Roman script
Singer : S. P. Balasubrahmanyam and S. Janaki Music by : Devendran Female Part Kukkoo…. Kukkoo ena koovum kuyilosai Thiththikkum en kannan kuzhalosai Naalum naalum kettu en thegam vaadinaen Kadhal radhai naanum kuyilaaga paadinaen Koodum kaalam serum neram Engae endru ninainthu ninainthu Male Part Kukkoo ena koovum kuyilosai Naalum naalum kettaal un thegam vaadumo Kadhal radhai paadum kuyilosai ketkumo Koodum kaalam serum neram Engae endru ninainthu ninainthu Female Part Kukkoo en koovum kuyilosai….. Female Part Unnodu naan sera urakkamillai Kannaa en mael yaeno irakkamillai Unnodu naan sera urakkamillai Kannaa en mael yaeno irakkamillai Male Part Palliyaraikku poojai naan podavaa Alli anaikka anbae en koodavaa Female Part Ullavaraikkum alli vazhakku Vellam anai thaandaathu vittuvidakoodaathu Female Part Kukkoo en koovum kuyilosai….. Male Part Aa aa aa…. Female : Aa aa aa…. Male : Aa aa aahaa aahaa…. Female : Aa aa aa aa…. Male Part Nilavukku nee enna ilaiyavalo En nilavaram theriyatha pudhiyavalo Nilavukku nee enna ilaiyavalo En nilavaram theriyatha pudhiyavalo Female Part Thalaivanai naan nenjil thaalaattuvaen Thaniyidaththil unnai paaraattuven Male : Kottum aruvi…….thottu thazhuvi Patta idaththil indru…..katti anaiththae paadum Male Part Kukkoo ena koovum kuyilosai Female : Thiththikkum en kannan kuzhalosai Male : Naalum naalum kettaal en thegam vaadumo Kadhal radhai naanum kuyilaaga paadinaen Female Part Koodum kaalam serum neram Engae endru ninainthu ninainthu Kukkoo ena koovum kuyilosai Male : Thiththikkum un kannan kuzhalosai
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : தேவேந்திரன் பெண் : குக்குக்கூ........ குக்குக்கூ என கூவும் குயிலோசை தித்திக்கும் என் கண்ணன் குழலோசை நாளும் நாளும் கேட்டு என் தேகம் வாடினேன் காதல் ராதை நானும் குயிலாக பாடினேன் கூடும் காலம் சேரும் நேரம் எங்கே என்று நினைந்து நினைந்து ஆண் : குக்குக்கூ என கூவும் குயிலோசை நாளும் நாளும் கேட்டால் உன் தேகம் வாடுமோ காதல் ராதை பாடும் குயிலோசை கேட்குமோ கூடும் காலம் சேரும் நேரம் எங்கே என்று நினைந்து நினைந்து பெண் : குக்குக்கூ என கூவும் குயிலோசை..... பெண் : உன்னோடு நான் சேர உறக்கமில்லை கண்ணா என் மேல் ஏனோ இரக்கமில்லை உன்னோடு நான் சேர உறக்கமில்லை கண்ணா என் மேல் ஏனோ இரக்கமில்லை ஆண் : பள்ளியறைக்கு பூஜை நான் போடவா அள்ளி அணைக்க அன்பே என் கூடவா பெண் : உள்ளவரைக்கும் அள்ளி வழங்கு வெள்ளம் அணை தாண்டாது விட்டுவிட கூடாது பெண் : குக்குக்கூ என கூவும் குயிலோசை..... ஆண் : ஆ ஆ ஆ..... பெண் : ஆ ஆ ஆ..... ஆண் : ஆ ஆ ஆஹா ஆஹா..... பெண் : ஆ ஆ ஆ ஆ...... ஆண் : நிலவுக்கு நீ என்ன இளையவளோ என் நிலவரம் தெரியாத புதியவளோ நிலவுக்கு நீ என்ன இளையவளோ என் நிலவரம் தெரியாத புதியவளோ பெண் : தலைவனை நான் நெஞ்சில் தாலாட்டுவேன் தனியிடத்தில் உன்னை பாராட்டுவேன் ஆண் : கொட்டும் அருவி.......தொட்டு தழுவி.. பட்ட இடத்தில் இன்று.......கட்டி அணைத்தே பாடும் ஆண் : குக்குக்கூ என கூவும் குயிலோசை பெண் : தித்திக்கும் என் கண்ணன் குழலோசை ஆண் : நாளும் நாளும் கேட்டால் உன் தேகம் வாடுமோ காதல் ராதை பாடும் குயிலோசை கேட்குமோ பெண் : கூடும் காலம் சேரும் நேரம் எங்கே என்று நினைந்து நினைந்து குக்குக்கூ என கூவும் குயிலோசை ஆண் : தித்திக்கும் உன் கண்ணன் குழலோசை
Song information
Singer: S. P. Balasubrahmanyam and S. Janaki
Music by: Devendran
Release information: From Kaalaiyum Neeye Maalaiyum Neeye (1988) · Lyricist: Vaali
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and S. Janaki
- Film / album: Kaalaiyum Neeye Maalaiyum Neeye
- Composer: Devendran