Roman script
Singers : P. Jayachandran and S. P. Sailaja Music by : Shankar Ganesh Lyrics by : Vaali Male Part Kottuthammaa…neer sottuthammaa Kottuthammaa…neer sottuthammaa Melae paayum oosi mazhai Aala vaattum kaalai varai Ammaadi…..vaa…. Female Part Kottuthaiyya…..neer sottuthaiyyaa Kottuthaiyya…..neer sottuthaiyyaa Oodha kaaththu veesuthaiyyaa Veesum pothu koosuthaiyyaa Kannaa nee….vaa….. Female Part Haa….aa….sela kooda paaramaachchu enna kaaranam Udal silirththu kittu nirpathu yaen neeyum kooranum Male : Thooral pattu saaral pattu eeramaachuthu Unai eeraththodu paakkumpothu yaekkamaachuthu Female Part Aalaana ponnu thaandaathu ellai Male : Thaandaatti ponaa anantham illai Female : Ammaadiyo en thaegamthaan ennaagumo Ammaadiyo en thaegamthaan ennaagumo Male Part Kottuthammaa…neer sottuthammaa Female : Oodha kaaththu veesuthaiyyaa Veesum pothu koosuthaiyyaa Male : Ammaadi…..vaa…. Male Part Shh….aa…orangatta neram paarththu vayasu thudikkuthu Adi olaiyil vachcha soru pola manasu kodhikkuthu Female : Enna paaththu vetkkam kooda odhungi vittathu Nee orasumpothu unarchchi enna usuppi vittathu Male Part Thaenoda paarththu neeraada poraen Female : Unnoda naanum poraada poraen Male : Inneramthaan ponnaanathu kannae nee vaa Inneramthaan ponnaanathu kannae nee vaa Female Part Kottuthaiyya…..neer sottuthaiyyaa Oodha kaaththu veesuthaiyyaa Veesum pothu koosuthaiyyaa Kannaa nee….vaa….. Male Part Kottuthammaa…neer sottuthammaa Melae paayum oosi mazhai Aala vaattum kaalai varai Ammaadi…..vaa….
தமிழ்
பாடகர்கள் : பி. ஜெயச்சந்திரன் மற்றும் எஸ். பி. சைலஜா இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பாடலாசிரியர் : வாலி ஆண் : கொட்டுதம்மா........நீர் சொட்டுதம்மா கொட்டுதம்மா.......நீர் சொட்டுதம்மா மேலே பாயும் ஊசி மழை ஆள வாட்டும் காலை வரை அம்மாடி.......வா..... பெண் : கொட்டுதய்யா.......நீர் சொட்டுதய்யா கொட்டுதய்யா........நீர் சொட்டுதய்யா ஊதக் காத்து வீசுதய்யா வீசும் போது கூசுதய்யா கண்ணா நீ.......வா...... பெண் : ஹா.....ஆ......சேலக் கூட பாரமாச்சு என்ன காரணம் உடல் சிலிர்த்து கிட்டு நிற்பது ஏன் நீயும் கூறணும் ஆண் : தூறல் பட்டு சாரல் பட்டு ஈரமாச்சுது உனை ஈரத்தோடு பாக்கும்போது ஏக்கமாச்சுது பெண் : ஆளான பொண்ணு தாண்டாது எல்லை ஆண் : தாண்டாட்டி போனா ஆனந்தம் இல்லை பெண் : அம்மாடியோ என் தேகம்தான் என்னாகுமோ அம்மாடியோ என் தேகம்தான் என்னாகுமோ ஆண் : கொட்டுதம்மா........நீர் சொட்டுதம்மா பெண் : ஊதக் காத்து வீசுதய்யா வீசும் போது கூசுதய்யா ஆண் : அம்மாடி.......வா..... ஆண் : ஸ்.....ஆ....ஓரங்கட்ட நேரம் பார்த்து வயசு துடிக்குது அடி ஓலையில் வச்ச சோறு போல மனசு கொதிக்குது பெண் : என்னப் பாத்து வெட்கம் கூட ஒதுங்கி விட்டது நீ ஒரசும்போது உணர்ச்சி என்ன உசுப்பி விட்டது ஆண் : தேனோட பார்த்து நீராட போறேன் பெண் : உன்னோட நானும் போராட போறேன் ஆண் : இந்நேரம்தான் பொன்னானது கண்ணே நீ வா இந்நேரம்தான் பொன்னானது கண்ணே நீ வா பெண் : கொட்டுதய்யா.......நீர் சொட்டுதய்யா ஊதக் காத்து வீசுதய்யா வீசும் போது கூசுதய்யா கண்ணா நீ.......வா...... ஆண் : கொட்டுதம்மா.......நீர் சொட்டுதம்மா மேலே பாயும் ஊசி மழை ஆள வாட்டும் காலை வரை அம்மாடி.......வா.....
Song information
Singers: P. Jayachandran and S. P. Sailaja
Music by: Shankar Ganesh
Lyrics by: Vaali
Release information: From Kagitha Odam (1986) · Singer: P. Jayachandran and S. P. Sailaja · Lyricist: Vaali · Music: Shankar Ganesh
Explore this song
- Singer: P. Jayachandran and S. P. Sailaja
- Film / album: Kagitha Odam
- Composer: Shankar Ganesh
- Lyricist: Vaali