Roman script

Malarodu Mathuram Song Lyrics is a track from Jayasimma Tamil Film– 1955, Starring N. T. Rama Rao, S. V. Ranga Rao, Relangi, Anjalidevi, Kusalakumari, Rushyendramani and Waheeda Rehman. This song was sung by Ghandasala and R. Balasaraswathy and the music was composed by T. V. Raju. Lyrics works are penned by Thanjai N. Ramaiah Dass.

Singers : Ghandasala and R. Balasaraswathy

Music Director : T. V. Raju

Lyricist : Thanjai N. Ramaiah Dass

Female Part

Hoo o o o o o hoo o o o hoo o

Malarodu madhura maevum

Manang kaanum mogana dhaagam

Malarodu madhura maevum

Manang kaanum mogana dhaagam

Male Part

Thavaraani veena gaanam

Thavaraani veena gaanam

Yuvaraani premaiyin naadham

Malarodu madhura maevum

Manang kaanum mogana dhaagam

Male Part

Haa…aaa…aaa…aa..

Female Part

Kalaiyin nilaiyae

Kannaana jothi

Gaganam pugazhum azhagaana jothi

Punidha naalindrae ponnaana ilamai

Punidha naalindrae ponnaana ilamai

Viraghamighum velai kanna un manam

Malarodu madhura maevum

Manang kaanum mogana dhaagam

Female Part

Hoo o o hoo o o hoo o o o hoo o

Male : Kanindha kaadhal malar solaiyaalae

Vandu yenguthu malarae unnaale

Ninaindhu thavanjseidhu unnalae maanae

Ninaindhu thavanjseidhu unnalae maanae

Vaanum madhiyyagha vazhi paaindhaal

Malarodu madhura maevum

Manang kaanum mogana dhaagam

Both : Malarodu madhura maevum

Manang kaanum mogana dhaagam

தமிழ்

பாடகர்கள் : கண்டசாலா மற்றும் ஆர். பாலசரஸ்வதி

இசை அமைப்பாளர் : டி. வி. ராஜு

பாடல் ஆசிரியர் : தஞ்சை என். ராமைய்யா தாஸ்

பெண் : ஹோ ஓ ஓ ஓ ஓ ஓ ஹோ ஓ ஓ ஓ ஹோ ஓ

மலரோடு மதுர மேவும்

மனங் காணும் மோகன தாகம்

மலரோடு மதுர மேவும்

மனங் காணும் மோகன தாகம்

ஆண் : தவராணி வீணா கானம்

தவராணி வீணா கானம்

யுவராணி பிரேமையின் நாதம்

மலரோடு மதுர மேவும்

மனங் காணும் மோகன தாகம்

ஆண் : ஹா ...ஆஅ ..ஆஅ..ஆஅ...

பெண் : கலையின் நிலையே

கண்ணான ஜோதி

ககனம் புகழும் அழகான ஜோதி

புனித நாளின்றே பொன்னான இளமை

புனித நாளின்றே பொன்னான இளமை

விரகமிகும் வேளை கண்ணா உன் மனம்

மலரோடு மதுர மேவும்

மனங் காணும் மோகன ராகம்

பெண் : ஹோ ஓ ஓ ஓ ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓ ஓ ஹோ ஓ

ஆண் : கனிந்த காதல் மலர் சோலையாலே

வண்டு ஏங்குது மலரே உன்னாலே

நினைந்து தவஞ்செய்து உன்னாலே மானே

நினைந்து தவஞ்செய்து உன்னாலே மானே

வானும் மதியாக விழி பாய்ந்ததால்

மலரோடு மதுர மேவும்

மனங் காணும் மோகன ராகம்

இருவர் : மலரோடு மதுர மேவும்

மனங் காணும் மோகன ராகம்

Song information

Singers: Ghandasala and R. Balasaraswathy

Release information: From Jayasimma (1955) · Singer: Ghandasala and R. Balasaraswathy · Lyricist: Thanjai N. Ramaiah Dass · Music: T. V. Raju

Explore this song