Roman script
Malarodu Mathuram Song Lyrics is a track from Jayasimma Tamil Film– 1955, Starring N. T. Rama Rao, S. V. Ranga Rao, Relangi, Anjalidevi, Kusalakumari, Rushyendramani and Waheeda Rehman. This song was sung by Ghandasala and R. Balasaraswathy and the music was composed by T. V. Raju. Lyrics works are penned by Thanjai N. Ramaiah Dass. Singers : Ghandasala and R. Balasaraswathy Music Director : T. V. Raju Lyricist : Thanjai N. Ramaiah Dass Female Part Hoo o o o o o hoo o o o hoo o Malarodu madhura maevum Manang kaanum mogana dhaagam Malarodu madhura maevum Manang kaanum mogana dhaagam Male Part Thavaraani veena gaanam Thavaraani veena gaanam Yuvaraani premaiyin naadham Malarodu madhura maevum Manang kaanum mogana dhaagam Male Part Haa…aaa…aaa…aa.. Female Part Kalaiyin nilaiyae Kannaana jothi Gaganam pugazhum azhagaana jothi Punidha naalindrae ponnaana ilamai Punidha naalindrae ponnaana ilamai Viraghamighum velai kanna un manam Malarodu madhura maevum Manang kaanum mogana dhaagam Female Part Hoo o o hoo o o hoo o o o hoo o Male : Kanindha kaadhal malar solaiyaalae Vandu yenguthu malarae unnaale Ninaindhu thavanjseidhu unnalae maanae Ninaindhu thavanjseidhu unnalae maanae Vaanum madhiyyagha vazhi paaindhaal Malarodu madhura maevum Manang kaanum mogana dhaagam Both : Malarodu madhura maevum Manang kaanum mogana dhaagam
தமிழ்
பாடகர்கள் : கண்டசாலா மற்றும் ஆர். பாலசரஸ்வதி இசை அமைப்பாளர் : டி. வி. ராஜு பாடல் ஆசிரியர் : தஞ்சை என். ராமைய்யா தாஸ் பெண் : ஹோ ஓ ஓ ஓ ஓ ஓ ஹோ ஓ ஓ ஓ ஹோ ஓ மலரோடு மதுர மேவும் மனங் காணும் மோகன தாகம் மலரோடு மதுர மேவும் மனங் காணும் மோகன தாகம் ஆண் : தவராணி வீணா கானம் தவராணி வீணா கானம் யுவராணி பிரேமையின் நாதம் மலரோடு மதுர மேவும் மனங் காணும் மோகன தாகம் ஆண் : ஹா ...ஆஅ ..ஆஅ..ஆஅ... பெண் : கலையின் நிலையே கண்ணான ஜோதி ககனம் புகழும் அழகான ஜோதி புனித நாளின்றே பொன்னான இளமை புனித நாளின்றே பொன்னான இளமை விரகமிகும் வேளை கண்ணா உன் மனம் மலரோடு மதுர மேவும் மனங் காணும் மோகன ராகம் பெண் : ஹோ ஓ ஓ ஓ ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓ ஓ ஹோ ஓ ஆண் : கனிந்த காதல் மலர் சோலையாலே வண்டு ஏங்குது மலரே உன்னாலே நினைந்து தவஞ்செய்து உன்னாலே மானே நினைந்து தவஞ்செய்து உன்னாலே மானே வானும் மதியாக விழி பாய்ந்ததால் மலரோடு மதுர மேவும் மனங் காணும் மோகன ராகம் இருவர் : மலரோடு மதுர மேவும் மனங் காணும் மோகன ராகம்
Song information
Singers: Ghandasala and R. Balasaraswathy
Release information: From Jayasimma (1955) · Singer: Ghandasala and R. Balasaraswathy · Lyricist: Thanjai N. Ramaiah Dass · Music: T. V. Raju
Explore this song
- Singer: Ghandasala and R. Balasaraswathy
- Film / album: Jayasimma