Roman script
Maalaiyitta Mangai Song Lyrics from “Ratha Kanneer” Tamil film starring “M. R. Radha, Sriranjani and S. S. Rajendran” in a lead role. This song was sung by “T. V. Rathinam” and the music is composed by “C. S. Jayaraman“. Lyrics works are penned by lyricist “Udumalai Narayana Kavi”. Singer : T. V. Rathinam Music by : C. S. Jayaraman Lyrics by : Udumalai Narayana Kavi Female Part Maalaiyitta mangai yaaro Enna pero Antha maaniniyaal entha ooro Ungal manam naadiya sugamae tharum Madhi meviya vanitha mani Maamatha vel thendral thaero Thiruvaai malarnthae aruleero… Female Part Mugilu kinaiyumendra Kuzhalai thzhuvi nindra Muga vatta madhu chanthira pimbamo Pirai nigar nettri Aval kndam sangamo Female Part Pargal mullaiyo idaiyillaiyo Malar kollaiyo valar selviyo Thudai maraththuvajan koyil kambamo Thangal sagapaththini udalanth thangamo Female Part Kendai meenum maanum kandu naanum suzhal Vandu nerum vizhi valliyaa Karkandu thaen maruvum solliyaa Tamizh sinthu paadi mani thandaiyaadu patham Kondu aadugindra melliyaa Enthan sinthaithaan magizha sollaiyaa Enthan sinthaithaan magizha sollaiyaa Female Part Kaaviya kalaiyo Sirpa oviya silaiyo Kaaviya kalaiyo Female Part Kaaviya kalaiyo Sirpa oviya silaiyo Antha kaamanin silai Bhoomiyin pechai kaarigaiyaazh Urumaari vanthaalo Female Part Kaavin malarkodiyo Kalvi kelvigal eppadiyo Kaavin malarkodiyo Kalvi kelvigal eppadiyo Female Part Ungal kadhali Enthanin maathiriyandro Thaamaro kallo sallaapa saamarasa Komala penno Female Part Karpanaiyin seero Kattazhagi yaaro Karpanaiyin seero Kattazhagi yaaro Female Part Arputhamae gunavathiyo Avalum umakku thagunthavalo Female Part Kaaviya kalaiyo Sirpa oviya silaiyo Kaaviya kalaiyo Sirpa oviya silaiyo
தமிழ்
பாடகர் : டி. வி. ரத்தினம் இசையமைப்பாளர் : சி. எஸ். ஜெயராமன் பாடலாசிரியர் : உடுமலை நாராயண கவி பெண் : மாலையிட்ட மங்கை யாரோ என்ன பேரோ அந்த மானினியாள் எந்த ஊரோ உங்கள் மனம் நாடிய சுகமே தரும் மதி மேவிய வனிதா மணி மாமத வேள் தென்றல் தேரோ திரு வாய் மலர்ந்தே அருளீரோ.... பெண் : முகிலுக் கிணையு மென்ற குழலைத் தழுவி நின்ற முக வட்ட மது சந்திர பிம்பமோ பிறை நிகர் நெற்றி அவள் கண்டம் சங்கமோ பெண் : பற்கள் முல்லையோ இடையில்லையோ மலர்க் கொல்லையோ வளர் செல்வியோ துடை மகரத்துவஜன் கோயில் கம்பமோ தங்கள் சகபத்தினி உடலந் தங்கமோ..... பெண் : கெண்டை மீனும் மானும் கண்டு நாணும் சுழல் வண்டு நேரும் விழி வல்லியா கற் கண்டு தேன் மருவும் சொல்லியா தமிழ் சிந்து பாடி மணித் தண்டையாடு பதம் கொண்டு ஆடுகின்ற மெல்லியா எந்தன் சிந்தைதான் மகிழச் சொல்லையா.... எந்தன் சிந்தைதான் மகிழச் சொல்லையா.... பெண் : காவிய கலையோ சிற்ப ஓவிய சிலையோ காவிய கலையோ பெண் : காவிய கலையோ சிற்ப ஓவிய சிலையோ அந்த காமனின் சிலை பூமியின் பேச்சை காரிகையாள் உருமாறி வந்தாலோ பெண் : காவின் மலர்கொடியோ கல்வி கேள்விகள் எப்படியோ காவின் மலர்கொடியோ கல்வி கேள்விகள் எப்படியோ பெண் : உங்கள் காதலி எந்தனின் மாதிரியன்றோ தாமரோ கல்லோ சல்லாப சாமரச கோமள பெண்ணோ பெண் : கற்பனையின் சீரோ கட்டழகி யாரோ கற்பனையின் சீரோ கட்டழகி யாரோ பெண் : அற்புதமே குணவதியோ அவளும் உமக்கு தகுந்தவளோ பெண் : காவிய கலையோ சிற்ப ஓவிய சிலையோ காவிய கலையோ சிற்ப ஓவிய சிலையோ
Song information
Singer: T. V. Rathinam
Music by: C. S. Jayaraman
Lyrics by: Udumalai Narayana Kavi
Release information: From Ratha Kanneer (1954) · Singer: T. V. Rathinam · Lyricist: Udumalai Narayanakavi · Music: C. S. Jayaraman
Explore this song
- Singer: T. V. Rathinam
- Film / album: Ratha Kanneer
- Composer: C. S. Jayaraman
- Lyricist: Udumalai Narayana Kavi