Roman script

Singer : S. Janaki

Music by : Ilayaraja

Female Part

Malarae malarae ullaasam

Unthan ninaivae ninaivae sangeetham

Unnaiththaan santhiththaal

Ullam oor vellaiththaal

Idhayam ezhuthum kavithai nee….

Female Part

Malarae malarae ullaasam

Unthan ninaivae ninaivae sangeetham

Female Part

Thaavani kovilil kaavadi sinthugal

Yaarisai searththatho yaar manam vaerththatho

Eedillaa kadhalan vaasanai veesutho

Thoonginaal kadhilae nyaabagam pesutho

Nee paadum raagam un vaazhvin yogam

Thaguthunu Thaguthunu Thaguthunu Thaguthunu….thaa…

Female Part

Malarae malarae ullaasam

Unthan ninaivae ninaivae sangeetham

Unnaiththaan santhiththaal

Ullam oor vellaiththaal

Idhayam ezhuthum kavithai nee….

Female Part

Malarae malarae ullaasam

Unthan ninaivae ninaivae sangeetham

Female Part

Vaanilae vennilaa

Yaaraiththaan thedutho

Moga noi theeravae neerilthaan moozhgutho

Vaasalil vaalibam vaazhvilae yahvanam

Kangalo sammatham kaalgalae thaamatham

Aadaigal yaedhu neeraadum podhu

Thaguthunu Thaguthunu Thaguthunu Thaguthunu….thaa…

Female Part

Malarae malarae ullaasam

Unthan ninaivae ninaivae sangeetham

Unnaiththaan santhiththaal

Ullam oor vellaiththaal

Idhayam ezhuthum kavithai nee….

Female Part

Malarae malarae ullaasam

Unthan ninaivae ninaivae sangeetham

Female Part

……………….

தமிழ்

பாடகி : எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : மலரே மலரே உல்லாசம்

உந்தன் நினைவே நினைவே சங்கீதம்

உன்னைத்தான் சந்தித்தாள்

உள்ளம் ஓர் வெள்ளைத்தாள்

இதயம் எழுதும் கவிதை நீ.......

பெண் : மலரே மலரே உல்லாசம்

உந்தன் நினைவே நினைவே சங்கீதம்

பெண் : தாவணி கோவிலில் காவடி சிந்துகள்

யாரிசை சேர்த்ததோ யார் மனம் வேர்த்ததோ

ஈடில்லா காதலன் வாசனை வீசுதோ

தூங்கினால் காதிலே ஞாபகம் பேசுதோ

நீ பாடும் ராகம் உன் வாழ்வின் யோகம்

தகுதுனு தகுதுனு தகுதுனு தகுதுனு.....தா.....

பெண் : மலரே மலரே உல்லாசம்

உந்தன் நினைவே நினைவே சங்கீதம்

உன்னைத்தான் சந்தித்தாள்

உள்ளம் ஓர் வெள்ளைத்தாள்

இதயம் எழுதும் கவிதை நீ.......

பெண் : மலரே மலரே உல்லாசம்

உந்தன் நினைவே நினைவே சங்கீதம்

பெண் : வானிலே வெண்ணிலா

யாரைத்தான் தேடுதோ

மோக நோய் தீரவே நீரில்தான் மூழ்குதோ

வாசலில் வாலிபம் வாழ்விலே யௌவனம்

கண்களோ சம்மதம் கால்களே தாமதம்

ஆடைகள் ஏது நீராடும் போது

தகுதுனு தகுதுனு தகுதுனு தகுதுனு..தா.....

பெண் : மலரே மலரே உல்லாசம்

உந்தன் நினைவே நினைவே சங்கீதம்

உன்னைத்தான் சந்தித்தாள்

உள்ளம் ஓர் வெள்ளைத்தாள்

இதயம் எழுதும் கவிதை நீ.......

பெண் : மலரே மலரே உல்லாசம்

உந்தன் நினைவே நினைவே சங்கீதம்

பெண் : ......................

Song information

Singer: S. Janaki

Music by: Ilayaraja

Release information: From Un Kannil Neer Vazhindal (1985) · Lyricist: Mu. Metha

Explore this song