Roman script
Singer : K. Jamuna Rani and Chorus Music by : Vishwanathan-Ramamoorthy Female Part Maalaiyittu manam mudichu Pottu vachu poo mudichu Mangai ival vaazha vandhaal Engal veettilae Chorus Maalaiyittu manam mudichu Pottu vachu poo mudichu Mangai ival vaazha vandhaal Engal veettilae Female Part Maalai veyyil polae Manjal poosum pennai Vaazha vaikka magan varuvaan Konja naalilae Chorus Vaazha vaikka magan varuvaan Konja naalilae Chorus Maalaiyittu manam mudichu Pottu vachu poo mudichu Mangai ival vaazha vandhaal Engal veettilae Chorus …………………………. Female Part Palliyaraiyil padicha paadam Palanalichaachu Purushan pakkamirundhu pesum pechu Uruvam kondaachu Chorus Amaamaa… uruvam kondaachu… Female Part Kannae engal ponnae undhan Kadamai rendaachu Kannae engal ponnae undhan Kadamai rendaachu Andha kalai kaanum thirunaalum Arugil vandhaachu Chorus : Amaamaa… arugil vandhaachu… Chorus Maalai veiyil polae Manjal poosum pennai Vaazha vaikka magan varuvaan Konja naalilae Chorus Maalaiyittu manam mudichu Pottu vachu poo mudichu Mangai ival vaazha vandhaal Engal veettilae Chorus : .………………………….. Female Part Kondavalin manasu endrum Kanavanin sondham Innum konja naalil paadhi manasu Kuzhandhaiyin sondham Chorus Amaamaa… kuzhandhaiyin sondham… Female Part Ingae paadhi angae paadhi Parandhidumpodhu Ingae paadhi angae paadhi Parandhidumpodhu Vaazhvil iravaedhu pagal yedhu Thookkamum yedhu Chorus Amaamaa… thookkamum yedhu Female Part Vaazhvil iravaedhu pagal yedhu Thookkamum yedhu Chorus Maalai veiyil polae Manjal poosum pennai Vaazha vaikka magan varuvaan Konja naalilae Chorus Maalaiyittu manam mudichu Pottu vachu poo mudichu Mangai ival vaazha vandhaal Engal veettilae
தமிழ்
பாடகர்கள் : கே. ஜமுனா ராணி மற்றும் குழு இசையமைப்பாளர் : விஸ்வநாதன் - ராமமூர்த்தி பெண் : மாலையிட்டு மணமுடிச்சி பொட்டு வச்சிப் பூ முடிச்சி மங்கை இவள் வாழ வந்தாள் எங்கள் வீட்டிலே குழு : மாலையிட்டு மணமுடிச்சி பொட்டு வச்சிப் பூ முடிச்சி மங்கை இவள் வாழ வந்தாள் எங்கள் வீட்டிலே பெண் : மாலை வெயில் போல மஞ்சள் பூசும் பெண்ணை வாழ வைக்க மகன் வருவான் கொஞ்ச நாளிலே..... குழு : வாழ வைக்க மகன் வருவான் கொஞ்ச நாளிலே..... குழு : மாலையிட்டு மணமுடிச்சி பொட்டு வச்சிப் பூ முடிச்சி மங்கை இவள் வாழ வந்தாள் எங்கள் வீட்டிலே குழு : ............................ பெண் : பள்ளியறையில் படிச்ச பாடம் பலனளிச்சாச்சு புருஷன் பக்கமிருந்து பேசும் பேச்சு உருவம் கொண்டாச்சு குழு : ஆமாமா....உருவம் கொண்டாச்சு பெண் : கண்ணே எங்கள் பொன்னே உந்தன் கடமை ரெண்டாச்சு கண்ணே எங்கள் பொன்னே உந்தன் கடமை ரெண்டாச்சு அந்தக் கலைக் காணும் திருநாளும் அருகில் வந்தாச்சு குழு : ஆமாமா....அருகில் வந்தாச்சு குழு : மாலை வெயில் போலே மஞ்சள் பூசும் பெண்ணை வாழ வைக்க மகன் வருவான் கொஞ்ச நாளிலே..... குழு : மாலையிட்டு மணமுடிச்சி பொட்டு வச்சிப் பூ முடிச்சி மங்கை இவள் வாழ வந்தாள் எங்கள் வீட்டிலே குழு : ............................ பெண் : கொண்டவளின் மனசு என்றும் கணவனின் சொந்தம் இன்னும் கொஞ்ச நாளில் பாதி மனசு குழந்தையின் சொந்தம் குழு : ஆமாமா....குழந்தையின் சொந்தம்.... பெண் : இங்கே பாதி அங்கே பாதி பறந்திடும் போது இங்கே பாதி அங்கே பாதி பறந்திடும் போது வாழ்வில் இரவேது பகல் ஏது தூக்கம் ஏது குழு : ஆமாமா....தூக்கமும் ஏது பெண் : வாழ்வில் இரவேது பகல் ஏது தூக்கம் ஏது குழு : மாலை வெயில் போல மஞ்சள் பூசும் பெண்ணை வாழ வைக்க மகன் வருவான் கொஞ்ச நாளிலே..... குழு : மாலையிட்டு மணமுடிச்சி பொட்டு வச்சிப் பூ முடிச்சி மங்கை இவள் வாழ வந்தாள் எங்கள் வீட்டிலே
Song information
Singer: K. Jamuna Rani and Chorus
Music by: Vishwanathan-Ramamoorthy
Release information: From Maalaiyitta Mangai (1958) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: K. Jamuna Rani and Chorus
- Film / album: Maalaiyitta Mangai
- Composer: Vishwanathan-Ramamoorthy