Roman script

Singers : Vani Jayaram and K. J. Yesudas

Music by : Chandrabose

Female Part

Maadhavanaam raghuraman

Marupadiyum pirandhaano

Mana kadhavai moodaamal

Enakaaga thirandhaano

Female Part

Malligai poomalai

Ennai soodum manam vaazhga

Maanikka pon veenai

Ennai meettum viral vaazhga

Female Part

Kangalil neer vazhindhaal

Thudaikkum kaigalai vaazhthugiren

Mai vizhi paarvaiyinaal unakku

Nei vilakkettrugiren

Female Part

Malligai poomalai ennai

Soodum manam vaazhga

Female Part

Kaalamellaam thalaivaa un

Kaaladiyil iruppenae

Kavalaigalae ariyaamal

Mugam paarthu sirippenae

Female Part

Manjalum maangalyamum

Mannava nee thandha selvam

Ondralla ooraayiram

Ammamma naan konda inbam

Female Part

Malligai poomalai ennai

Soodum manam vaazhga

Male Part

Naayagiyae unai vaazhthi

Nalam paadum idhayam idhu

Naal muzhudhum anbae un

Ninavaalae iyanguvadhu

Male Part

Kangalil neeroottam yen

Kaigalil naan thaangum bothu

Nenjilae porattam yen

Ennuyir neeyaagum bothu

Female Part

Malligai poomalai

Ennai soodum manam vaazhga

Maanikka pon veenai

Ennai meettum viral vaazhga

Male Part

Kangalil neer vazhindhaal

Thudaikkum kaigalai vaazhthugiren

Mai vizhi paarvaiyinaal unakku

Nei vilakkettrugiren

Female Part

Malligai poomalai ennai

Soodum manam vaazhga

தமிழ்

பாடகர்கள் : வாணி ஜெயராம் மற்றும் கே. ஜே. யேசுதாஸ்

இசை அமைப்பாளர் :சந்திரபோஸ்

பெண் : மாதவனாம் ரகுராமன்

மறுபடியும் பிறந்தானோ

மனக் கதவை மூடாமல்

எனக்காக திறந்தானோ

பெண் : மல்லிகை பூமாலை

என்னை சூடும் மனம் வாழ்க

மாணிக்க பொன் வீணை

என்னை மீட்டும் விரல் வாழ்க

பெண் : கண்களில் நீர் வழிந்தால் துடைக்கும்

கைகளை வாழ்த்துகிறேன்

மை விழிப் பார்வையினால் உனக்கு

நெய் விளக்கேற்றுகிறேன்

பெண் : மல்லிகை பூமாலை என்னை

சூடும் மனம் வாழ்க....

பெண் : காலமெல்லாம் தலைவா உன்

காலடியில் இருப்பேனே

கவலைகளே அறியாமல்

முகம் பார்த்து சிரிப்பேனே

பெண் : மஞ்சளும் மாங்கல்யமும்

மன்னவா நீ தந்த செல்வம்

ஒன்றல்ல ஓராயிரம் அம்மம்மா

நான் கொண்ட இன்பம்

பெண் : மல்லிகை பூமாலை என்னை

சூடும் மனம் வாழ்க

ஆண் : நாயகியே உனை வாழ்த்தி

நலம் பாடும் இதயம் இது

நாள் முழுதும் அன்பே உன்

நினைவாலே இயங்குவது

ஆண் : கண்களில் நீரோட்டம் ஏன்

கைகளில் நான் தாங்கும்போது

நெஞ்சிலே போராட்டம் ஏன்

என்னுயிர் நீயாகும்போது

பெண் : மல்லிகை பூமாலை

என்னை சூடும் மனம் வாழ்க

மாணிக்க பொன் வீணை

என்னை மீட்டும் விரல் வாழ்க

ஆண் : கண்களில் நீர் வழிந்தால்

துடைக்கும் கைகளை வாழ்த்துகிறேன்

மை விழிப் பார்வையினால் உனக்கு

நெய் விளக்கேற்றுகிறேன்

பெண் : மல்லிகை பூமாலை

என்னை சூடும் மனம் வாழ்க....

Song information

Singers: Vani Jayaram and K. J. Yesudas

Music by: Chandrabose

Release information: From Thaai Paasam (1988) · Singer: Vani Jayaram and K. J. Yesudas · Lyricist: Vaali · Music: Chandrabose

Explore this song