Roman script

Singer : Swarnalatha

Music by : Ilayaraja

Female Part

Maalaiyil yaaro manathoda pesa

Margazhi vaadai methuvaga veesa

Dhegam poothathae oh.. oo hoo

Mogam vanthatho..

Mogam vanthathum oh.. oo hoo

Mounam vanthatho..

Nenjamae.. paatezhuthu..uu

Athil nayagan perezhuthu…uu

Maalaiyil yaaro manathoda pesa

Female Part

Varuvaan kaadhal devan endru

Kaatrum koora

Varattum vaasal theedi indru

Kaaval meera

Female Part

Valaiyal oosai raagamaga

Isaithen vazhthu paadalai

Oru naal vanna maalai sooda

Valarthen aasai kaadhalai

Nenjamae paatezhuthu… uu

Athil nayagan perezhuthu…uu

Female Part

Maalaiyil yaaro manathoda pesa

Margazhi vaadai methuvaga veesa..

Female Part

Karaimel naanum kaatru vangi

Vinnai parkka

Kadalmeen kootam oodi vanthu

Kannai parkka

Female Part

Adada naanum meenai pola

Kadalil vaazhakoodumo

Alaigal velli aadai pola

Udalin meethu aadumo

Nenjamae paatezhuthu.. uu

Athil nayagan perezhuthu…uu

Female Part

Maalaiyil yaaro manathoda pesa

Margazhi vaadai methuvaga veesa

Dhegam poothathae oh.. oo hoo

Mogam vanthatho..

Mogam vanthathum oh.. oo hoo

Mounam vanthatho..

Nenjamae.. paatezhuthu..uu

Athil nayagan perezhuthu…uu

Nenjamae.. paatezhuthu..uu

Athil nayagan perezhuthu…uu

தமிழ்

பாடகி : ஸ்வர்ணலதா

இசைஅமைப்பாளர் : இளையராஜா

பெண் : மாலையில் யாரோ மனதோடு பேச

மார்கழி வாடை மெதுவாக வீச

தேகம் பூத்ததே... ஓ ஓ ஓ

மோகம் வந்ததோ

மோகம் வந்ததும்... ஓ ஓ ஓ

மௌனம் வந்ததோ

நெஞ்சமே பாட்டெழுது...

அதில் நாயகன் பேரெழுது

பெண் : வருவான் காதல் தேவன் என்று

காற்றும் கூற

வரட்டும் வாசல் தேடி இன்று

காவல் மீற

பெண் : வளையல் ஓசை ராகமாக

இசைத்தேன் வாழ்த்துப்பாடலை

ஒரு நாள் வண்ண மாலை சூட

வளர்த்தேன் ஆசைக்காதலை

நெஞ்சமே பாட்டெழுது...

அதில் நாயகன் பேரெழுது

பெண் : மாலையில் யாரோ மனதோடு பேச

மார்கழி வாடை மெதுவாக வீச

பெண் : கறை மேல் நானும் காற்று வாங்கி

விண்ணைப் பார்க்க

கடல் மீன் கூட்டம் ஓடி வந்து

கண்ணைப் பார்க்க

பெண் : அடடா நானும் மீனைப் போல

கடலில் வாழக்கூடுமோ

அலைகள் வெள்ளி ஆடை போல

உடலின் மீது ஆடுமோ

நெஞ்சமே பாட்டெழுது...

அதில் நாயகன் பேரெழுது

பெண் : மாலையில் யாரோ மனதோடு பேச

மார்கழி வாடை மெதுவாக வீச

தேகம் பூத்ததே... ஓ ஓ ஓ

மோகம் வந்ததோ

மோகம் வந்ததும்... ஓ ஓ ஓ

மௌனம் வந்ததோ

நெஞ்சமே பாட்டெழுது...

அதில் நாயகன் பேரெழுது

Song information

Singer: Swarnalatha

Music by: Ilayaraja

Release information: From Chatriyan (1990) · Lyricist: Vaali

Explore this song