Roman script
Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki Music by : T. Rajendar Lyrics by : T. Rajendar Male Part Hahaa oo ooo….hahaah oo ooo…. Male Part Mathiyodu kadhai pesum mugilaaga naan maara Naanam adhu yaeno un gaanam adhilthaano Meeraa…..yeiha meeraa….yaeh….meera aahaah meeraa….haehaeh Female Part Sael vizhi jannalilae mannavan nee pugunthu vida Naanam kadhavaaga imai moodum medhuvaaga Kannaa hae mannaa yaei kannaa aahaa yaei mannaa Male Part Heehimm Female : Heehimm Male : Yae yaehae Female : Aahaah Male Part Puththam pudhu kadhaiyaai neeyirukka Paththirikkai polae naan azhaikka Female : Pakkaththilae saerththu nee pathikka Vekkaththilae vaerththu naan kothikka Male Part Thodarkathiyaai thodara anaiththaen Female : Sirukathaiyaai mudiththu siriththaen Male : Nee thazhuvida suvai tharum thenallavo Female : Naan thazhuvida nazhuvidum meenallavo Male Part Mathiyodu kadhai pesum mugilaaga naan maara Female : Naanam adhu yaeno un gaanam adhilthaano Male : Meeraa…..haeh meeraa…. Female : Kannaa yaei mannaa…. Male : Hehmm Male Part ……………. Male Part Heehmm Female : Heehmm Male : ………….. Female : ……………. Male Part Nool meedhu aadum kaaththaadiyil Kaatru vanthu motha kooththaadidum Female : Noolizhaiyil aadidum kodiyidai Kaalai vanthu motha pooththaadidum Male Part Minnum kaalo vallikizhangu Female : Sollum neeyo sudum neruppu Male : Nalla paththudan iththudan naan rushikkavae Female : Oru poovena puzhuvena naan thudikkiraen Male Part Mathiyodu kadhai pesum mugilaaga naan maara Female : Naanam adhu yaeno un gaanam adhilthaano Male : Meeraa…..haeh meeraa…. Female : Kannaa yaei mannaa….
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : டி. ராஜேந்தர் பாடலாசிரியர் : டி. ராஜேந்தர் ஆண் : ஹஹா ஓ ஓஓ ஹஹாஹ் ஓ ஓஓ ஆண் : மதியோடு கதை பேசும் முகிலாக நான் மாற நாணம் அது ஏனோ உன் கானம் அதில்தானோ மீரா....யெய்ஹ மீரா......யெஹ் ........மீரா ஆஹாஹ் மீரா...ஹேஹேஹ் பெண் : சேல் விழி ஜன்னலிலே மன்னவன் நீ புகுந்து விட நாணம் கதவாக இமை மூடும் மெதுவாக கண்ணா ஹேய் மன்னா ஏய் கண்ணா ஆஹா ஏய் மன்னா ஆண் : ஹீஹிம் பெண் : ஹீஹிம் ஆண் : ஏ ஏஹே பெண் : ஆஹாஹ் ஆண் : புத்தம் புது கதையாய் நீயிருக்க பத்திரிக்கை போலே நான் அழைக்க பெண் : பக்கத்திலே சேர்த்து நீ பதிக்க வெக்கத்திலே வேர்த்து நான் கொதிக்க ஆண் : தொடர்கதையாய் தொடர அணைத்தேன் பெண் : சிறுகதையாய் முடித்து சிரித்தேன் ஆண் : நீ தழுவிட சுவை தரும் தேனல்லவோ பெண் : நான் தழுவிட நழுவிடும் மீனல்லவோ ஆண் : மதியோடு கதை பேசும் முகிலாக நான் மாற பெண் : நாணம் கதவாக இமை மூடும் மெதுவாக ஆண் : மீரா....ஹெஹ் மீரா பெண் : கண்ணா ஏய்...மன்னா ஆண் : ஹீஹ்ம்ம் ஆண் : ........................ ஆண் : ஹீஹிம் பெண் : ஹீஹிம் ஆண் : .................... பெண் : ..................... ஆண் : நூல் மீது ஆடும் காத்தாடியில் காற்று வந்து மோத கூத்தாடிடும் பெண் : நூலிழையில் ஆடிடும் கொடியிடை காளை வந்து மோத பூத்தாடிடும் ஆண் : மின்னும் காலோ வள்ளிக்கிழங்கு பெண் : சொல்லும் நீயோ சுடும் நெருப்பு ஆண் : நல்ல பதத்துடன் இதத்துடன் நான் ருசிக்கவே பெண் : ஒரு பூவென புழுவென நான் துடிக்கிறேன் ஆண் : மதியோடு கதை பேசும் முகிலாக நான் மாற பெண் : நாணம் கதவாக இமை மூடும் மெதுவாக ஆண் : ஹே மீரா....ஹெஹ் மீரா பெண் : கண்ணா ஏய்...மன்னா
Song information
Singers: S. P. Balasubrahmanyam and S. Janaki
Music by: T. Rajendar
Lyrics by: T. Rajendar
Release information: From Unakkaga Oru Roja (1985) · Singer: S. P. Balasubrahmanyam and S. Janaki · Lyricist: T. Rajendar · Music: T. Rajendar
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and S. Janaki
- Film / album: Unakkaga Oru Roja
- Composer: T. Rajendar
- Lyricist: T. Rajendar