Roman script

Maalaiyitta Mangai Song Lyrics from “Ratha Kanneer” Tamil film starring “M. R. Radha, Sriranjani and S. S. Rajendran” in a lead role. This song was sung by “T. V. Rathinam” and the music is composed by “C. S. Jayaraman“. Lyrics works are penned by lyricist “Udumalai Narayana Kavi”.

Singer : T. V. Rathinam

Music by : C. S. Jayaraman

Lyrics by : Udumalai Narayana Kavi

Female Part

Maalaiyitta mangai yaaro

Enna pero

Antha maaniniyaal entha ooro

Ungal manam naadiya sugamae tharum

Madhi meviya vanitha mani

Maamatha vel thendral thaero

Thiruvaai malarnthae aruleero…

Female Part

Mugilu kinaiyumendra

Kuzhalai thzhuvi nindra

Muga vatta madhu chanthira pimbamo

Pirai nigar nettri

Aval kndam sangamo

Female Part

Pargal mullaiyo idaiyillaiyo

Malar kollaiyo valar selviyo

Thudai maraththuvajan koyil kambamo

Thangal sagapaththini udalanth thangamo

Female Part

Kendai meenum maanum kandu naanum suzhal

Vandu nerum vizhi valliyaa

Karkandu thaen maruvum solliyaa

Tamizh sinthu paadi mani thandaiyaadu patham

Kondu aadugindra melliyaa

Enthan sinthaithaan magizha sollaiyaa

Enthan sinthaithaan magizha sollaiyaa

Female Part

Kaaviya kalaiyo

Sirpa oviya silaiyo

Kaaviya kalaiyo

Female Part

Kaaviya kalaiyo

Sirpa oviya silaiyo

Antha kaamanin silai

Bhoomiyin pechai kaarigaiyaazh

Urumaari vanthaalo

Female Part

Kaavin malarkodiyo

Kalvi kelvigal eppadiyo

Kaavin malarkodiyo

Kalvi kelvigal eppadiyo

Female Part

Ungal kadhali

Enthanin maathiriyandro

Thaamaro kallo sallaapa saamarasa

Komala penno

Female Part

Karpanaiyin seero

Kattazhagi yaaro

Karpanaiyin seero

Kattazhagi yaaro

Female Part

Arputhamae gunavathiyo

Avalum umakku thagunthavalo

Female Part

Kaaviya kalaiyo

Sirpa oviya silaiyo

Kaaviya kalaiyo

Sirpa oviya silaiyo

தமிழ்

பாடகர் : டி. வி. ரத்தினம்

இசையமைப்பாளர் : சி. எஸ். ஜெயராமன்

பாடலாசிரியர் : உடுமலை நாராயண கவி

பெண் : மாலையிட்ட மங்கை யாரோ

என்ன பேரோ

அந்த மானினியாள் எந்த ஊரோ

உங்கள் மனம் நாடிய சுகமே தரும்

மதி மேவிய வனிதா மணி

மாமத வேள் தென்றல் தேரோ

திரு வாய் மலர்ந்தே அருளீரோ....

பெண் : முகிலுக் கிணையு மென்ற

குழலைத் தழுவி நின்ற

முக வட்ட மது சந்திர பிம்பமோ

பிறை நிகர் நெற்றி

அவள் கண்டம் சங்கமோ

பெண் : பற்கள் முல்லையோ இடையில்லையோ

மலர்க் கொல்லையோ வளர் செல்வியோ

துடை மகரத்துவஜன் கோயில் கம்பமோ

தங்கள் சகபத்தினி உடலந் தங்கமோ.....

பெண் : கெண்டை மீனும் மானும் கண்டு நாணும் சுழல்

வண்டு நேரும் விழி வல்லியா

கற் கண்டு தேன் மருவும் சொல்லியா

தமிழ் சிந்து பாடி மணித் தண்டையாடு பதம்

கொண்டு ஆடுகின்ற மெல்லியா

எந்தன் சிந்தைதான் மகிழச் சொல்லையா....

எந்தன் சிந்தைதான் மகிழச் சொல்லையா....

பெண் : காவிய கலையோ

சிற்ப ஓவிய சிலையோ

காவிய கலையோ

பெண் : காவிய கலையோ

சிற்ப ஓவிய சிலையோ

அந்த காமனின் சிலை

பூமியின் பேச்சை காரிகையாள்

உருமாறி வந்தாலோ

பெண் : காவின் மலர்கொடியோ

கல்வி கேள்விகள் எப்படியோ

காவின் மலர்கொடியோ

கல்வி கேள்விகள் எப்படியோ

பெண் : உங்கள் காதலி

எந்தனின் மாதிரியன்றோ

தாமரோ கல்லோ சல்லாப சாமரச

கோமள பெண்ணோ

பெண் : கற்பனையின் சீரோ

கட்டழகி யாரோ

கற்பனையின் சீரோ

கட்டழகி யாரோ

பெண் : அற்புதமே குணவதியோ

அவளும் உமக்கு தகுந்தவளோ

பெண் : காவிய கலையோ

சிற்ப ஓவிய சிலையோ

காவிய கலையோ

சிற்ப ஓவிய சிலையோ

Song information

Singer: T. V. Rathinam

Music by: C. S. Jayaraman

Lyrics by: Udumalai Narayana Kavi

Release information: From Ratha Kanneer (1954) · Singer: T. V. Rathinam · Lyricist: Udumalai Narayanakavi · Music: C. S. Jayaraman

Explore this song