Roman script

Maayam Seithayo Song Lyrics is the track from Aadhiyum Andhamum Tamil Film – 2014, Starring Ajay, Mitali Agarwal, Kavitha Srinivasan and Others. This song was sung by Chinmayi Sripada. The music was composed by L. V. Ganeshan. Lyrics works penned by Kaushik.

Singer : Chinmayi Sripada

Music Director : L. V. Ganeshan

Lyricist : Kaushik

Female Part

Maayam seithaayo maayam seithaayo

Ennai naan maranthaenae

Maayam seithaayo maayam seithaayo

En manathai naan thanthaenae

Female Part

Vizhigalil vaanavillai korththu

Seviyinil punnagaiyum saerththu

Mudhal murai vaazhvinil suvaasiththaenae

Female Part

Vaanaththil mithakkum megam polae

Unnai thedi karaintha ullam

Siragindri indruthaan paranthathae

Female Part

Kaattrai pol veesi yaeno

Siragindri paranthaeno

Kannaa naan unnai adaiya

Female Part

Naan varaintha chiththiramo

En munnae nirkuthaeno

Anbe nee ennai yaaeththukka

Female Part

Neethaan neethaano naan vaazhum arththamo

Imaiyil imaiyil arugil nindraai nindraai

Enthan urkkam kondu sendraayo

Kannai katti unnai kaattil vittaalkooda

Ennai vanthadivaayo

Female Part

Maayam seithaayo maayam seithaayo

Ennai naan maranthaenae

Maayam seithaayo maayam seithaayo

En manathai naan thanthaenae

Female Part

Naan viralaal thodumpothu

Nee ennai paarkkumpothu

Kannaal naam pesikka

Female Part

Naam vaazhum vaazhvae endrum

Mudivillaa vaazhvaai maarum

Anbe nee yaendaa yosikka

Enthan uyiro pirinthaalum

Unakkul vaazhveno

Female Part

Thedal thedal ini unthan thedal

Enthan aayul mudiyum varai thedal

Iravum pagalum ini maarum maarum

Ennaal unthan ulagam maaripogum

Female Part

Maayam seithaayo maayam seithaayo

Ennai naan maranthaenae

Maayam seithaayo maayam seithaayo

En manathai naan thanthaenae

தமிழ்

பாடகி : சின்மயி ஸ்ரீபதா

இசையமைப்பாளர் : எல். வி. கணேஷன்

பாடலாசிரியர் : கௌசிக்

பெண் : மாயம் செய்தாயோ மாயம் செய்தாயோ

என்னை நான் மறந்தேனே

மாயம் செய்தாயோ மாயம் செய்தாயோ

என் மனதை நான் தந்தேனே

பெண் : விழிகளில் வானவில்லை கோர்த்து

செவியினில் புன்னகையும் சேர்த்து

முதல் முறை வாழ்வினில் சுவாசித்தேனே

பெண் : வானத்தில் மிதக்கும் மேகம் போலே

உன்னைத் தேடிக் கரைந்த உள்ளம்

சிறகின்றி இன்று தான் பறந்ததே

பெண் : காற்றைப் போல் வீசி ஏனோ

சிறகின்றிப் பறந்தேனோ

கண்ணா நான் உன்னை அடைய

பெண் : நான் வரைந்த சித்திரமோ

என் முன்னே நிற்குதேனோ

அன்பே நீ என்னை ஏத்துக்க

பெண் : நீ தான் நீ தானோ நான் வாழும் அர்த்தமோ

இமையில் இமையில் அருகில் நின்றாய் நின்றாய்

எந்தன் உறக்கம் கொண்டுச் சென்றாயோ

கண்ணைக் கட்டி உன்னை காட்டில் விட்டால் கூட

என்னை வந்தடைவாயோ....

பெண் : மாயம் செய்தாயோ மாயம் செய்தாயோ

என்னை நான் மறந்தேனே

மாயம் செய்தாயோ மாயம் செய்தாயோ

என் மனதை நான் தந்தேனே

பெண் : நான் விரலால் தொடும் போது

நீ என்னைப் பார்க்கும் போது

கண்ணால் நாம் பேசிக்க

பெண் : நாம் வாழும் வாழ்வே என்றும்

முடிவில்லா வாழ்வாய் மாறும்

அன்பே நீ ஏண்டா யோசிக்க

எந்தன் உயிரோ பிரிந்தாலும்

உனக்குள் வாழ்வேனோ

பெண் : தேடல் தேடல் இனி உந்தன் தேடல்

எந்தன் ஆயுள் முடியும் வரை தேடல்

இரவும் பகலும் இனி மாறும் மாறும்

என்னால் உந்தன் உலகம் மாறிப் போகும்..

பெண் : மாயம் செய்தாயோ மாயம் செய்தாயோ

என்னை நான் மறந்தேனே

மாயம் செய்தாயோ மாயம் செய்தாயோ

என் மனதை நான் தந்தேனே

Song information

Singer: Chinmayi Sripada

Release information: From Aadhiyum Andhamum – (2014) (2014) · Singer: Chinmayi Sripada · Lyricist: Kaushik · Music: L. V. Ganeshan

Explore this song