Roman script

Singers : K. J. Yesudas and B. S. Sasireka

Music by : Shankar Ganesh

Lyrics by : Vaali

Female Part

……………….

Male Part

Malaisaaralil ilam poonguyil

Adhan maarbinil oru aan kuyil

Malaisaaralil ilam poonguyi

Adhan maarbinil oru aan kuyil

Adhu naanallavaa thunai neeyallavaa

Antha geedham naam paadum nallallavaa

Male Part

Malaisaaralil ilam poonguyil

Adhan maarbinil oru aan kuyil

Adhu naanallavaa thunai neeyallavaa

Antha geedham naam paadum nallallavaa

Female Part

………………….

Male Part

Eeraezhu jenmathin pantham idhu

Oru izhaikkooda piriyaatha sontham

Idhu deiveegam pennaaga near vanthathu

Enthan thiruveedhi vazhi thedi thaer vanthathu

Male Part

Thodum uravaanathu thodarkadhaiyaanathu

Intha naatham kalaiyaatha isaiyaanathu

Male Part

Malaisaaralil ilam poonguyil

Adhan maarbinil oru aan kuyil

Adhu naanallavaa thunai neeyallavaa

Antha geedham naam paadum nallallavaa

Female Part

……………..

Male Part

Pani thoongum malarae un madi enbathu

Iru kani thoongum thaen thiraatchai kodi enbathu

Ninaiththaalum anaiththaalum kodhikkindrathu

Adhil naan thaedum inbangal udhikindrathu

Male Part

Vizhi sirikkindrathu kavi padikkindrathu

Thirumaeni thaalaamal nadikkindrathu

Male Part

Malaisaaralil ilam poonguyil

Adhan maarbinil oru aan kuyil

Adhu naanallavaa thunai neeyallavaa

Antha geedham naam paadum nallallavaa

Both : ……………..

தமிழ்

பாடகர்கள் : கே. ஜே. யேசுதாஸ் மற்றும் பி. எஸ். சசிரேகா

இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : வாலி

பெண் : ..........................

ஆண் : மலைச்சாரலில் இளம் பூங்குயில்

அதன் மார்பினில் ஒரு ஆண் குயில்

மலைச்சாரலில் இளம் பூங்குயில்

அதன் மார்பினில் ஒரு ஆண் குயில்

அது நானல்லவா துணை நீயல்லவா

அந்த கீதம் நாம் பாடும் நாளல்லவா

ஆண் : மலைச்சாரலில் இளம் பூங்குயில்

அதன் மார்பினில் ஒரு ஆண் குயில்

அது நானல்லவா துணை நீயல்லவா

அந்த கீதம் நாம் பாடும் நாளல்லவா

பெண் : ................................

ஆண் : ஈரேழு ஜென்மத்தின் பந்தம் இது

ஒரு இழைக்கூட பிரியாத சொந்தம்

இது தெய்வீகம் பெண்ணாக நேர் வந்தது

எந்தன் திருவீதி வழி தேடி தேர் வந்தது

ஆண் : தொடும் உறவானது தொடர்கதையானது

இந்த நாதம் கலையாத இசையானது

ஆண் : மலைச்சாரலில் இளம் பூங்குயில்

அதன் மார்பினில் ஒரு ஆண் குயில்

அது நானல்லவா துணை நீயல்லவா

அந்த கீதம் நாம் பாடும் நாளல்லவா

பெண் : ................................

ஆண் : பனி தூங்கும் மலரே உன் மடி என்பது

இரு கனி தூங்கும் தேன் திராட்சை கொடி என்பது

நினைத்தாலும் அணைத்தாலும் கொதிக்கின்றது

அதில் நான் தேடும் இன்பங்கள் உதிக்கின்றது

ஆண் : விழி சிரிக்கின்றது கவி படிக்கின்றது

திருமேனி தாளாமல் நடிக்கின்றது

ஆண் : மலைச்சாரலில் இளம் பூங்குயில்

அதன் மார்பினில் ஒரு ஆண் குயில்

அது நானல்லவா துணை நீயல்லவா

அந்த கீதம் நாம் பாடும் நாளல்லவா

இருவர் : ............................

Song information

Singers: K. J. Yesudas and B. S. Sasireka

Music by: Shankar Ganesh

Lyrics by: Vaali

Release information: From Oru Kudumbathin Kathai (1975) · Singer: K. J. Yesudas and B. S. Sasireka · Lyricist: Vaali · Music: Shankar Ganesh

Explore this song