Roman script

Malaiyae Asainthalum Shanthi Ethu Song Lyrics is a track from Mathar Kula Manickam Tamil Film– 1956, Starring Gemini Ganesan, Nageswara Rao, S. V. Ranga Rao, K. A. Thangavelu, K. S. Sarangapani, D. Balasubramaniam, T. V. Radhakrishnan, Anjalidevi, Savithiri, P. Kannamba, M. N. Rajam, S. D. Subbulakshmi, Kamala and Ragini. This song was sung by T. M. Soundarajan and the music was composed by S. Rajeswara Rao. Lyrics works are penned by Thanjai N. Ramaiah Dass.

Singer : T. M. Soundarajan

Music Director : S. Rajeswara Rao

Lyricist : Thanjai N. Ramaiah Dass

Male Part

Malaiyae asaindhaalumae

Ye manamae nee asaiyaadhae

Nilaiyaadha jeevidhamae

Mana alaiyodu poradumae….ae

Male Part

Santhi yedhu vaazhvilae

Santhi yedhu vaazhvilae

Vidhi neendhi sellum logathilae

Soozhndha irulum vilagaamalae

Jodhiyum kaanadhu

Soozhndha irulum vilagaamalae

Jodhiyum kaanadhu

Male Part

Kanneer panneeraagum

Kalaimadhiyum irulaagum

Kanneer panneeraagum

Kalaimadhiyum irulaagum

Kadavulin sadhurangathilae

Kadavulin sadhurangathilae

Naam nadamaadum kaaigalada

Viliyaadum seigaladaa

Santhi yedhu vaazhvilae

Vidhi neendhi sellum logathilae

Soozhndha irulum vilagaamalae

Jodhiyum kaanadhu

Male Part

Amaidhiyillaa kaalathilaeyae

Amudhamum vishamaagumada..aa…

Amaidhiyillaa kaalathilaeyae

Amudhamum vishamaagumada.

Aasaiyodu valarum

Kili parundhukku irai aagumada

Manam varundhi kai maarumadaa

Male Part

Sagada vaazhvidhae sulabhamaen

Saaswadhamidhudhaanoo

Jeghamadhil nee sugamaai

Magizhndhiduvaai manamae nee

Male Part

Kavalaiyum yeno manamae

Kaaranam nee dhaanoo

Kavalaiyum yeno manamae

Kaaranam nee dhaanoo

Jeghamadhil nee sugamaai

Magizhndhiduvaai inimelae

Male Part

Malaiyae asaindhaalumae

Ye manamae nee asaiyaadhae

தமிழ்

பாடகர் : டி. எம். சௌந்தராஜன்

இசை அமைப்பாளர் : எஸ். ராஜேஸ்வர ராவ்

பாடல் ஆசிரியர் : தஞ்சை என். ராமைய்யா தாஸ்

ஆண் : மலையே அசைந்தாலுமே

ஏ மனமே நீ அசையாதே

நிலையாத ஜீவிதமே

மன அலையோடு போராடுமே.....ஏ

ஆண் : சாந்தி ஏது வாழ்விலே

சாந்தி ஏது வாழ்விலே

விதி நீந்தி செல்லும் லோகத்திலே

சூழ்ந்த இருளும் விலகாமலே

ஜோதியும் காணாது .........

சூழ்ந்த இருளும் விலகாமலே

ஜோதியும் காணாது ....

ஆண் : கண்ணீர் பன்னீராகும்

கலைமதியும் இருளாகும்

கண்ணீர் பன்னீராகும்

கலைமதியும் இருளாகும்

கடவுளின் சதுரங்கத்திலே ..

கடவுளின் சதுரங்கத்திலே

நாம் நடமாடும் காய்களடா

விளையாடும் சேய்களடா

சாந்தி ஏது வாழ்விலே

விதி நீந்தி செல்லும் லோகத்திலே....

சூழ்ந்த இருளும் விலகாமலே

ஜோதியும் காணாது ....

ஆண் : அமைதியில்லா காலத்திலேயே

அமுதமும் விஷமாகுமடா..ஆ

அமைதியில்லா காலத்திலேயே

அமுதமும் விஷமாகுமடா

ஆசையோடு வளரும்

கிளி பருந்துக்கு இரை ஆகுமடா

மனம் வருந்திடக் கை மாறுமடா......

ஆண் : சகட வாழ்விதே சபலமேன்

சாஸ்வதமிதுதானோ

ஜெகமதில் நீ சுகமாய்

மகிழ்ந்திடுவாய் மனமே நீ

ஆண் : கவலையும் ஏனோ மனமே

காரணம் நீதானோ

கவலையும் ஏனோ மனமே

காரணம் நீதானோ

ஜெகமதில் நீ சுகமாய்

மகிழ்ந்திடுவாய் இனிமேலே....!

ஆண் : மலையே அசைந்தாலுமே

ஏ மனமே நீ அசையாதே

Song information

Singer: T. M. Soundarajan

Release information: From Mathar Kula Manickam (1956) · Singer: T. M. Soundarajan · Lyricist: Thanjai N. Ramaiah Dass · Music: S. Rajeswara Rao

Explore this song