Roman script

Singer : S. P. Balasubramaniyam

Music by : V. S. Narasimhan

Lyrics by : Vaali

Male Part

Aaa….aaa…..aa….aaa…..

Aaa….aaa…..aa….aaa…..

Male Part

Malarae malarae malarae malarae maalaigalodu

Manjalum sooduga malarae

Uyirae uyirae uyirae uyirae

Oorvala megam thoranamaagi koorum vaanam

Male Part

Malarae malarae….

Male Part

Kaalkalin naattiyam kambanin viruththam

Kangali intha malarukkae poruththam

Kaalkalin naattiyam kambanin viruththam

Kangali intha malarukkae poruththam

Male Part

Koondhalil orr megam konda pin yaen thaagam

Koondhalil orr megam konda pin yaen thaagam

Maeniyil kaaman thoodhu madalo

Melliya aadai podum nilavo azhago….radhiyo….

Male Part

Malarae malarae malarae malarae maalaigalodu

Manjalum sooduga malarae

Uyirae uyirae uyirae uyirae

Oorvala megam thoranamaagi koorum vaanam

Male Part

Malarae malarae….

Male Part

Thaavani siraiyinil thaalangal kidaikkum

Thazhuvalao pudhiya sangeetham padaikkum aa….aaa…aa..aa….

Thaavani siraiyinil thaalangal kidaikkum

Thazhuvalao pudhiya sangeetham padaikkum

Male Part

Ambugal un paarvai adharangalo kovai

Ambugal un paarvai adharangalo kovai

Kaadhugal moga raagam tharumo

Kaigalum veenaiyaaga varumo kanavo…..ninaivo….

Male Part

Malarae malarae malarae malarae maalaigalodu

Manjalum sooduga malarae

Uyirae uyirae uyirae uyirae

Oorvala megam thoranamaagi koorum vaanam

Male Part

Malarae malarae….

தமிழ்

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : வி. எஸ். நரசிம்மன்

பாடலாசிரியர் : வாலி

ஆண் : ஆஆ....ஆஆ....ஆ....ஆஆ....

ஆஆ....ஆஆ....ஆ....ஆஆ....

ஆண் : மலரே மலரே மலரே மலரே மாலைகளோடு

மஞ்சளும் சூடுக மலரே

உயிரே உயிரே உயிரே உயிரே

ஊர்வல மேகம் தோரணமாகி கூறும் வானம்

ஆண் : மலரே மலரே மலரே மலரே மாலைகளோடு

மஞ்சளும் சூடுக மலரே

உயிரே உயிரே உயிரே உயிரே

ஊர்வல மேகம் தோரணமாகி கூறும் வானம்

ஆண் : மலரே மலரே.....

ஆண் : கால்களின் நாட்டியம் கம்பனின் விருத்தம்

கண்களோ இந்த மலருக்கே பொருத்தம்

கால்களின் நாட்டியம் கம்பனின் விருத்தம்

கண்களோ இந்த மலருக்கே பொருத்தம்

ஆண் : கூந்தலில் ஓர் மேகம் கொண்ட பின் ஏன் தாகம்

கூந்தலில் ஓர் மேகம் கொண்ட பின் ஏன் தாகம்

மேனியில் காமன் தூது மடலோ

மெல்லிய ஆடை போடும் நிலவோ அழகோ..ரதியோ...

ஆண் : மலரே மலரே மலரே மலரே மாலைகளோடு

மஞ்சளும் சூடுக மலரே

உயிரே உயிரே உயிரே உயிரே

ஊர்வல மேகம் தோரணமாகி கூறும் வானம்

ஆண் : மலரே மலரே.....

ஆண் : தாவணி சிறையினில் தாளங்கள் கிடைக்கும்

தழுவலோ புதிய சங்கீதம் படைக்கும் ஆ.....ஆஆ....ஆ...ஆ.....

தாவணி சிறையினில் தாளங்கள் கிடைக்கும்

தழுவலோ புதிய சங்கீதம் படைக்கும்

ஆண் : அம்புகள் உன் பார்வை அதரங்களோ கோவை

அம்புகள் உன் பார்வை அதரங்களோ கோவை

காதுகள் மோக ராகம் தருமோ

கைகளும் வீணையாக வருமோ கனவோ....நினைவோ...

ஆண் : மலரே மலரே மலரே மலரே மாலைகளோடு

மஞ்சளும் சூடுக மலரே

உயிரே உயிரே உயிரே உயிரே

ஊர்வல மேகம் தோரணமாகி கூறும் வானம்

ஆண் : மலரே மலரே.....

Song information

Singer: S. P. Balasubramaniyam

Music by: V. S. Narasimhan

Lyrics by: Vaali

Release information: From Unnai Ondru Ketpen (1986) · Singer: S. P. Balasubrahmanyam · Lyricist: Vaali · Music: V. S. Narasimhan

Explore this song