Roman script
Singer : T. M. Soundararajan
Music by : R. Parathasarathy
Male Part
Aandavan mugaththa paakkanum
Naan avanidam onnae onnu ketkanum
Aandavan mugaththa paakkanum
Naan avanidam onnae onnu ketkanum
Male Part
Yaendaa saami enna padaichcha
Ennai padaikkaiyilae enna ninaichcha
Yaendaa saami enna padaichcha
Ennai padaikkaiyilae enna ninaichcha
Male Part
{Panam irunthaa intha ulagaththilae
Pala kadhai nadakkuthappaa
Nee padaikkaiyilae konjam nottaiyyum kizhichchu
Padaichchaa udviyappaa} (2)
Male Part
Padiththaal enna uzhaiththaal enna
Panamthaan vaazhvin ellaiyappaa
Male Part
Aandavan mugaththa paakkanum
Naan avanidam onnae onnu ketkanum
Male Part
{Tharmam enbathu endro orunaal
Tharkolai purinthathappaa
Thalaivan udambum needhikku payanthu
kovililmaranthathappaa} (2)
Male Part
Azhuthaal enna thozhuthaal enna
Nadakkum kadhaithaan nadakkuthappaa
Male Part
Aandavan mugaththa paakkanum
Naan avanidam onnae onnu ketkanum
Male Part
Ovvoru uyirukkum iraivan thanthathu
Oru jaan vayirallavaa
Oru jaan vayittrukku vazhiyillai endraal
Oru muzham kayirallavaa
Male Part
Vayirum vaiththu kayirum vaiththu
Vaiththu paaiththathu unthan thavarallavaa
Male Part
Aandavan mugaththa paakkanum
Naan avanidam onnae onnu ketkanum
Yaendaa saami enna padaichcha
Ennai padaikkaiyilae enna ninaichcha
Male Part
Aandavan mugaththa paakkanum
Naan avanidam onnae onnu ketkanum….தமிழ்
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்
இசையமைப்பாளர் : ஆர். பார்த்தசாரதி
ஆண் : ஆண்டவன் முகத்த பாக்கணும்
நான் அவனிடம் ஒன்னே ஒன்னு கேட்கணும்
ஆண்டவன் முகத்த பாக்கணும்
நான் அவனிடம் ஒன்னே ஒன்னு கேட்கணும்
ஆண் : ஏன்டா சாமி என்ன படைச்ச
என்னை படைக்கையிலே என்ன நினைச்ச
ஏன்டா சாமி என்ன படைச்ச
என்னை படைக்கையிலே என்ன நினைச்ச
ஆண் : {பணம் இருந்தா இந்த உலகத்திலே
பல கதை நடக்குதப்பா
நீ படைக்கையிலே கொஞ்சம் நோட்டையும் கிழிச்சு
படைச்சா உதவியப்பா} (2)
ஆண் : படித்தால் என்ன உழைத்தால் என்ன
பணம்தான் வாழ்வின் எல்லையப்பா
ஆண் : ஆண்டவன் முகத்த பாக்கணும்
நான் அவனிடம் ஒன்னே ஒன்னு கேட்கணும்
ஆண் : {தர்மம் என்பது என்றோ ஒரு நாள்
தற்கொலை புரிந்ததப்பா
தலைவன் உடம்பும் நீதிக்கு பயந்து
கோவிலில் மறைந்ததப்பா} (2)
ஆண் : அழுதால் என்ன தொழுதால் என்ன
நடக்கும் கதைத்தான் நடக்குதப்பா
ஆண் : ஆண்டவன் முகத்த பாக்கணும்
நான் அவனிடம் ஒன்னே ஒன்னு கேட்கணும்
ஆண் : ஒவ்வொரு உயிருக்கும் இறைவன் தந்தது
ஒரு ஜாண் வயிறல்லவா
ஒரு ஜாண் வயிற்றுக்கு வழியில்லையென்றால்
ஒரு முழம் கயிறல்லவா
ஆண் : வயிறும் வைத்து கயிறும்
வைத்துப் படைத்தது உந்தன் தவறல்லவா
ஆண் : ஆண்டவன் முகத்த பாக்கணும்
நான் அவனிடம் ஒன்னே ஒன்னு கேட்கணும்
ஏன்டா சாமி என்ன படைச்ச
என்னை படைக்கையிலே என்ன நினைச்ச
ஆண் : ஆண்டவன் முகத்த பாக்கணும்
நான் அவனிடம் ஒன்னே ஒன்னு கேட்கணும்Song information
Singer: T. M. Soundararajan
Music by: R. Parathasarathy
Release information: From Kalyana Oorvalam (1970) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: T. M. Soundararajan
- Film / album: Kalyana Oorvalam
- Composer: R. Parathasarathy