Roman script

Singer : S. Janaki

Music by : Ilayaraja

Female Part

Maadha un kovilil

Mani dheepam yetrinen

Maadha un kovilil

Mani dheepam yetrinen

Thaaiyendru unnai thaan

Thaaiyendru unnai thaan

Pillaikku kaatinen maadha

Female Part

Maadha un kovilil

Mani dheepam yetrinen

Female Part

Meipan illadha mandhai

Vazhi maarumae..ae….ae…..

Meipan illadha mandhai

Vazhi maarumae..ae….ae…..

Female Part

Mary unn jothi kandaal

Vidhi maarumae

Mezhugu pol uruginom

Kannerai maatra vaa maadha

Female Part

Maadha un kovilil

Mani dheepam yetrinen

Female Part

Kaaval illadha jeevan

Kannerilae…ae…..

Kaaval illadha jeevan

Kannerilae…ae…..

Female Part

Karai kandidaadha odam

Thaneerilae

Arul tharum thiruchabai maniyosai

Ketkumoo maadhaaaaa

Female Part

Maadha un kovilil

Mani dheepam yetrinen

Female Part

Pillai peradha penmai

Thaaiyanadhu ….uuu…

Pillai peradha penmai

Thaaiyanadhu ….uuu…

Female Part

Annai illadha maganai

Thalaatudhu

Kartharin kattalai naan enna

Solvadhu maadha

Female Part

Maadha un kovilil

Mani dheepam yetrinen

Thaaiyendru unnai thaan

Thaaiyendru unnai thaan

Pillaikku kaatinen maadha

Female Part

Maadha un kovilil

Mani dheepam yetrinen

Mmm mmm mm mmm….

தமிழ்

பாடகி : எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : மாதா உன் கோவிலில்....

மணி தீபம் ஏற்றினேன்

பெண் : மாதா உன் கோவிலில்

மணி தீபம் ஏற்றினேன்

தாயென்று உன்னைதான்

தாயென்று உன்னைதான்

பிள்ளைக்கு காட்டினேன் மாதா

பெண் : மாதா உன் கோவிலில்....

மணி தீபம் ஏற்றினேன்

பெண் : {மேய்ப்பன் இல்லாத மந்தை

வழி மாறுமே... ஏ ஏ...} (2)

பெண் : மேரி உன் ஜோதி கண்டால்

விதி மாறுமே.....

மெழுகு போல் உருகினோம்

கண்ணீரை மாற்ற வா மாதா

பெண் : மாதா உன் கோவிலில்....

மணி தீபம் ஏற்றினேன்

பெண் : {காவல் இல்லாத ஜீவன்

கண்ணீரிலே....} (2)

பெண் : கரை கண்டிடாத ஓடம்...

தண்ணீரிலே

அருள்தரும் திருச்சபை

மணியோசை கேட்குமோ மாதா

பெண் : மாதா உன் கோவிலில்....

மணி தீபம் ஏற்றினேன்

பெண் : {பிள்ளை பெறாத பெண்மை

தாயானது.....} (2)

பெண் : அன்னை இல்லாத மகனை

தாலாட்டுது

கர்த்தரின் கட்டளை...

நான் என்ன சொல்வது மாதா

பெண் : மாதா உன் கோவிலில்....

மணி தீபம் ஏற்றினேன்

தாயென்று உன்னைதான்

தாயென்று உன்னைதான்

பிள்ளைக்கு காட்டினேன் மாதா

பெண் : மாதா உன் கோவிலில்....

மணி தீபம் ஏற்றினேன்

ஹ்ஹீம்ம்ம் ஹீம்ம்ம்......

Song information

Singer: S. Janaki

Music by: Ilayaraja

Release information: From Achchani (1978) · Lyricist: Vaali

Explore this song