Roman script

Singers : S. Janaki and P. Jayachandran

Music by : Shankar Ganesh

Male Part

Madhu kadalo…

Maragadha radhamo

Madhan vidum kanaiyo

Mazhai mugil vizhiyo

Kani idhazh suvai thanil

Bodhai oottum kodhai

Manam kavar raadhai neeyae seethai

Bodhai oottum kodhai

Manam kavar raadhai neeyae seethai

Female Part

Madhu kadalo… o…

Maragadha radhamo

Madhan vidum kanaiyo

Mazhai mugil vizhiyo

Kani idhazh suvai thanil

Bodhai oottum kodhai

Manam kavar raadhai

Male Part

Neeyae seethai

Male Part

Kannaalae unai paartha naeram

Indru en vaazhvil raaja yogam

Female Part

Aa… aa… un vaasal

Naan thaedi vandhaen

Nenjil pon veenai meetta vandhaen

Male Part

Unnai paarthaalae undaagum vaegam

Female Part

Aa…

Male Part

Unnai paarthaalae undaagum vaegam

Undhan paarvai pudhu moga raagam

Female Part

Madhu kadalo… o…

Maragadha radhamo

Madhan vidum kanaiyo

Mazhai mugil vizhiyo

Kani idhazh suvai thanil

Bodhai oottum kodhai

Manam kavar raadhai naanae seethai

Bodhai oottum kodhai

Manam kavar raadhai naanae seethai

Female Part

Kalloorum rojaavai paaraai

Thottu vilaiyaada odi vaaraai

Male Part

Aa… Aa… un kondhal

Nizhaloram naanae

Konjam ilaippaara vaendum maanae

Female Part

Undhan thol meedhu

Kiliyaaga vaendum

Undhan thol meedhu

Kiliyaaga vaendum

Undhan maarbil uravaada vaendum

Male Part

Madhu kadalo… o…

Female Part

Maragadha radhamo

Male Part

Madhan vidum kanaiyo

Female Part

Mazhai mugil vizhiyo

Male Part

Kani idhazh suvai thanil

Bodhai oottum kodhai

Female Part

Manam kavar raadhai naanae seethai

Male Part

Bodhai oottum kodhai

Female Part

Manam kavar raadhai naanae seethai

தமிழ்

பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் பி. ஜெயச்சந்திரன்

இசை அமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

ஆண் : மதுக் கடலோ...

மரகத ரதமோ

மதன் விடும் கணையோ

மழை முகில் விழியோ

கனி இதழ் சுவை தனில்

போதை ஊட்டும் கோதை

மனம் கவர் ராதை நீயே சீதை…..

போதை ஊட்டும் கோதை

மனம் கவர் ராதை நீயே சீதை…..

பெண் : மதுக் கடலோ...ஓ

மரகத ரதமோ

மதன் விடும் கணையோ

மழை முகில் விழியோ

கனி இதழ் சுவை தனில்

போதை ஊட்டும் கோதை

மனம் கவர் ராதை

ஆண் : நீயே சீதை…..

ஆண் : கண்ணாலே உனைப் பார்த்த நேரம்

இன்று என் வாழ்வில் ராஜயோகம்

பெண் : ஆ... ஆ... உன் வாசல் நான் தேடி வந்தேன்

நெஞ்சில் பொன் வீணை மீட்ட வந்தேன்

ஆண் : உன்னைப் பார்த்தாலே உண்டாகும் வேகம்

பெண் : ஆஅ ...

ஆண் : உன்னைப் பார்த்தாலே உண்டாகும் வேகம்

உந்தன் பார்வை புது மோக ராகம்

பெண் : மதுக் கடலோ... ஓ...

மரகத ரதமோ

மதன் விடும் கணையோ

மழை முகில் விழியோ

கனி இதழ் சுவை தனில்

போதை ஊட்டும் கோதை

மனம் கவர் ராதை நானே சீதை

போதை ஊட்டும் கோதை

மனம் கவர் ராதை நானே சீதை

பெண் : கள்ளூறும் ரோஜாவைப் பாராய்

தொட்டு விளையாட ஓடி வாராய்

ஆண் : ஆ... ஆ... உன் கூந்தல் நிழலோரம் நானே

கொஞ்சம் இளைப்பாற வேண்டும் மானே

பெண் : உந்தன் தோள் மீது கிளியாக வேண்டும்

உந்தன் தோள் மீது கிளியாக வேண்டும்

உந்தன் மார்பில் உறவாட வேண்டும்.....

ஆண் : மதுக் கடலோ... ஓ...

பெண் : மரகத ரதமோ

ஆண் : மதன் விடும் கணையோ

பெண் : மழை முகில் விழியோ

ஆண் : கனி இதழ் சுவை தனில்

போதை ஊட்டும் கோதை

பெண் : மனம் கவர் ராதை நானே சீதை

ஆண் : போதை ஊட்டும் கோதை

பெண் : மனம் கவர் ராதை நானே சீதை

Song information

Singers: S. Janaki and P. Jayachandran

Music by: Shankar Ganesh

Release information: From Kumaripennin Ullathile (1980) · Lyricist: Pulamaipithan

Explore this song