Roman script

Singer : Srinivas

Music by : Bharathwaj

Male Part

Malargalai padaitha

Iraivanum yeno

Mutkalil naduvil malaravittaan

Manadhinil kaadhalai

Padhiyum pottavan

Yeno bayathai nidhaithuvittaan

Male Part

Idhu nyaayamaa

Uyir thaangumaa

Nee vaa pennae

Thadaigalai thaandi

Panchaangathin pazhaiya

Kanakkai maattri

Male Part

Malargalai padaitha

Iraivanum yeno

Mutkalil naduvil malaravittaan

Male Part

Pennai oru poovendru

Solli vaitha poi indru

En kaadhalai kolludhae

Thalaimuraigal ponaalum

Varaimuraigal pogaamal

Thadai podudhae nyaayamaa..

Male Part

Kaadhalai kannukkul adaithu

Yenadi ennai kondraai

Buddharum mannukkullae

Ponadhai neeyum unarvaai

Kaadhalum uyir pettraal

Pagai thondrudhae

Male Part

Malargalai padaitha

Iraivanum yeno

Mutkalil naduvil malaravittaan

Manadhinil kaadhalai

Padhiyum pottavan

Yeno bayathai nidhaithuvittaan

Male Part

Kaadhal oru noyendraal

Guna padutha yaar vandhaar

Vidai yedhumae illaiyae

Kaadhal oru theeyendraal

Sutta vadu yaar kandaar

Thadam yedhumae illaiyae

Male Part

Vedanidam koondu kiligal

Viruppathai solluvadhu illai

Pennae nee oomaiyum illai

Irundhum yen pesidavillai

Kaadhalum uyir pettraal

Pagai thondrudhae..ae…ae….

Male Part

Malargalai padaitha

Iraivanum yeno

Mutkalil naduvil malaravittaan

Manadhinil kaadhalai

Padhiyum pottavan

Yeno bayathai nidhaithuvittaan

Male Part

Idhu nyaayamaa

Female : Ahaa..aa..

Male : Uyir thaangumaa

Female : Ahaa..aa..

Male : Nee vaa pennae

Thadaigalai thaandi

Panchaangathin pazhaiya

Kanakkai maattri

Maattri maattri

தமிழ்

பாடகர் : ஸ்ரீனிவாஸ்

இசையமைப்பாளர் : பரத்வாஜ்

ஆண் : மலர்களை

படைத்த இறைவனும்

ஏனோ முட்களில் நடுவில்

மலரவிட்டான் மனதினில்

காதலை பதியும் போட்டவன்

ஏனோ பயத்தை நிதைத்து

விட்டான்

ஆண் : இது நியாயமா

உயிர் தாங்குமா நீ வா

பெண்ணே தடைகளை

தாண்டி பஞ்சாங்கத்தின்

பழைய கணக்கை மாற்றி

ஆண் : மலர்களை

படைத்த இறைவனும்

ஏனோ முட்களில் நடுவில்

மலரவிட்டான்

ஆண் : பெண்ணை ஒரு

பூவென்று சொல்லி வைத்த

பொய் இன்று என் காதலை

கொல்லுதே தலைமுறைகள்

போனாலும் வரைமுறைகள்

போகாமல் தடை போடுதே

நியாயமா

ஆண் : காதலை

கண்ணுக்குள் அடைத்து

ஏனடி என்னை கொன்றாய்

புத்தரும் மண்ணுக்குள்ளே

போனதை நீயும் உணர்வாய்

காதலும் உயிர் பெற்றால்

பகை தோன்றுதே

ஆண் : மலர்களை

படைத்த இறைவனும்

ஏனோ முட்களில் நடுவில்

மலரவிட்டான் மனதினில்

காதலை பதியும் போட்டவன்

ஏனோ பயத்தை நிதைத்து

விட்டான்

ஆண் : காதல் ஒரு

நோயென்றால் குணப்படுத்த

யார் வந்தார் விடையேதுமே

இல்லையே காதல் ஒரு

தீயென்றால் சுட்ட வடு

யார் கண்டார் தடமேதுமே

இல்லையே

ஆண் : வேடனிடம் கூண்டு

கிளிகள் விருப்பத்தை

சொல்லுவது இல்லை

பெண்ணே நீ ஊமையும்

இல்லை இருந்தும் ஏன்

பேசிடவில்லை காதலும்

உயிர் பெற்றால் பகை

தோன்றுதே

ஆண் : மலர்களை

படைத்த இறைவனும்

ஏனோ முட்களில் நடுவில்

மலரவிட்டான் மனதினில்

காதலை பதியும் போட்டவன்

ஏனோ பயத்தை நிதைத்து

விட்டான்

ஆண் : இது நியாயமா

பெண் : ஆஹா ஆ

ஆண் : உயிர் தாங்குமா

பெண் : ஆஹா ஆ

ஆண் : நீ வா பெண்ணே

தடைகளை தாண்டி

பஞ்சாங்கத்தின் பழைய

கணக்கை மாற்றி மாற்றி

மாற்றி

Song information

Singer: Srinivas

Music by: Bharathwaj

Release information: From Pandavar Bhoomi (2001) · Lyricist: Snehan

Explore this song