Roman script

Singers : S. P. Balasubrahmanyam and S. P. Sailaja

Music by : Shankar Ganesh

Lyrics by : Pulamaipithan

Male Part

……………

Male Part

Malargale idho idho

Varugiraal thalaivi

Poovo ponno muththo maniyi

Pongum kadhal gangai nathiyo

Female Part

Malargale idho idho

Varugiraal thalaivi

Poovo ponno muththo maniyi

Pongum kadhal gangai nathiyo

Male Part

Malargale idho idho

Varugiraal thalaivi

Female Part

Sevvaanilae panneerilae

Venn megam maakkolam podum

Sevvaanilae panneerilae

Venn megam maakkolam podum

Female Part

Naam ondru saernthu pogindra pothu

Anbodu varavekavae

Male : Arththa jamangalil antha kaaman kuyil

Sangeetham thaalaattumo….oo….oo…oo….

Female Part

Malargale idho idho

Varugiraal thalaivi

Male : Poovo ponno muththo maniyi

Pongum kadhal gangai nathiyo

Female Part

Malargale

Male : Oo

Female : Idho

Male : Oo

Female : Idho

Male : Oo

Female : Varugiraal thalaivi

Male : Lalalaa

Male Part

Moongilgal pullaanguzhal

Aval mogaththil paadum thamizh

Moongilgal pullaanguzhal

Aval mogaththil paadum thamizh

Male Part

Ilamaalaiyil malar medaiyil

Pon vandin naadhsvaram

Female : Engal kalyaana naal indru

Megangalum oor kootti pogindrana

Male Part

Malargale

Female : Oo

Male : Idho

Female : Oo

Male : Idho

Female : Oo

Male : Varugiraal thalaivi

Female : Aahaah

Female Part

Poovo ponno muththo maniyi

Pongum kadhal gangai nathiyo

Both : ………………..

தமிழ்

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். பி. சைலஜா

இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : புலமைபித்தன்

ஆண் : ..........................

ஆண் : மலர்களே இதோ இதோ

வருகிறாள் தலைவி

பூவோ பொன்னோ முத்தோ மணியோ

பொங்கும் காதல் கங்கை நதியோ

பெண் : மலர்களே இதோ இதோ

வருகிறாள் தலைவி

பூவோ பொன்னோ முத்தோ மணியோ

பொங்கும் காதல் கங்கை நதியோ

ஆண் : மலர்களே இதோ இதோ

வருகிறாள் தலைவி

பெண் : செவ்வானிலே பன்னீரிலே

வெண் மேகம் மாக்கோலம் போடும்

செவ்வானிலே பன்னீரிலே

வெண் மேகம் மாக்கோலம் போடும்

பெண் : நாம் ஒன்று சேர்ந்து போகின்ற போது

அன்போடு வரவேற்கவே......

ஆண் : அர்த்த ஜாமங்களில் அந்த காமன் குயில்

சங்கீதம் தாலாட்டுமோ ஓ....ஓ....ஓ...

பெண் : மலர்களே இதோ இதோ

வருகிறாள் தலைவி

ஆண் : பூவோ பொன்னோ முத்தோ மணியோ

பொங்கும் காதல் கங்கை நதியோ

பெண் : மலர்களே

ஆண் : ஓ

பெண் : இதோ

ஆண் : ஓ

பெண் : இதோ

ஆண் : ஓ

பெண் : வருகிறாள் தலைவி

ஆண் : லலலா

ஆண் : மூங்கில்கள் புல்லாங்குழல்

அவள் மோகத்தில் பாடும் தமிழ்

மூங்கில்கள் புல்லாங்குழல்

அவள் மோகத்தில் பாடும் தமிழ்

ஆண் : இளமாலையில் மலர் மேடையில்

பொன் வண்டின் நாதஸ்வரம்

பெண் : எங்கள் கல்யாண நாள் இன்று

மேகங்களும் ஊர் கூட்டி போகின்றன

ஆண் : மலர்களே

பெண் : ஹா

ஆண் : இதோ

பெண் : ஹா

ஆண் : இதோ

பெண் : ஹா

ஆண் : வருகிறாள் தலைவி

பெண் : ஆஹாஹ்.....

பெண் : பூவோ பொன்னோ முத்தோ மணியோ

பொங்கும் காதல் கங்கை நதியோ...

இருவர் : லாலாலலா......லலா லாலாலா....

லாலாலலா......லலா லாலாலா.....

லாலாலலா......லலா லாலாலா....

லாலாலலா......லலா லாலாலா.....

Song information

Singers: S. P. Balasubrahmanyam and S. P. Sailaja

Music by: Shankar Ganesh

Lyrics by: Pulamaipithan

Release information: From Theeratha Vilaiyattu Pillai -1982 (1982) · Singer: S. P. Balasubrahmanyam and S. P. Sailaja · Lyricist: Pulamaipithan · Music: Shankar Ganesh

Explore this song