Roman script

Singers : S. P. Balasubrahmanyam and K. S. Chithra

Music by : M. S. Vishwanathan

Female Part

Madhanae

Male : Rathiyae en nithiyae

Pon mathiyae maamaniyae

Rathiyae en nithiyae

Pon mathiyae maamaniyae

Male Part

Kuyilin kuralil malarum kavidhai

Uravinil iyangumoo iyakumoo inaiyumo

Female : Idhu naal varai ariyaadhadhai

Oru naal sugam vazhangum kadhaiyum vilangum

Vizhi sivakkum idhazh velukkum udal silirkkum

Male Part

Aaa….aaa….aaa…

Female Part

Idhu naal varai ariyaadhadhai

Oru naal sugam vazhangum kadhaiyum vilangum

Vizhi sivakkum idhazh velukkum udal silirkkum

Male Part

Ilam gnyaayirin oli polavae

Vilaiyaadidum vizhigal vizhiyai vizhungum…ahaa

Madhi mayangum silai nerungum valai norungum

Hahahaha

Female Part

Madhanae

Man madhanae en iraivaa vaa thalaivaa

Male : Rathiyae en nithiyae

Pon mathiyae maamaniyae

Rathiyae en nithiyae

Pon mathiyae maamaniyae

Female Part

Vizhiyil vilangum kadhirum

Madhiyum kanigalae

Kothikkumo kulirumoo thazhuvumo

Male Part

Sivalogamum sringaaramum thaniyaanadhum

Bhuvanam muzhudhum maunam idhu thagumoo

Mazhai varumoo boomi tharumoo…

Female Part

Aaa…aa…aa…

Male Part

Sivalogamum sringaaramum thaniyaanadhum

Bhuvanam muzhudhum maunam idhu thagumoo

Mazhai varumoo boomi tharumoo…

Female Part

Malai meedhoru mazhaiyaaga un

Malar ambugal vizhundhaal nanaindhaal melindhaal

Uyir urugum udal maruvum kaadhal valarum…ahaa

Male Part

Rathiyae en nithiyae

Pon mathiyae maamaniyae

Female : Madhanae man madhanae

En iraivaa vaa thalaivaa

Madhanae man madhanae

En iraivaa vaa thalaivaa

தமிழ்

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் கே. எஸ். சித்ரா

இசை அமைப்பாளர் : எம் .எஸ். விஸ்வநாதன்

பெண் : மதனே.....

ஆண் : ரதியே என் நிதியே பொன் மதியே மாமணியே

ரதியே என் நிதியே பொன் மதியே மாமணியே

குயிலின் குரலில் மலரும் கவிதை

உறவினில் இயங்குமோ இயக்குமோ இணையுமோ

பெண் : இதுநாள் வரை அறியாததை

ஒரு நாள் சுகம் வழங்கும் கதையும் விளங்கும்

விழி சிவக்கும் இதழ் வெளுக்கும் உடல் சிலிர்க்கும்

பெண் : இதுநாள் வரை அறியாததை

ஒரு நாள் சுகம் வழங்கும் கதையும் விளங்கும்

விழி சிவக்கும் இதழ் வெளுக்கும் உடல் சிலிர்க்கும்

ஆண் : ஆஆஆ

ஆண் : இளம் ஞாயிறின் ஒளிப் போலவே

விளையாடிடும் விழிகள் விழியை விழுங்கும்..ஆஹ்

மதி மயங்கும் சிலை நெருங்கும் வளை நொறுங்கும்

பெண் : மதனே மன்மதனே என் நிறைவா வா தலைவா

ஆண் : ரதியே என் நிதியே பொன் மதியே மாமணியே

ரதியே என் நிதியே பொன் மதியே மாமணியே...

பெண் : விழியில் விளங்கும் கதிரும் மதியும் கனிகளே

கொதிக்குமோ குளிருமோ தழுவுமோ

ஆண் : சிவலோகமும் சிருங்காரமும் தனியானதும்

புவனம் முழுதும் மௌனம் இது தகுமோ

மழை வருமோ பூமி தருமோ...

பெண் : ஆஆஆ

ஆண் : சிவலோகமும் சிருங்காரமும் தனியானதும்

புவனம் முழுதும் மௌனம் இது தகுமோ

மழை வருமோ பூமி தருமோ...

பெண் : மலை மீதொரு மழையாக உன்

மலரம்புகள் விழுந்தால் நனைந்தால் மெலிந்தால்

உயிர் உருகும் உடல் மருவும் காதல் வளரும்..ஆஹ்..

ஆண் : ரதியே என் நிதியே பொன் மதியே மாமணியே

பெண் : மதனே மன்மதனே என் நிறைவா வா தலைவா

மதனே மன்மதனே என் நிறைவா வா தலைவா....

Song information

Singers: S. P. Balasubrahmanyam and K. S. Chithra

Music by: M. S. Vishwanathan

Release information: From Vetri Vinayagar (1996) · Singer: S. P. Balasubrahmanyam and K. S. Chithra · Lyricist: Kamakodiyan · Music: M. S. Vishwanathan

Explore this song