Roman script

Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki

Music by : Chandrabose

Lyrics by : Vaali

Male Part

Maina oru maina haa paarththaa viduvenaa

Onnae onnu kannae kannu vaazhvil needhaanae

Adi vanthaal enna thanthaal enna maanae pon maanae

Female : Thagina thgina thagina thaam

Female Part

Maina oru maina yaaro athu naanaa

Onnae onnu kannae kannu vaazhvil naanthaanaa

Oru oonjal polae tholil melae aadum maanthaanaa

Male : Thagina thgina thagina thaam

Male Part

Thanneeril thaamarai thandodu aaduthu

Vanthaenae naanoru vandaaga

Female : Madiyil saayalam medhuvaaga

Male : Mayakkam theeralaam podhuvaaga

Female : Ini kaalai maalai moondru velai

Kadhal kondaattam

Male : Thathigina thagittathaam

Male Part

Maina oru maina haa paarththaa viduvenaa

Female : Onnae onnu kannae kannu vaazhvil naanthaanaa

Male : Adi vanthaal enna thanthaal enna maanae pon maanae

Female : Thagina thgina thagina thaam

Female Part

Rajavai thedinaal rajaththi vaadinaal

Raagangal paadinaal yaedhetho

Male : Thanimai yaedhammaa inimelae

Female : Thodara vendume idhu polae

Male : Aahaa sorkkam ondru pakkam indru

Kandaen unnaalae

Male : Thagina thgina thagina thaam

Female Part

Maina oru maina yaaro athu naanaa

Onnae onnu kannae kannu vaazhvil naanthaanaa

Oru oonjal polae tholil melae aadum maanthaanaa

Male : Thagina thgina thagina thaam

Male Part

Maina oru maina haa paarththaa viduvenaa

Onnae onnu kannae kannu vaazhvil needhaanae

Adi vanthaal enna thanthaal enna maanae pon maanae

Both : Thagina thgina thagina thaam

தமிழ்

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : சந்திரபோஸ்

பாடலாசிரியர் : வாலி

ஆண் : மைனா ஒரு மைனா ஹா பார்த்தா விடுவேனா

ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணு வாழ்வில் நீதானே

அடி வந்தால் என்ன தந்தால் என்ன மானே பொன் மானே

பெண் : தகின தகின தகின தாம்

பெண் : மைனா ஒரு மைனா யாரோ அது நானா

ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணு வாழ்வில் நான்தானா

ஒரு ஊஞ்சல் போலே தோளில் மேலே ஆடும் மான்தானா

ஆண் : தகின தகின தகின தாம்

ஆண் : தண்ணீரில் தாமரை தண்டோடு ஆடுது

வந்தேனே நானொரு வண்டாக

பெண் : மடியில் சாயலாம் மெதுவாக

ஆண் : மயக்கம் தீரலாம் பொதுவாக

பெண் : இனி காலை மாலை மூன்று வேளை

காதல் கொண்டாட்டம்

ஆண் : ததிகின தகிட்டதாம்...

ஆண் : மைனா ஒரு மைனா பார்த்தா விடுவேனா

பெண் : ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணு

வாழ்வில் நான் தானா

ஆண் : அடி வந்தால் என்ன தந்தால் என்ன

மானே பொன் மானே

பெண் : தகின தகின தகின தாம்

பெண் : ராஜாவை தேடினாள் ராஜாத்தி வாடினாள்

ராகங்கள் பாடினாள் ஏதேதோ

ஆண் : தனிமை ஏதம்மா இனிமேலே

பெண் : தொடர வேண்டுமே இது போலே

ஆண் : ஆஹா சொர்க்கம் ஒன்று பக்கம் இன்று

கண்டேன் உன்னாலே.......

பெண் : தகின தகின தகின தாம்

பெண் : மைனா ஒரு மைனா யாரோ அது நானா

ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணு வாழ்வில் நான்தானா

ஒரு ஊஞ்சல் போலே தோளில் மேலே ஆடும் மான்தானா

ஆண் : தகின தகின தகின தாம்

ஆண் : மைனா ஒரு மைனா பார்த்தா விடுவேனா

ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணு வாழ்வில் நீதானே

அடி வந்தால் என்ன தந்தால் என்ன மானே பொன் மானே

இருவர் : தகின தகின தகின தாம்

Song information

Singers: S. P. Balasubrahmanyam and S. Janaki

Music by: Chandrabose

Lyrics by: Vaali

Release information: From Marumagal (1986) · Singer: S. P. Balasubrahmanyam and S. Janaki · Lyricist: Vaali · Music: Chandrabose

Explore this song