Roman script

Singer : Susheela

Music by : V. Kumar

Lyrics by : Vaali

Female Part

………………

Female Part

Malarae malarae unakkendru manam varumo

Nilavae nilavae unakkendru yaar uravo

Uravo….aa…aa…aa…..

Female Part

Malarae malarae unakkendru manam varumo

Nilavae nilavae unakkendu yaar uravo

Female Part

………………

Female Part

Idhazh virkkaatha poo meedhu mothum

Aaa….aa….aa…aa….aa…aah…..

Idhazh virkkaatha poo meedhu mothum

Thaenai kudikaatha vandondrin mogam

Aval vizhi thedinaanathu valai veesinaan

Aval vizhi thedinaanathu valai veesinaan

Aval tharai meedhu vilaiyaadum meenaaginaal

Avan karaiyodu kadhai pesum alaiyaaginaan

Female Part

Malarae malarae unakkendru manam varumo

Nilavae nilavae unakkendru yaar uravo

Female Part

Paarvai kani veesi pasiyaarum kiligal

Aaa….aa….aa…aa….aa…aah…..

Paarvai kani veesi pasiyaarum kiligal

Jaadai nadhi thaedi ilaipaarum maangal

Kangal thudhi paadavae nenjam jadhi polavae

Kangal thudhi paadavae nenjam jadhi polavae

Neela nayanangal suzhandraada sathiraattamae

Niththam poraadum idhyaththil thaerottamae

Female Part

Malarae malarae unakkendru manam varumo

Nilavae nilavae unakkendru yaar uravo…..ooo…ooo

Aa….aa….aa….aah…..

தமிழ்

பாடகி : பி. சுஷீலா

இசையமைப்பாளர் : டி ராஜேந்தர்

பாடலாசிரியர் : டி ராஜேந்தர்

பெண் : ...........................

பெண் : மலரே மலரே உனக்கென்று மணம் வருமோ

நிலவே நிலவே உனக்கென்று யார் உறவோ

உறவோ........ஆ...ஆ....ஆ.....

பெண் : மலரே மலரே உனக்கென்று மணம் வருமோ

நிலவே நிலவே உனக்கென்று யார் உறவோ......

பெண் : ........................

பெண் : இதழ் விரிக்காத பூ மீது மோதும்.....

ஆ...ஆ....ஆ.....ஆ....ஆ.....ஆஹ்

இதழ் விரிக்காத பூ மீது மோதும்.....

தேனை குடிக்காத வண்டொன்றின் மோகம்

அவள் விழித் தேடினது வலை வீசினான்

அவள் விழித் தேடினது வலை வீசினான்

அவள் தரை மீது விளையாடும் மீனாகினாள்

அவன் கரையோடு கதை பேசும் அலையாகினான்

பெண் : மலரே மலரே உனக்கென்று மணம் வருமோ

நிலவே நிலவே உனக்கென்று யார் உறவோ......

பெண் : பார்வை கனி வீசி பசியாறும் கிளிகள்....

ஆ...ஆ....ஆ.....ஆ...ஆ....ஆ.....ஆஹ்

பார்வை கனி வீசி பசியாறும் கிளிகள்....

ஜாடை நதி தேடி இளைப்பாறும் மான்கள்

கண்கள் துதிப் பாடவே நெஞ்சம் ஜதி போடவே

கண்கள் துதிப் பாடவே நெஞ்சம் ஜதி போடவே

நீல நயனங்கள் சுழன்றாட சதிராட்டமே

நித்தம் போராடும் இதயத்தில் தேரோட்டமே

பெண் : மலரே மலரே உனக்கென்று மணம் வருமோ

நிலவே நிலவே உனக்கென்று யார் உறவோ......ஓஒ....ஓ

ஆ...ஆ....ஆ.....ஆஹ்

Song information

Singer: Susheela

Music by: V. Kumar

Lyrics by: Vaali

Release information: From Sattam Sirikkiradhu (1982) · Singer: P. Susheela · Lyricist: T. Rajendar · Music: T. Rajendar

Explore this song