Roman script

Singers : S. Janaki and K. J. Jesudass

Music by : R. Parathasarathy

Female Part

Koondhalilae nei thadavi

Kulir vizhiyil mai thadavi

Kaaththirukkum kanni magal

Kadhal manam oru thaenaruvi

Ilam vayathu valarnthu vara

Kanavu thodarnthu vara

Kalyaana oorvalamo

Kalyaana oorvalamo

Female Part

Koondhalilae nei thadavi

Kulir vizhiyil mai thadavi

Kaaththirukkum kanni magal

Kadhal manam oru thaenaruvi

Ilam vayathu valarnthu vara

Kanavu thodarnthu vara

Kalyaana oorvalamo

Kalyaana oorvalamo

Female Part

Maappillai nenjam manjam

Adhil malligal sendu konjam

Maappillai nenjam manjam

Adhil malligal sendu konjam

Kadhali ullam vellam

Adhil kadhalin odam sellum

Female Part

Ilam vayathu valarnthu vara

Kanavu thodarnthu vara

Kalyaana oorvalamo

Kalyaana oorvalamo

Male Part

{Nenjamenum aalayaththil

Nindrathellaam en annan magal

En manathai thannudanae

Eduththu selvaal antha anbu magal

Pudhu manaiyil pugunthu

Manavaraiyil kalanthirukka

Kalyaana naal varumo

Kalyaana naal varumo} (2)

Male Part

Aayiram kaalaththai kadanthu

Vizhi neerinai kangal maranthu

Aayiram kaalaththai kadanthu

Vizhi neerinai kangal maranthu

Male Part

Anbenum vaanaththil paranthu

Nee vaazhnthida vendum irunthu

Male Part

Ilam paruva mazhaiyil

Iru uruvam nanainthu vara

Kalyaana naal varumo

Kalyaana naal varumo

Female Part

………………..

தமிழ்

பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் கே. ஜே. ஜேசுதாஸ்

இசையமைப்பாளர் : ஆர். பார்த்தசாரதி

பெண் : கூந்தலிலே நெய் தடவி

குளிர் விழியில் மை தடவி

காத்திருக்கும் கன்னி மகள்

காதல் மனம் ஒரு தேனருவி

இளம் வயது வளர்ந்து வர

கனவு தொடர்ந்து வர

கல்யாண ஊர்வலமோ

கல்யாண ஊர்வலமோ

பெண் : கூந்தலிலே நெய் தடவி

குளிர் விழியில் மை தடவி

காத்திருக்கும் கன்னி மகள்

காதல் மனம் ஒரு தேனருவி

இளம் வயது வளர்ந்து வர

கனவு தொடர்ந்து வர

கல்யாண ஊர்வலமோ

கல்யாண ஊர்வலமோ

பெண் : மாப்பிள்ளை நெஞ்சம் மஞ்சம்

அதில் மல்லிகை செண்டு கொஞ்சம்

மாப்பிள்ளை நெஞ்சம் மஞ்சம்

அதில் மல்லிகை செண்டு கொஞ்சம்

காதலி உள்ளம் வெள்ளம்

அதில் காதலின் ஓடம் செல்லும்

பெண் : இளம் வயது வளர்ந்து வர

கனவு தொடர்ந்து வர

கல்யாண ஊர்வலமோ

கல்யாண ஊர்வலமோ

ஆண் : {நெஞ்சமெனும் ஆலயத்தில்

நின்றதெல்லாம் என் அண்ணன் மகள்

என் மனதை தன்னுடனே

எடுத்துச் செல்வாள் அந்த அன்பு மகள்

புது மனையில் புகுந்து

மணவறையில் கலந்திருக்க

கல்யாண நாள் வருமோ

கல்யாண நாள் வருமோ} (2)

ஆண் : ஆயிரம் காலத்தைக் கடந்து

விழி நீரினைக் கண்கள் மறந்து

ஆயிரம் காலத்தைக் கடந்து

விழி நீரினைக் கண்கள் மறந்து

ஆண் : அன்பெனும் வானத்தில் பறந்து

நீ வாழ்ந்திட வேண்டும் இருந்து

ஆண் : இளம் பருவ மழையில்

இரு உருவம் நனைந்து வர

கல்யாண ஊர்வலமோ

கல்யாண ஊர்வலமோ

பெண் : ..................................

Song information

Singers: S. Janaki and K. J. Jesudass

Music by: R. Parathasarathy

Release information: From Kalyana Oorvalam (1970) · Lyricist: Vaali

Explore this song