Roman script
Malarodu Vilaiyadum Song Lyrics is a track from Deiva Balam Tamil Film– 1959, Starring K. Balaji, Jayashree, K. Sarangapani, Girija and Others. This song was sung by P. B. Srinivas and S. Janaki and the music was composed by G. Aswathama. Lyrics works are penned by A. Maruthakasi. Singers : P. B. Srinivas and S. Janaki Music by : G. Aswathama Lyrics by : A. Maruthakasi Female Part ……………….. Female Part Malarodu vilaiyaadum thendralae vaaraai Malarodu vilaiyaadum thendralae vaaraai Than vasam izhantha ulla kulira Inbamae thaaraai manamayakkamae theeraai Female Part Malarodu vilaiyaadum thendralae vaaraai Male Part Malarodu vilaiyaadum thendralae vaaraai Malarodu vilaiyaadum thendralae vaaraai Than vasam izhantha ulla kulira Inbamae thaaraai manamayakkamae theeraai Male Part Malarodu vilaiyaadum thendralae vaaraai Female Part Arumbai theendi anbaalae Azhagaai malaravum seigindraai Arumbai theendi anbaalae Azhagaai malaravum seigindraai Female Part Kurumbugal yaeno ennidam Kurumbugal yaeno ennidam En kuraiyai neeyum theeraayo Malarodu vilaiyaadum thendralae vaaraai Female Part Kulungum mullai kodi thaavi Kombai thazhuvida seigindraai Kulungum mullai kodi thaavi Kombai thazhuvida seigindraai Female Part Kurumbugal yaeno ennidam En kuraiyai neeyum theeraayo Malarodu vilaiyaadum thendralae vaaraai Female Part Malarodu vilaiyaadum thendralae vaaraai Male Part Virumbum iruvar mananilaiyai Vilakkum thoothan neeyandro Virumbum iruvar mananilaiyai Vilakkum thoothan neeyandro Female Part Kurumbugal yaeno ennidam En kuraiyai neeyum theeraayo Female Part Malarodu vilaiyaadum thendralae vaaraai….
தமிழ்
பாடகர்கள் : பி. பி. ஸ்ரீநிவாஸ் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : ஜி. அஸ்வத்தமா பாடலாசிரியர் : ஏ. மருதகாசி பெண் : ............................... பெண் : மலரோடு விளையாடும் தென்றலே வாராய் மலரோடு விளையாடும் தென்றலே வாராய் தன் வசம் இழந்த உள்ளம் குளிர இன்பமே தாராய் மனமயக்கமே தீராய் பெண் : மலரோடு விளையாடும் தென்றலே வாராய்.. ஆண் : மலரோடு விளையாடும் தென்றலே வாராய் மலரோடு விளையாடும் தென்றலே வாராய் தன் வசம் இழந்த உள்ளம் குளிர இன்பமே தாராய் மனமயக்கமே தீராய் ஆண் : மலரோடு விளையாடும் தென்றலே வாராய்.. பெண் : அரும்பைத் தீண்டி அன்பாலே அழகாய் மலரவும் செய்கின்றாய் அரும்பைத் தீண்டி அன்பாலே அழகாய் மலரவும் செய்கின்றாய் பெண் : குறும்புகள் ஏனோ என்னிடம் குறும்புகள் ஏனோ என்னிடம் என் குறையை நீயும் தீராயோ..... பெண் : மலரோடு விளையாடும் தென்றலே வாராய் ஆண் : இரவில் நிலவை விண்மீனை பிரிக்கும் முகிலைக் கலைக்கின்றாய் இரவில் நிலவை விண்மீனை பிரிக்கும் முகிலைக் கலைக்கின்றாய் ஆண் : குறும்புகள் ஏனோ என்னிடம் குறும்புகள் ஏனோ என்னிடம் என் குறையை நீயும் தீராயோ...... மலரோடு விளையாடும் தென்றலே வாராய் பெண் : குலுங்கும் முல்லைக் கொடி தாவி கொம்பைத் தழுவிடச் செய்கின்றாய் குலுங்கும் முல்லைக் கொடி தாவி கொம்பைத் தழுவிடச் செய்கின்றாய் பெண் : குறும்புகள் ஏனோ என்னிடம் குறும்புகள் ஏனோ என்னிடம் என் குறையை நீயும் தீராயோ..... பெண் : மலரோடு விளையாடும் தென்றலே வாராய் ஆண் : விரும்பும் இருவர் மனநிலையை விளக்கும் தூதன் நீயன்றோ ரும்பும் இருவர் மனநிலையை விளக்கும் தூதன் நீயன்றோ ஆண் : குறும்புகள் ஏனோ என்னிடம் என் குறையை நீயும் தீராயோ...... ஆண் : மலரோடு விளையாடும் தென்றலே வாராய்...
Song information
Singers: P. B. Srinivas and S. Janaki
Music by: G. Aswathama
Lyrics by: A. Maruthakasi
Release information: From Deiva Balam (1959) · Singer: P. B. Srinivas and S. Janaki · Lyricist: A. Maruthakasi · Music: G. Aswathama
Explore this song
- Singer: P. B. Srinivas and S. Janaki
- Film / album: Deiva Balam
- Composer: G. Aswathama
- Lyricist: A. Maruthakasi