Roman script

Singer : S. P. Balasubrahmanyam

Music by : K. V. Mahadevan and Ilayaraja

Male Part

Kuyilae ila maanguyilae…

Male Part

Undhan koottil irundhu

Veliyil vandhu paadu…

Male Part

Kettu adhai thaan kettu

Mella thirumbum

Enadhu thaayin pazhaiya ninaivu

Male Part

Kuyilae ila maanguyilae…

Undhan koottil irundhu

Veliyil vandhu paadu…

Kettu adhai thaan kettu

Mella thirumbum

Enadhu thaayin pazhaiya ninaivu

Male Part

Mayilae malai vaazh mayilae

Vanna chiragai virithu

Azhagu nadanam aadu

Paarthu adhai thaan paarthu

Mella theliyum mayangi thavikkum

Thaayin manadhu

Male Part

Piravaadha thamizh kondu

Isai paadinaal

Thiravaadha kadhavaedhum

Kidaiyaadhammaa

Tholai dhooram irukkindra

Thodu vaan varai

Thamizh paadal poi chaera

Thadai yaedhammaa

Male Part

Oru naal varum thirunaal varum

Naan yaar endru thaai kandu

Maganae enalaam

Vizhi eeramum mana baaramum

Ini oindhingu naan annai madiyil vizhalaam

Male Part

Kuyilae ila maanguyilae…

Undhan koottil irundhu

Veliyil vandhu paadu…

Kettu adhai thaan kettu

Mella thirumbum

Enadhu thaayin pazhaiya ninaivu

Kuyilae ila maanguyilae…

Male Part

Aaa….aaa….aa…haa…aa…aaa….aa…

Aaa…aaa…aa….haha aa…aa…aa…haa…aaa…aa…

Male Part

Dhinam thorum ammaavai

Neeraatuven

Thalai vaari azhagaaga

Poo choottuven

Pasi aara manivaayil soroottuven

Thaai pola naan maari thaalaattuven

Male Part

Munnooru naal

Madi thaanginaal

Andha thaai thaanae

Naan potrum kadavul vadivam

Pala koyilo pala dheivamo

Ingu veraedhu naan kaana

Ulagam muzhudhum

Male Part

Kuyilae ila maanguyilae…

Undhan koottil irundhu

Veliyil vandhu paadu…

Kettu adhai thaan kettu

Mella thirumbum

Enadhu thaayin pazhaiya ninaivu

Male Part

Mayilae malai vaazh mayilae

Vanna chiragai virithu

Azhagu nadanam aadu

Paarthu adhai thaan paarthu

Mella theliyum mayangi thavikkum

Thaayin manadhu

Male Part

Kuyilae ila maanguyilae

தமிழ்

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன் மற்றும் இளையராஜா

ஆண் : குயிலே இள மாங்குயிலே.......

ஆண் : உந்தன் கூட்டில் இருந்து

வெளியில் வந்து பாடு...

ஆண் : கேட்டு அதைத்தான் கேட்டு

மெல்லத் திரும்பும்

எனது தாயின் பழைய நினைவு

ஆண் : குயிலே இள மாங்குயிலே.......

உந்தன் கூட்டில் இருந்து

வெளியில் வந்து பாடு...

கேட்டு அதைத்தான் கேட்டு

மெல்லத் திரும்பும்

எனது தாயின் பழைய நினைவு

ஆண் : மயிலே மலை வாழ் மயிலே

வண்ணச் சிறகை விரித்து

அழகு நடனம் ஆடு

பார்த்து அதைத்தான் பார்த்து

மெல்லத் தெளியும் மயங்கித் தவிக்கும்

தாயின் மனது

ஆண் : பிறவாத தமிழ் கொண்டு

இசை பாடினால்

திறவாத கதவேதும்

கிடையாதம்மா

தொலை தூரம் இருக்கின்ற

தொடுவான் வரை

தமிழ்ப் பாடல் போய்ச் சேர

தடை ஏதம்மா

ஆண் : ஒரு நாள் வரும் திருநாள் வரும்

நான் யார் என்று தாய் கண்டு

மகனே எனலாம்

விழி ஈரமும் மன பாரமும்

இனி ஓய்ந்திங்கு நான் அன்னை மடியில் விழலாம்

ஆண் : குயிலே இள மாங்குயிலே

உந்தன் கூட்டில் இருந்து

வெளியில் வந்து பாடு

கேட்டு அதைத் தான் கேட்டு

மெல்லத் திரும்பும்

எனது தாயின் பழைய நினைவு

குயிலே இள மாங்குயிலே.......

ஆண் : ஆஅ.....ஆஅ.....ஆ.....ஹா.....ஆ.....ஆஅ....ஆ....

ஆஅ......ஆஅ.....ஆ.....ஹஹா ஆ......ஆ.....ஆ....ஹா.....ஆஅ....ஆ....

ஆண் : தினம் தோறும் அம்மாவை

சீராட்டுவேன்

தலை வாரி அழகாகப்

பூச் சூட்டுவேன்

பசி ஆற மணிவாயில் சோறூட்டுவேன்

தாய் போல நான் மாறி தாலாட்டுவேன்

ஆண் : முன்னூறு நாள்

மடி தாங்கினாள்

அந்தத் தாய் தானே

நான் போற்றும் கடவுள் வடிவம்

பல கோயிலோ பல தெய்வமோ

இங்கு வேறேது நான் காண

உலகம் முழுதும்

ஆண் : குயிலே இள மாங்குயிலே.......

உந்தன் கூட்டில் இருந்து

வெளியில் வந்து பாடு...

கேட்டு அதைத் தான் கேட்டு

மெல்லத் திரும்பும்

எனது தாயின் பழைய நினைவு

ஆண் : மயிலே மலை வாழ் மயிலே

வண்ணச் சிறகை விரித்து

அழகு நடனம் ஆடு

பார்த்து அதைத்தான் பார்த்து

மெல்லத் தெளியும் மயங்கித் தவிக்கும்

தாயின் மனது

ஆண் : குயிலே இள மாங்குயிலே

Song information

Singer: S. P. Balasubrahmanyam

Music by: K. V. Mahadevan and Ilayaraja

Release information: From Senthamizh Selvan (1994) · Lyricist: Vaali

Explore this song