Roman script

Kutram Purindhavan Song Lyrics from “Ratha Kanneer” Tamil film starring “M. R. Radha, Sriranjani and S. S. Rajendran” in a lead role. This song was sung by “C. S. Jayaraman” and the music is composed by “C. S. Jayaraman“. Lyrics works are penned by lyricist “K. S. Krishnamoorthy”.

Singer : C. S. Jayaraman

Music by : C. S. Jayaraman

Lyrics by : K. S. Krishnamoorthy

Male Part

Kuttram purinthavan vaazhkkaiyil nimmathu

Kolvathenbathaethu

Kuttram purinthavan vaazhkkaiyil nimmathu

Kolvathenbathaethu

Dialogue : Aam aam….

Vaazhkkaiyil kuttrangalae purintha

Enakku nimmathi yaedhu

Male Part

Attraetha ulagil amaithiyum magizhvum

Arumbida mudiyaathu

Attraetha ulagil amaithiyum magizhvum

Arumbida mudiyaathu

Dialogue : Mudiyaathu unmai unmai

En anantham en magizhchchi en inbam

Aththanaiyum attru poevittathu

Male Part

Amaithiyazhinthathu puyalum ezhunthathu

Aanavam Indrodozhinthathu

Amaithiyazhinthathu puyalum ezhunthathu

Aanavam Indrodozhinthathu

Dialogue : Ozhinthathu

En aanavam en karvam en agambaavam

Aththanaiyum attru poevittathu

Male Part

Gunaththai izhappavan iruthiyilae

Nalla sugam adaivathu yaedhu

Nalla gunaththai izhappavan iruthiyilae

Nalla sugam adaivathu yaedhu

Dialogue : Vaasththavam gunaththai izhanthaen

Kondavalai thuranthaen

Kandaval pin sendraen

Kattudalaiyum izhanthaaen

Indru kannaiyum izhanthaen

Vaazhkkaiyil ini nimmathiyaethu yaedhu

Male Part

Kuttram purinthavan vaazhkkaiyil nimmathu

Kolvathenbathaethu

தமிழ்

பாடகர் : சி. எஸ். ஜெயராமன்

இசையமைப்பாளர் : சி. எஸ். ஜெயராமன்

பாடலாசிரியர் : கே. எஸ். கிருஷ்ணமூர்த்தி

ஆண் : குற்றம் புரிந்தவன் வாழ்க்கையில் நிம்மதி

கொள்வதென்பதேது

குற்றம் புரிந்தவன் வாழ்க்கையில் நிம்மதி

கொள்வதென்பதேது......

வசனம் : ஆம் ஆம்.........

வாழ்க்கையில் குற்றங்களே புரிந்த

எனக்கு நிம்மதி ஏது

ஆண் : அற்றேத உலகில் அமைதியும் மகிழ்வும்

அரும்பிட முடியாது

அற்றேத உலகில் அமைதியும் மகிழ்வும்

அரும்பிட முடியாது

வசனம் : முடியாது. உண்மை உண்மை

என் ஆனந்தம் என் மகிழ்ச்சி என் இன்பம்

அத்தனையும் அற்று போய்விட்டது

ஆண் : அமைதியழிந்தது புயலும் எழுந்தது

ஆணவம் இன்றோடொழிந்தது

அமைதியழிந்தது புயலும் எழுந்தது

ஆணவம் இன்றோடொழிந்தது

வசனம் : ஒழிந்தது

என் ஆணவம் என் கர்வம் என் அகம்பாவம்

அத்தனையும் அற்று போய்விட்டது

ஆண் : குணத்தை இழப்பவன் இறுதியிலே

நல்ல சுகம் அடைவது ஏது

நல்ல குணத்தை இழப்பவன் இறுதியிலே

நல்ல சுகம் அடைவது ஏது

வசனம் : வாஸ்த்தவம் குணத்தை இழந்தேன்

கொண்டவளைத் துறந்தேன்

கண்டவள் பின் சென்றேன்

கட்டுடலையும் இழந்தேன்

இன்று கண்ணையும் இழந்தேன்

வாழ்க்கையில் இனி நிம்மதியேது ஏது.....

ஆண் : குற்றம் புரிந்தவன் வாழ்க்கையில் நிம்மதி

கொள்வதென்பதேது

Song information

Singer: C. S. Jayaraman

Music by: C. S. Jayaraman

Lyrics by: K. S. Krishnamoorthy

Release information: From Ratha Kanneer (1954) · Singer: C. S. Jayaraman · Lyricist: K. S. Krishnamoorthy · Music: C. S. Jayaraman

Explore this song