Roman script

Singer : S. P. Balasubrahmanyam and S. Janaki

Music by : Devendran

Female Part

Kukkoo….

Kukkoo ena koovum kuyilosai

Thiththikkum en kannan kuzhalosai

Naalum naalum kettu en thegam vaadinaen

Kadhal radhai naanum kuyilaaga paadinaen

Koodum kaalam serum neram

Engae endru ninainthu ninainthu

Male Part

Kukkoo ena koovum kuyilosai

Naalum naalum kettaal un thegam vaadumo

Kadhal radhai paadum kuyilosai ketkumo

Koodum kaalam serum neram

Engae endru ninainthu ninainthu

Female Part

Kukkoo en koovum kuyilosai…..

Female Part

Unnodu naan sera urakkamillai

Kannaa en mael yaeno irakkamillai

Unnodu naan sera urakkamillai

Kannaa en mael yaeno irakkamillai

Male Part

Palliyaraikku poojai naan podavaa

Alli anaikka anbae en koodavaa

Female Part

Ullavaraikkum alli vazhakku

Vellam anai thaandaathu vittuvidakoodaathu

Female Part

Kukkoo en koovum kuyilosai…..

Male Part

Aa aa aa….

Female : Aa aa aa….

Male : Aa aa aahaa aahaa….

Female : Aa aa aa aa….

Male Part

Nilavukku nee enna ilaiyavalo

En nilavaram theriyatha pudhiyavalo

Nilavukku nee enna ilaiyavalo

En nilavaram theriyatha pudhiyavalo

Female Part

Thalaivanai naan nenjil thaalaattuvaen

Thaniyidaththil unnai paaraattuven

Male : Kottum aruvi…….thottu thazhuvi

Patta idaththil indru…..katti anaiththae paadum

Male Part

Kukkoo ena koovum kuyilosai

Female : Thiththikkum en kannan kuzhalosai

Male : Naalum naalum kettaal en thegam vaadumo

Kadhal radhai naanum kuyilaaga paadinaen

Female Part

Koodum kaalam serum neram

Engae endru ninainthu ninainthu

Kukkoo ena koovum kuyilosai

Male : Thiththikkum un kannan kuzhalosai

தமிழ்

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : தேவேந்திரன்

பெண் : குக்குக்கூ........

குக்குக்கூ என கூவும் குயிலோசை

தித்திக்கும் என் கண்ணன் குழலோசை

நாளும் நாளும் கேட்டு என் தேகம் வாடினேன்

காதல் ராதை நானும் குயிலாக பாடினேன்

கூடும் காலம் சேரும் நேரம்

எங்கே என்று நினைந்து நினைந்து

ஆண் : குக்குக்கூ என கூவும் குயிலோசை

நாளும் நாளும் கேட்டால் உன் தேகம் வாடுமோ

காதல் ராதை பாடும் குயிலோசை கேட்குமோ

கூடும் காலம் சேரும் நேரம்

எங்கே என்று நினைந்து நினைந்து

பெண் : குக்குக்கூ என கூவும் குயிலோசை.....

பெண் : உன்னோடு நான் சேர உறக்கமில்லை

கண்ணா என் மேல் ஏனோ இரக்கமில்லை

உன்னோடு நான் சேர உறக்கமில்லை

கண்ணா என் மேல் ஏனோ இரக்கமில்லை

ஆண் : பள்ளியறைக்கு பூஜை நான் போடவா

அள்ளி அணைக்க அன்பே என் கூடவா

பெண் : உள்ளவரைக்கும் அள்ளி வழங்கு

வெள்ளம் அணை தாண்டாது விட்டுவிட கூடாது

பெண் : குக்குக்கூ என கூவும் குயிலோசை.....

ஆண் : ஆ ஆ ஆ.....

பெண் : ஆ ஆ ஆ.....

ஆண் : ஆ ஆ ஆஹா ஆஹா.....

பெண் : ஆ ஆ ஆ ஆ......

ஆண் : நிலவுக்கு நீ என்ன இளையவளோ

என் நிலவரம் தெரியாத புதியவளோ

நிலவுக்கு நீ என்ன இளையவளோ

என் நிலவரம் தெரியாத புதியவளோ

பெண் : தலைவனை நான் நெஞ்சில் தாலாட்டுவேன்

தனியிடத்தில் உன்னை பாராட்டுவேன்

ஆண் : கொட்டும் அருவி.......தொட்டு தழுவி..

பட்ட இடத்தில் இன்று.......கட்டி அணைத்தே பாடும்

ஆண் : குக்குக்கூ என கூவும் குயிலோசை

பெண் : தித்திக்கும் என் கண்ணன் குழலோசை

ஆண் : நாளும் நாளும் கேட்டால் உன் தேகம் வாடுமோ

காதல் ராதை பாடும் குயிலோசை கேட்குமோ

பெண் : கூடும் காலம் சேரும் நேரம்

எங்கே என்று நினைந்து நினைந்து

குக்குக்கூ என கூவும் குயிலோசை

ஆண் : தித்திக்கும் உன் கண்ணன் குழலோசை

Song information

Singer: S. P. Balasubrahmanyam and S. Janaki

Music by: Devendran

Release information: From Kaalaiyum Neeye Maalaiyum Neeye (1988) · Lyricist: Vaali

Explore this song