Roman script
Singers : S. Janaki and K. J. Jesudass
Music by : R. Parathasarathy
Female Part
Koondhalilae nei thadavi
Kulir vizhiyil mai thadavi
Kaaththirukkum kanni magal
Kadhal manam oru thaenaruvi
Ilam vayathu valarnthu vara
Kanavu thodarnthu vara
Kalyaana oorvalamo
Kalyaana oorvalamo
Female Part
Koondhalilae nei thadavi
Kulir vizhiyil mai thadavi
Kaaththirukkum kanni magal
Kadhal manam oru thaenaruvi
Ilam vayathu valarnthu vara
Kanavu thodarnthu vara
Kalyaana oorvalamo
Kalyaana oorvalamo
Female Part
Maappillai nenjam manjam
Adhil malligal sendu konjam
Maappillai nenjam manjam
Adhil malligal sendu konjam
Kadhali ullam vellam
Adhil kadhalin odam sellum
Female Part
Ilam vayathu valarnthu vara
Kanavu thodarnthu vara
Kalyaana oorvalamo
Kalyaana oorvalamo
Male Part
{Nenjamenum aalayaththil
Nindrathellaam en annan magal
En manathai thannudanae
Eduththu selvaal antha anbu magal
Pudhu manaiyil pugunthu
Manavaraiyil kalanthirukka
Kalyaana naal varumo
Kalyaana naal varumo} (2)
Male Part
Aayiram kaalaththai kadanthu
Vizhi neerinai kangal maranthu
Aayiram kaalaththai kadanthu
Vizhi neerinai kangal maranthu
Male Part
Anbenum vaanaththil paranthu
Nee vaazhnthida vendum irunthu
Male Part
Ilam paruva mazhaiyil
Iru uruvam nanainthu vara
Kalyaana naal varumo
Kalyaana naal varumo
Female Part
………………..தமிழ்
பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் கே. ஜே. ஜேசுதாஸ்
இசையமைப்பாளர் : ஆர். பார்த்தசாரதி
பெண் : கூந்தலிலே நெய் தடவி
குளிர் விழியில் மை தடவி
காத்திருக்கும் கன்னி மகள்
காதல் மனம் ஒரு தேனருவி
இளம் வயது வளர்ந்து வர
கனவு தொடர்ந்து வர
கல்யாண ஊர்வலமோ
கல்யாண ஊர்வலமோ
பெண் : கூந்தலிலே நெய் தடவி
குளிர் விழியில் மை தடவி
காத்திருக்கும் கன்னி மகள்
காதல் மனம் ஒரு தேனருவி
இளம் வயது வளர்ந்து வர
கனவு தொடர்ந்து வர
கல்யாண ஊர்வலமோ
கல்யாண ஊர்வலமோ
பெண் : மாப்பிள்ளை நெஞ்சம் மஞ்சம்
அதில் மல்லிகை செண்டு கொஞ்சம்
மாப்பிள்ளை நெஞ்சம் மஞ்சம்
அதில் மல்லிகை செண்டு கொஞ்சம்
காதலி உள்ளம் வெள்ளம்
அதில் காதலின் ஓடம் செல்லும்
பெண் : இளம் வயது வளர்ந்து வர
கனவு தொடர்ந்து வர
கல்யாண ஊர்வலமோ
கல்யாண ஊர்வலமோ
ஆண் : {நெஞ்சமெனும் ஆலயத்தில்
நின்றதெல்லாம் என் அண்ணன் மகள்
என் மனதை தன்னுடனே
எடுத்துச் செல்வாள் அந்த அன்பு மகள்
புது மனையில் புகுந்து
மணவறையில் கலந்திருக்க
கல்யாண நாள் வருமோ
கல்யாண நாள் வருமோ} (2)
ஆண் : ஆயிரம் காலத்தைக் கடந்து
விழி நீரினைக் கண்கள் மறந்து
ஆயிரம் காலத்தைக் கடந்து
விழி நீரினைக் கண்கள் மறந்து
ஆண் : அன்பெனும் வானத்தில் பறந்து
நீ வாழ்ந்திட வேண்டும் இருந்து
ஆண் : இளம் பருவ மழையில்
இரு உருவம் நனைந்து வர
கல்யாண ஊர்வலமோ
கல்யாண ஊர்வலமோ
பெண் : ..................................Song information
Singers: S. Janaki and K. J. Jesudass
Music by: R. Parathasarathy
Release information: From Kalyana Oorvalam (1970) · Lyricist: Vaali
Explore this song
- Singer: S. Janaki and K. J. Jesudass
- Film / album: Kalyana Oorvalam
- Composer: R. Parathasarathy