Roman script

Singer : K. Jamuna Rani and Chorus

Music by : Vishwanathan-Ramamoorthy

Female Part

Maalaiyittu manam mudichu

Pottu vachu poo mudichu

Mangai ival vaazha vandhaal

Engal veettilae

Chorus

Maalaiyittu manam mudichu

Pottu vachu poo mudichu

Mangai ival vaazha vandhaal

Engal veettilae

Female Part

Maalai veyyil polae

Manjal poosum pennai

Vaazha vaikka magan varuvaan

Konja naalilae

Chorus

Vaazha vaikka magan varuvaan

Konja naalilae

Chorus

Maalaiyittu manam mudichu

Pottu vachu poo mudichu

Mangai ival vaazha vandhaal

Engal veettilae

Chorus

………………………….

Female Part

Palliyaraiyil padicha paadam

Palanalichaachu

Purushan pakkamirundhu pesum pechu

Uruvam kondaachu

Chorus

Amaamaa… uruvam kondaachu…

Female Part

Kannae engal ponnae undhan

Kadamai rendaachu

Kannae engal ponnae undhan

Kadamai rendaachu

Andha kalai kaanum thirunaalum

Arugil vandhaachu

Chorus : Amaamaa… arugil vandhaachu…

Chorus

Maalai veiyil polae

Manjal poosum pennai

Vaazha vaikka magan varuvaan

Konja naalilae

Chorus

Maalaiyittu manam mudichu

Pottu vachu poo mudichu

Mangai ival vaazha vandhaal

Engal veettilae

Chorus : .…………………………..

Female Part

Kondavalin manasu endrum

Kanavanin sondham

Innum konja naalil paadhi manasu

Kuzhandhaiyin sondham

Chorus

Amaamaa… kuzhandhaiyin sondham…

Female Part

Ingae paadhi angae paadhi

Parandhidumpodhu

Ingae paadhi angae paadhi

Parandhidumpodhu

Vaazhvil iravaedhu pagal yedhu

Thookkamum yedhu

Chorus

Amaamaa… thookkamum yedhu

Female Part

Vaazhvil iravaedhu pagal yedhu

Thookkamum yedhu

Chorus

Maalai veiyil polae

Manjal poosum pennai

Vaazha vaikka magan varuvaan

Konja naalilae

Chorus

Maalaiyittu manam mudichu

Pottu vachu poo mudichu

Mangai ival vaazha vandhaal

Engal veettilae

தமிழ்

பாடகர்கள் : கே. ஜமுனா ராணி மற்றும் குழு

இசையமைப்பாளர் : விஸ்வநாதன் - ராமமூர்த்தி

பெண் : மாலையிட்டு மணமுடிச்சி

பொட்டு வச்சிப் பூ முடிச்சி

மங்கை இவள் வாழ வந்தாள்

எங்கள் வீட்டிலே

குழு : மாலையிட்டு மணமுடிச்சி

பொட்டு வச்சிப் பூ முடிச்சி

மங்கை இவள் வாழ வந்தாள்

எங்கள் வீட்டிலே

பெண் : மாலை வெயில் போல

மஞ்சள் பூசும் பெண்ணை

வாழ வைக்க மகன் வருவான்

கொஞ்ச நாளிலே.....

குழு : வாழ வைக்க மகன் வருவான்

கொஞ்ச நாளிலே.....

குழு : மாலையிட்டு மணமுடிச்சி

பொட்டு வச்சிப் பூ முடிச்சி

மங்கை இவள் வாழ வந்தாள்

எங்கள் வீட்டிலே

குழு : ............................

பெண் : பள்ளியறையில் படிச்ச பாடம்

பலனளிச்சாச்சு

புருஷன் பக்கமிருந்து பேசும் பேச்சு

உருவம் கொண்டாச்சு

குழு : ஆமாமா....உருவம் கொண்டாச்சு

பெண் : கண்ணே எங்கள் பொன்னே உந்தன்

கடமை ரெண்டாச்சு

கண்ணே எங்கள் பொன்னே உந்தன்

கடமை ரெண்டாச்சு

அந்தக் கலைக் காணும்

திருநாளும் அருகில் வந்தாச்சு

குழு : ஆமாமா....அருகில் வந்தாச்சு

குழு : மாலை வெயில் போலே

மஞ்சள் பூசும் பெண்ணை

வாழ வைக்க மகன் வருவான்

கொஞ்ச நாளிலே.....

குழு : மாலையிட்டு மணமுடிச்சி

பொட்டு வச்சிப் பூ முடிச்சி

மங்கை இவள் வாழ வந்தாள்

எங்கள் வீட்டிலே

குழு : ............................

பெண் : கொண்டவளின் மனசு என்றும்

கணவனின் சொந்தம்

இன்னும் கொஞ்ச நாளில் பாதி மனசு

குழந்தையின் சொந்தம்

குழு : ஆமாமா....குழந்தையின் சொந்தம்....

பெண் : இங்கே பாதி அங்கே பாதி

பறந்திடும் போது

இங்கே பாதி அங்கே பாதி

பறந்திடும் போது

வாழ்வில் இரவேது பகல் ஏது

தூக்கம் ஏது

குழு : ஆமாமா....தூக்கமும் ஏது

பெண் : வாழ்வில் இரவேது பகல் ஏது

தூக்கம் ஏது

குழு : மாலை வெயில் போல

மஞ்சள் பூசும் பெண்ணை

வாழ வைக்க மகன் வருவான்

கொஞ்ச நாளிலே.....

குழு : மாலையிட்டு மணமுடிச்சி

பொட்டு வச்சிப் பூ முடிச்சி

மங்கை இவள் வாழ வந்தாள்

எங்கள் வீட்டிலே

Song information

Singer: K. Jamuna Rani and Chorus

Music by: Vishwanathan-Ramamoorthy

Release information: From Maalaiyitta Mangai (1958) · Lyricist: Kannadasan

Explore this song