Roman script
Singers : T. M. Soundarajan and P. Susheela Music by : M. S. Vishwanathan Lyrics by : Kannadasan Male Part Kodiyil irandu malar undu Malaril paniyin thuli undu Paniyil kathiravan oli undu Edhilum pudhumai manam undu Female Part Ahaa..aaa..haahaahhaaa Kodiyil irandu malar undu Malaril paniyin thuli undu Paniyil kathiravan oli undu Edhilum pudhumai manam undu Female Part Kodai varum veiyil varum Kodaikku pinnae mazhaiyum varum Kobam varum vegam varum Kobaththin pinnae gunamum varum Male Part Megangkalae megangkalae Vaan meedhilae ungal therottamaa Vanam ennum annai thantha Pasaththinal vantha neerottama Female Part Kodiyil irandu malar undu Malaril paniyin thuli undu Paniyil kathiravan oli undu Edhilum pudhumai manam undu Female Part Kannirilae thlalattavum Kalyana pennaga sirattavum Annan undo thanthai undo engal Anni ennum annai angae undo Male Part Paravaigalae paravaigalae Pasaththai en veettil parungkalen Amma enum dheivam ennai Arasaalum kolaththai kanungalen Both : Kodiyil irandu malar undu Malaril paniyin thuli undu Paniyil kathiravan oli undu Edhilum pudhumai manam undu Female Part Ahaa..aaa..haahaahhaaa
தமிழ்
பாடகர்கள் : டி. எம். சௌந்தர்ராஜன் மற்றும் பி. சுஷீலா இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் இசை ஆசிரியர் : கண்ணதாசன் ஆண் : கொடியில் இரண்டு மலருண்டு மலரில் பனியின் துளியுண்டு பனியில் கதிரவன் ஒளியுண்டு எதிலும் புதுமை மணம் உண்டு பெண் : ஆஹா...ஹா..ஆ...ஆ.. கொடியில் இரண்டு மலருண்டு மலரில் பனியின் துளியுண்டு பனியில் கதிரவன் ஒளியுண்டு எதிலும் புதுமை மணம் உண்டு பெண் : கோடை வரும் வெய்யில் வரும் கோடைக்கு பின்னே மழையும் வரும் கோபம் வரும் வேகம் வரும் கோபத்தின் பின்னே குணமும் வரும் ஆண் : மேகங்களே மேகங்களே வான் மீதிலே உங்கள் தேரோட்டமா வானம் என்னும் அன்னை தந்த பாசத்தினால் வந்த நீரோட்டமா பெண் : கொடியில் இரண்டு மலருண்டு மலரில் பனியின் துளியுண்டு பனியில் கதிரவன் ஒளியுண்டு எதிலும் புதுமை மணம் உண்டு பெண் : கண்ணீரிலே தாலாட்டவும் கல்யாண பெண்ணாக சீராட்டவும் அண்ணன் உண்டோ தந்தை உண்டோ -எங்கள் அண்ணி என்னும் அன்னை அங்கே உண்டோ ஆண் : பறவைகளே பறவைகளே பாசத்தை என் வீட்டில் பாருங்களேன் அம்மா என்னும் தெய்வம் எம்மை அரசாளும் கோலத்தைக் காணுங்களேன் இருவரும் : கொடியில் இரண்டு மலருண்டு மலரில் பனியின் துளியுண்டு பனியில் கதிரவன் ஒளியுண்டு எதிலும் புதுமை மணம் உண்டு பெண் : ஆஹா...ஹா..ஆ...ஆ..
Song information
Singers: T. M. Soundarajan and P. Susheela
Music by: M. S. Vishwanathan
Lyrics by: Kannadasan
Release information: From Uyira Manama (1968) · Singer: T. M. Soundarajan and P. Susheela · Lyricist: Kannadasan · Music: M. S. Vishwanathan
Explore this song
- Singer: T. M. Soundarajan and P. Susheela
- Film / album: Uyira Manama
- Composer: M. S. Vishwanathan
- Lyricist: Kannadasan