Roman script

Singer : T. M. Soundararajan

Music by : S. M. Subbaiah Naidu

Male Part

Maanamae prathaanam

Maanamae prathaanam

Idhai naam mathiththu vaazha vendum

Thanmaanamae prathaanam

Idhai naam mathiththu vaazha vendum

Thanmaanamae prathaanam

Vaazhvu varinum thaazhvu varinum

Vaazhvu varinum thaazhvu varinum

Vaiayagaththil maasillaatha

Maanamae prathaanam

Male Part

Maadum kandrum irunthaalum

Makkal suttrum niranthaalum

Kodi selvam kuvinthaalum

Pattam padhaviyil siranthaalum

Irunthum illaathavarae

Maanam izhantha pergal padharae

Adhnaal maanamae prathaanam

Male Part

Selvam endrum nillaathu

Adhu thirumba palanaal sellalathu

Selvam endrum nillaathu

Adhu thirumba palanaal sellalathu

Sendra maanam thirumbaathu

Kankanda unmai idhu thavaraathu….

Maanamae prathaanam

Male Part

Maanam izhanthaal avamaanam….mm

Aa…..aa….aa…..aa….aa…..a….aa….

Maanam izhanthaal avamaanam….mm

Manithan kaanum vegumaanam

Idhai manathil kondu nimirnthu nindru

Idhai manathil kondu nimirnthu nindru

Pugazhai theda venum

Ulagil maanamae prathaanam

Male Part

Idhai naam mathiththu vaazha vendum

Thanmaanamae prathaanam

Male Part

Maanamae prathaanam….

Thanmaanamae prathaanam…..

தமிழ்

பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாய்டு

ஆண் : மானமே பிரதானம்

மானமே பிரதானம்

இதை நாம் மதித்து வாழ வேண்டும்

தன் மானமே பிரதானம்

இதை நாம் மதித்து வாழ வேண்டும்

தன் மானமே பிரதானம்

வாழ்வு வரினும் தாழ்வு வரினும்

வாழ்வு வரினும் தாழ்வு வரினும்

வையகத்தில் மாசில்லாத....

மானமே பிரதானம்

ஆண் : மாடும் கன்றும் இருந்தாலும்

மக்கள் சுற்றும் நிறைந்தாலும்

கோடி செல்வம் குவிந்தாலும்

பட்டம் பதவியில் சிறந்தாலும்

இருந்தும் இல்லாதவரே

மானம் இழந்த பேர்கள் பதரே

அதனால் மானமே பிரதானம்

ஆண் : செல்வம் என்றும் நில்லாது

அது திரும்பப் பலநாள் செல்லாது

செல்வம் என்றும் நில்லாது

அது திரும்பப் பலநாள் செல்லாது......

சென்ற மானம் திரும்பாது

கண்கண்ட உண்மை இது தவறாது......

மானமே பிரதானம்....

ஆண் : மானம் இழந்தால் அவமானம்.....ம்ம்...

ஆஅ......ஆ.....அ....ஆஅ.....ஆஅ.....ஆ.....ஆ.....

மானம் இழந்தால் அவமானம்.....ம்ம்...

மனிதன் காணும் வெகுமானம்

இதை மனதில் கொண்டு நிமிர்ந்து நின்று

இதை மனதில் கொண்டு நிமிர்ந்து நின்று

புகழைத் தேட வேணும்

உலகில் மானமே பிரதானம்....

ஆண் : இதை நாம் மதித்து வாழ வேண்டும்

தன் மானமே பிரதானம்

ஆண் : மானமே பிரதானம்....

தன் மானமே பிரதானம்......

Song information

Singer: T. M. Soundararajan

Music by: S. M. Subbaiah Naidu

Release information: From Deivame Thunai (1959) · Lyricist: A. Maruthakasi

Explore this song