Roman script

Malarodu Vilaiyadum (Sad) Song Lyrics is a track from Deiva Balam Tamil Film– 1959, Starring K. Balaji,

Jayashree, K. Sarangapani, Girija and Others. This song was sung by P. B. Srinivas and S. Janaki and the music was composed by G. Aswathama. Lyrics works are penned by A. Maruthakasi.

Singers : P. B. Srinivas and S. Janaki

Music by : G. Aswathama

Lyrics by : A. Maruthakasi

Female Part

Malarodu vilaiyaadum thendralae vaaraai

Malarodu vilaiyaadum thendralae vaaraai

Nilai maariyindru vaazhnthum

Vaazhaa en mugam paaraai

En kathaiyai nee kelaai

Female Part

Malarodu vilaiyaadum thendralae vaaraai

Female Part

Vaan mazhai kaanaa payir polae

Vaadugindraenae innaalae

Kaanbathu ellaam kanneerthaan

Idhai kandum avaridam solvaayo

Malarodu vilaiyaadum thendralae vaaraai

Male Part

Malarodu vilaiyaadum thendralae vaaraai

Maaraatha kadhal ninaivil vaadum

Ennaiyae paaraai en vaarththaiyai kelaai

Malarodu vilaiyaadum thendralae vaaraai

Male Part

Mangai Engo irunthaalum

Vaazhugindraalae en manathil

Anbe endrum azhiyaathu

Adaiyum jeyamena sollaayo

Male Part

Malarodu vilaiyaadum thendralae vaaraai…

தமிழ்

பாடகர்கள் : பி. பி. ஸ்ரீநிவாஸ் மற்றும் எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : ஜி. அஸ்வத்தமா

பாடலாசிரியர் : ஏ. மருதகாசி

பெண் : மலரோடு விளையாடும் தென்றலே வாராய்

மலரோடு விளையாடும் தென்றலே வாராய்

நிலை மாறியின்று வாழ்ந்தும்

வாழா என் முகம் பாராய்

என் கதையை நீ கேளாய்

மலரோடு விளையாடும் தென்றலே வாராய்.....

பெண் : வான் மழை காணா பயிர் போலே

வாடுகின்றேனே இந்நாளே

காண்பது எல்லாம் கண்ணீர்தான்

இதைக் கண்டும் அவரிடம் சொல்வாயோ.....

மலரோடு விளையாடும் தென்றலே வாராய்.....

ஆண் : மலரோடு விளையாடும் தென்றலே வாராய்

மாறாத காதல் நினைவில் வாடும்

என்னையே பாராய் என் வார்த்தையை கேளாய்

மலரோடு விளையாடும் தென்றலே வாராய்..

ஆண் : மங்கை எங்கோ இருந்தாலும்

வாழுகின்றாளே என் மனதில்

அன்பே என்றும் அழியாது

அடையும் ஜெயமெனச் சொல்லாயோ.....

மலரோடு விளையாடும் தென்றலே வாராய்

Song information

Singers: P. B. Srinivas and S. Janaki

Music by: G. Aswathama

Lyrics by: A. Maruthakasi

Release information: From Deiva Balam (1959) · Singer: P. B. Srinivas and S. Janaki · Lyricist: A. Maruthakasi · Music: G. Aswathama

Explore this song