Roman script

Malaaiyil Malar Solaiyil Song Lyrics from “Adutha Veettu Penn” Tamil film starring “Anjali Devi,

T. R. Ramachandran and K. A. Thangavelu” in a lead role. This song was sung by “P. B. Sreenivas” and the music is composed by “P. Adinarayana Rao“. Lyrics works are penned by lyricist “Thanjai Ramaiya Dass”.

Singer : P. B. Sreenivas

Music by : P. Adinarayana Rao

Lyrics by : Thanjai Ramaiya Dass

Male Part

Maalaiyil malar solaiyil

Madhuventhum malarum neeyae

Maalaiyil malar solaiyil

Madhuventhum malarum neeyae

Manangkaniyaathaa innum puriyaathaa

Mandraadum thendral naanae

Male Part

Maalaiyil malar solaiyil

Madhuventhum malarum neeyae

Manangkaniyaathaa innum puriyaathaa

Mandraadum thendral naanae

Maalaiyil….oo….oo….

Male Part

Vedhaanthamae vinyaanamae

Vilanga mudiyaatha ragasiyamae kadhal ragasiyamae

Vaazhvilae…kaanavae….vaaraayo selvamae

Male Part

Maalaiyil malar solaiyil

Madhuventhum malarum neeyae

Manangkaniyaathaa innum puriyaathaa

Mandraadum thendral naanae

Maalaiyil….

Male Part

Ooo inai aagumaa enai naadumaa

Yaezhai kanavae ninaivaagumaa….aa…aaa….

Inai aagumaa enai naadumaa

Yaezhai kanavae ninaivaagumaa….

Ennam niraiverumaa

Innumaen annamae en vaazhvin inbamae

Male Part

Maalaiyil malar solaiyil

Madhuventhum malarum neeyae

Manangkaniyaathaa innum puriyaathaa

Mandraadum thendral naanae

Maalaiyil….

தமிழ்

பாடகர் : பி. பி. ஸ்ரீநிவாஸ்

இசையமைப்பாளர் : பி. ஆதிநாராயண ராவ்

பாடலாசிரியர் : தஞ்சை ராமையா தாஸ்

ஆண் : மது வேண்டும் மலரும் நீ எங்கே

ஆண் : மாலையில் மலர் சோலையில்

மதுவேந்தும் மலரும் நீயே

மாலையில் மலர் சோலையில்

மதுவேந்தும் மலரும் நீயே

மனங்கனியாதா இன்னும் புரியாதா

மன்றாடும் தென்றல் நானே

ஆண் : மாலையில் மலர் சோலையில்

மதுவேந்தும் மலரும் நீயே

மனங்கனியாதா இன்னும் புரியாதா

மன்றாடும் தென்றல் நானே

மாலையில்....... ஓ....ஓ....

ஆண் : வேதாந்தமே விஞ்ஞானமே

விளங்க முடியாத ரகசியமே காதல் ரகசியமே

வாழ்விலே.....காணவே.....வாராயோ செல்வமே

ஆண் : மாலையில் மலர் சோலையில்

மதுவேந்தும் மலரும் நீயே

மனங்கனியாதா இன்னும் புரியாதா

மன்றாடும் தென்றல் நானே

மாலையில்.......

ஆண் : ஓஓ இணை ஆகுமா எனை நாடுமா

ஏழைக் கனவே நினைவாகுமா.....ஆ...ஆஆ...

இணை ஆகுமா எனை நாடுமா

ஏழைக் கனவே நினைவாகுமா...

எண்ணம் நிறைவேறுமா

இன்னுமேன் அன்னமே என் வாழ்வின் இன்பமே

ஆண் : மாலையில் மலர் சோலையில்

மதுவேந்தும் மலரும் நீயே

மனங்கனியாதா இன்னும் புரியாதா

மன்றாடும் தென்றல் நானே

மாலையில்.......

Song information

Singer: P. B. Sreenivas

Music by: P. Adinarayana Rao

Lyrics by: Thanjai Ramaiya Dass

Release information: From Adutha Veettu Penn (1960) · Singer: P. B. Srinivas · Lyricist: Thanjai N. Ramaiah Dass · Music: P. Adinarayana Rao

Explore this song