Roman script

Singers : S. P. Balasubrahmanyam and Vani Jairam

Music by : Shankar Ganesh

Male Part

Maalaiyil pooththa mallaigai pookkalae

Female : Manmathan sinthum punnagai neengalae

Male : Idhu thendral thaerottamae

Female : Vazhi engum pookkolamae….

Male Part

Maalaiyil pooththa mallaigai pookkalae

Female : Manmathan sinthum punnagai neengalae

Male : Idhu thendral thaerottamae

Female : Vazhi engum pookkolamae….

Male Part

Maalaiyil pooththa mallaigai pookkalae…ae…

Male Part

Naanum nalla rasigan

Inba kalaingan allavo

Naanum nalla rasigan

Inba kalaingan allavo

Nayanam konda nalinam

Muzhuthum kandu rasiththaen

Female Part

Edhuvarai kangal rasikkumo

Adhuvarai naanam porukkumo

Edhuvarai kangal rasikkumo

Adhuvarai naanam porukkumo

Male : Aaa….aa…aa….aa…

Female Part

Maalaiyil pooththa mallaigai pookkalae

Manmathan sinthum punnagai neengalae

Male : Idhu thendral thaerottamae

Vazhi engum pookkolamae….

Female Part

Maalaiyil pooththa mallaigai pookkalae….

Female Part

Pothum pothum enave

Penmai thudikkum velaiyil

Pothum pothum enave

Penmai thudikkum velaiyil

Siriththaai enna ninaiththaai

Eduththaai meendum anaiththaai

Male Part

Mozhigalo ennai thaduththana

Vizhigalo mella azhaiththana

Mozhigalo ennai thaduththana

Vizhigalo mella azhaiththana

Female : Ooo….oo….oo….

Male Part

Maalaiyil pooththa mallaigai pookkalae

Manmathan sinthum punnagai neengalae

Female : Idhu thendral thaerottamae

Vazhi engum pookkolamae….

Both : ………………

தமிழ்

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் வாணி ஜெய்ராம்

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

ஆண் : மாலையில் பூத்த மல்லிகை பூக்களே

பெண் : மன்மதன் சிந்தும் புன்னகை நீங்களே

ஆண் : இது தென்றல் தேரோட்டமே

பெண் : வழி எங்கும் பூக்கோலமே......

ஆண் : மாலையில் பூத்த மல்லிகை பூக்களே

பெண் : மன்மதன் சிந்தும் புன்னகை நீங்களே

ஆண் : இது தென்றல் தேரோட்டமே

பெண் : வழி எங்கும் பூக்கோலமே......

ஆண் : மாலையில் பூத்த மல்லிகை பூக்களே.....ஏ....

ஆண் : நானும் நல்ல ரசிகன்

இன்ப கலைஞன் அல்லவோ

நானும் நல்ல ரசிகன்

இன்ப கலைஞன் அல்லவோ

நயனம் கொண்ட நளினம்

முழுதும் கண்டு ரசித்தேன்

பெண் : எதுவரை கண்கள் ரசிக்குமோ

அதுவரை நாணம் பொறுக்குமோ....

எதுவரை கண்கள் ரசிக்குமோ

அதுவரை நாணம் பொறுக்குமோ....

ஆண் : ஆஅ....ஆ.....ஆ....ஆ....

பெண் : மாலையில் பூத்த மல்லிகை பூக்களே

மன்மதன் சிந்தும் புன்னகை நீங்களே

ஆண் : இது தென்றல் தேரோட்டமே

வழி எங்கும் பூக்கோலமே......

பெண் : மாலையில் பூத்த மல்லிகை பூக்களே.....

பெண் : போதும் போதும் எனவே

பெண்மை துடிக்கும் வேளையில்

போதும் போதும் எனவே

பெண்மை துடிக்கும் வேளையில்

சிரித்தாய் என்ன நினைத்தாய்

எடுத்தாய் மீண்டும் அணைத்தாய்

ஆண் : மொழிகளோ என்னை தடுத்தன

விழிகளோ மெல்ல அழைத்தன

மொழிகளோ என்னை தடுத்தன

விழிகளோ மெல்ல அழைத்தன

பெண் : ஓஒ.....ஓ.....ஓ........

ஆண் : மாலையில் பூத்த மல்லிகை பூக்களே

மன்மதன் சிந்தும் புன்னகை நீங்களே

பெண் : இது தென்றல் தேரோட்டமே

வழி எங்கும் பூக்கோலமே......

இருவர் : ...................................

Song information

Singers: S. P. Balasubrahmanyam and Vani Jairam

Music by: Shankar Ganesh

Release information: From Engamma Maharani (1981) · Lyricist: Pulamaipithan

Explore this song