Roman script

Singers : Pradeep Kumar and Nithyashree Venkataraman

Music by : Narean

Male Part

…………….

Male Part

Atrai nila theindhu vittadhu

Anbae nee illai

Jannal mazhai oindhu vittadhu

Nee yen illai

Female Part

Echchil mutham kaindhu vittadhu

Chellam nee illai

Nenjil isai theernthu vittathu

Nee yen illai

Male Part

Kann rendil naan kanden aayiram iravu

Un maarbil saayamal yen intha pirivu

Female : Un vaazhvu naan indru pesiya udhadu

Mounathil kondraalae saavudhu inidhu

Male Part

Konjam pesu kovam enna

Thoonga kangal thaan

Naanae ennai thetrikolla

Vaarthai konjam thaan

Male Part

Poo marangalil minminigalum

Thee kaatru veesum

Naal muzhuthum un ninaivugal

Ooyamal pesum

Male Part

Mudhal murai pazhagiya theru ingae

Palamurai parugiya idazh engae

Mugir nizhal thazhuviya arai ingae

Irudhayam nirambiya uravengae

Male Part

Aasai mugam maranthida

Kannaal mudiyuma

Kaadhal katril uthiruma

Female : Thooram tharum valigalai

Sonnaal puriyuma

Eeram nadhiyae vizhaguma

Male Part

Maruthidum nodiyilum

Unadhu anbu uyir tharum

Sirithida oru murai vaa vaa anbae

Female Part

Konjam pesu kovam enna

Thoonga kangal thaan

Naanae ennai thaetrikolla

Vaarthai konjam thaan

Male Part

Kannae innum kaayam enna

Kaiyil thoonga vaa

Vaarthai ondrum thevai illai

Vaari kolven vaa….

தமிழ்

பாடகர்கள் : பிரதீப் குமார் மற்றும் நித்ய ஸ்ரீ வெங்கட்ராமன்

இசை அமைப்பாளர் : நரேன்

ஆண் : ஓஹோ ஓ ஹோ ஓ ஓ ஓஓ

ஓஓ ஓஓ ஓ.......

ஆண் : அற்றை நிலா தேய்ந்து விட்டது

அன்பே நீ இல்லை

ஜன்னல் மழை ஓய்ந்து விட்டது

நீயேன் இல்லை

பெண் : எச்சில் முத்தம் காய்ந்து விட்டது

செல்லம் நீ இல்லை

தென்றல் இசை தீர்ந்து விட்டது

நீயேன் இல்லை

ஆண் : கண்ரெண்டில் நான் கண்டேன்

ஆயிரம் இரவு

உன் மார்பில் சாயாமல் ஏன் இந்த பிரிவு

பெண் : உன் வாழ்வு நான் என்று

பேசிய உதடு

மௌனத்தில் கொன்றாலே சாவது இனிது

ஆண் : கொஞ்சம் பேசு கோவம் என்ன

தூங்க கண்கள் தா…

நானே என்னை தேற்றிக்கொள்ள

வார்த்தை கொஞ்சம் தா....

ஆண் : பூமரங்களில் மின்மினிகளும்

தீக்காற்று வீசும்

நாள் முழுவதும் உன் நினைவுகள்

ஓயாமல் பேசும்

ஆண் : முதல் முறை பழகிய தெரு இங்கே

பலமுறை பருகிய இதழ் எங்கே

முகிர் நிழல் தழுவிய அறை இங்கே

இருதயம் நிரம்பிய உறவெங்கே?

ஆண் : ஆசை முகம் மறந்திட கண்ணால் முடியுமா

காதல் காற்றில் உதிருமா

பெண் : தூரம் தரும் வழிகளை சொன்னால் புரியுமா

ஈரம் நதி விலகுமா..ஆ..

ஆண் : மறித்திடும் நொடியிளும் உனது அன்பு உயிர்தரும்

சிரித்திட ஒருமுறை வா வா அன்பே

பெண் : கொஞ்சம் பேசு கோவம் என்ன

தூங்க கண்கள் தா…

நானே என்னை தேற்றிக்கொள்ள

வார்த்தை கொஞ்சம் தா....

ஆண் : கண்ணே இன்னும் காயம் என்ன

கையில் தூங்க வா…

வார்த்தை ஒன்றும் தேவை இல்லை

வாரிக்கொள்வேன் வா....

Song information

Singers: Pradeep Kumar and Nithyashree Venkataraman

Music by: Narean

Release information: From Album Songs 2021 (2021) · Singer: Pradeep Kumar and Nithyashree Venkataraman · Lyricist: Yugabharathi · Music: Narean

Explore this song