்று ஆசை கொண்டு பாடும் பாட்டு

காட்டுக்குள் மோதிக் கொள்ளும் தென்னங்கீற்று

கண்ணுக்கு செல்லும் ஒரு காதல் ஊற்று அட

பெண் : எத்தனை எத்தனை ஆசைகள்

நெஞ்சினில் தந்தாய் அப்போது

அட அத்தனை ஆசையும்

ஒன்று திரண்டது ஐயா இப்போது

காதல் அரங்கேறுது..காலம் துணையானது....

பெண் : முனங்கல் ...............

பெண் : கன்னத்தில் கன்னம் ஒன்று சேரும்போது

கனிவான இன்பம் ஒன்று தோன்றும் பாரு

உள்ளத்தில் உள்ளம் மெல்ல கூடும்போது

ஒன்றாக தோன்றுமன்றி மாற்றம் ஏது

பெண் : ஆஹா..சம்மதம் தந்தது சாந்தி பிறந்தது

வந்தேன் உன்னோடு

இனி சம்பந்தம் என்பது ஆயிரம் ஆயிரம்

என்றும் நம்மோடு.......

காதல் அரங்கேறுது காலம் துணையானது....

பெண் : மல்லிகப் பூவுல தென்றலடிக்குது

துள்ளுது துள்ளுது பெண் மனது

காதல் அரங்கேறுது காலம் துணையானது

Song information

Singer: S. P. Shailaja

Release information: From Nadhi Ondru Karai Moondru (1981) · Singer: S. P. Shailaja · Lyricist: Kannadasan · Music: M. S. Vishwanathan

Explore this song