Roman script

Singers : T. M. Soundarajan and P. Susheela

Music by : M. S. Vishwanathan

Lyrics by : Kannadasan

Male Part

Kodiyil irandu malar undu

Malaril paniyin thuli undu

Paniyil kathiravan oli undu

Edhilum pudhumai manam undu

Female Part

Ahaa..aaa..haahaahhaaa

Kodiyil irandu malar undu

Malaril paniyin thuli undu

Paniyil kathiravan oli undu

Edhilum pudhumai manam undu

Female Part

Kodai varum veiyil varum

Kodaikku pinnae mazhaiyum varum

Kobam varum vegam varum

Kobaththin pinnae gunamum varum

Male Part

Megangkalae megangkalae

Vaan meedhilae ungal therottamaa

Vanam ennum annai thantha

Pasaththinal vantha neerottama

Female Part

Kodiyil irandu malar undu

Malaril paniyin thuli undu

Paniyil kathiravan oli undu

Edhilum pudhumai manam undu

Female Part

Kannirilae thlalattavum

Kalyana pennaga sirattavum

Annan undo thanthai undo engal

Anni ennum annai angae undo

Male Part

Paravaigalae paravaigalae

Pasaththai en veettil parungkalen

Amma enum dheivam ennai

Arasaalum kolaththai kanungalen

Both : Kodiyil irandu malar undu

Malaril paniyin thuli undu

Paniyil kathiravan oli undu

Edhilum pudhumai manam undu

Female Part

Ahaa..aaa..haahaahhaaa

தமிழ்

பாடகர்கள் : டி. எம். சௌந்தர்ராஜன் மற்றும் பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

இசை ஆசிரியர் : கண்ணதாசன்

ஆண் : கொடியில் இரண்டு மலருண்டு

மலரில் பனியின் துளியுண்டு

பனியில் கதிரவன் ஒளியுண்டு

எதிலும் புதுமை மணம் உண்டு

பெண் : ஆஹா...ஹா..ஆ...ஆ..

கொடியில் இரண்டு மலருண்டு

மலரில் பனியின் துளியுண்டு

பனியில் கதிரவன் ஒளியுண்டு

எதிலும் புதுமை மணம் உண்டு

பெண் : கோடை வரும் வெய்யில் வரும்

கோடைக்கு பின்னே மழையும் வரும்

கோபம் வரும் வேகம் வரும்

கோபத்தின் பின்னே குணமும் வரும்

ஆண் : மேகங்களே மேகங்களே வான் மீதிலே

உங்கள் தேரோட்டமா

வானம் என்னும் அன்னை தந்த

பாசத்தினால் வந்த நீரோட்டமா

பெண் : கொடியில் இரண்டு மலருண்டு

மலரில் பனியின் துளியுண்டு

பனியில் கதிரவன் ஒளியுண்டு

எதிலும் புதுமை மணம் உண்டு

பெண் : கண்ணீரிலே தாலாட்டவும்

கல்யாண பெண்ணாக சீராட்டவும்

அண்ணன் உண்டோ தந்தை உண்டோ -எங்கள்

அண்ணி என்னும் அன்னை அங்கே உண்டோ

ஆண் : பறவைகளே பறவைகளே

பாசத்தை என் வீட்டில் பாருங்களேன்

அம்மா என்னும் தெய்வம் எம்மை

அரசாளும் கோலத்தைக் காணுங்களேன்

இருவரும் : கொடியில் இரண்டு மலருண்டு

மலரில் பனியின் துளியுண்டு

பனியில் கதிரவன் ஒளியுண்டு

எதிலும் புதுமை மணம் உண்டு

பெண் : ஆஹா...ஹா..ஆ...ஆ..

Song information

Singers: T. M. Soundarajan and P. Susheela

Music by: M. S. Vishwanathan

Lyrics by: Kannadasan

Release information: From Uyira Manama (1968) · Singer: T. M. Soundarajan and P. Susheela · Lyricist: Kannadasan · Music: M. S. Vishwanathan

Explore this song