Roman script

Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki

Music by : T. Rajendar

Lyrics by : T. Rajendar

Male Part

Maalai enai vaattuthu

Mananaalai manam theduthu

Female : Maalai enai vaattuthu

Mananaalai manam theduthu

Male Part

Naatgal nagaraatho

Pozhuthum pogaatho

Female : Naatgal nagaraatho

Pozhuthum pogaatho

Male Part

Maalai enai vaattuthu

Female : Mananaalai manam theduthu

Male Part

Vizhivaasal thedi nee kolam poda

Vaazhvelaam koodi naam raagam paada

Vizhivaasal thedi nee kolam poda

Vaazhvelaam koodi naam raagam paada

Male Part

Mayil unnai thazhuva virumbugiraen

Kuyil thanai izhanthu pulambugiraen

Male Part

: Ilamaiyum thoongaathaa illai

Idhayamum thoongaathaa thaagamum thaniyaathaa

Enthan thanai izhanthu pulambugiraen

Female Part

Maalai enai vaattuthu

Male : Mananaalai manam theduthu

Female Part

Un kovil sera pooththitta poo naan

Un nenjil aada poojaiyum ennaal

Un kovil sera pooththitta poo naan

Un nenjil aada poojaiyum ennaal

Female Part

Ninaivinil aadum en kannin oram

Nee vanthu nindraal adhu sugamaagum

Female Part

Thalaivanai azhaiththidavaa madiyai

Thalaiyanai aakkidvaa

Iru karam saernthidavaa illai

Enaiyae veezhththidavaa

Male Part

Maalai namai vaattuthu

Mananaalai imai theduthu

Female : Maalai namai vaattuthu

Mananaalai imai theduthu

Male Part

Naatgal nagaraatho pozhuthum pogaatho

Naatgal nagaraatho pozhuthum pogaatho

Male Part

Maalai namai vaattuthu

Female : Mananaalai imai theduthu

தமிழ்

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : டி. ராஜேந்தர்

பாடலாசிரியர் : டி. ராஜேந்தர்

ஆண் : மாலை எனை வாட்டுது

மணநாளை மனம் தேடுது

பெண் : மாலை எனை வாட்டுது

மணநாளை மனம் தேடுது

ஆண் : நாட்கள் நகராதோ

பொழுதும் போகாதோ

பெண் : நாட்கள் நகராதோ

பொழுதும் போகாதோ

ஆண் : மாலை எனை வாட்டுது

பெண் : மணநாளை மனம் தேடுது

ஆண் : விழிவாசல் தேடி நீ கோலம் போட

வாழ்வெல்லாம் கூடி நாம் ராகம் பாட

விழிவாசல் தேடி நீ கோலம் போட

வாழ்வெல்லாம் கூடி நாம் ராகம் பாட

ஆண் : மயில் உன்னைத் தழுவ விரும்புகிறேன்

குயில் தனை இழந்து புலம்புகிறேன்

ஆண் : இளமையும் தூங்காதா இல்லை

இதயமும் தூங்காதா தாகமும் தணியாதா

எந்தன் மோகமும் தீராதா

பெண் : மாலை எனை வாட்டுது

ஆண் : மணநாளை மனம் தேடுது

பெண் : உன் கோவில் சேர பூத்திட்ட பூ நான்

உன் நெஞ்சில் ஆட பூஜையும் எந்நாள்

உன் கோவில் சேர பூத்திட்ட பூ நான்

உன் நெஞ்சில் ஆட பூஜையும் எந்நாள்

பெண் : நினைவினில் ஆடும் என் கண்ணின் ஓரம்

நீ வந்து நின்றால் அது சுகமாகும்

பெண் : தலைவனை அழைத்திடவா மடியைத்

தலையணை ஆக்கிடவா

இரு கரம் சேர்த்திடவா இல்லை

எனையே வீழ்த்திடவா

ஆண் : மாலை நமை வாட்டுது

மணநாளை இமை தேடுது

பெண் : மாலை நமை வாட்டுது

மணநாளை இமை தேடுது

ஆண் : நாட்கள் நகராதோ பொழுதும் போகாதோ

நாட்கள் நகராதோ பொழுதும் போகாதோ

ஆண் : மாலை நமை வாட்டுது

பெண் : மணநாளை இமை தேடுது

Song information

Singers: S. P. Balasubrahmanyam and S. Janaki

Music by: T. Rajendar

Lyrics by: T. Rajendar

Release information: From Pookkalai Parikkatheergal (1986) · Singer: S. P. Balasubrahmanyam and S. Janaki · Lyricist: T. Rajendar · Music: T. Rajendar

Explore this song