Roman script

Singer : Kovai Kamala

Music by : Sampath Selvam

Chorus

Laalalalaalaa…..laalalallaa….

Laalalalaalaa…..laalalallaa….

Female Part

Kizhavikku mudhaliravu

Kettaalae kirukirukkum

Female Part

Kizhavikku mudhaliravu

Kettaalae kirukirukkum

Ippa naan nenachchaalum

Engengo kurukurukkum

Yaeththi vachcha thirivilakku

Eppothum anaiyalaiyae

Muththamitta ponnudhadu

Moonu naalum piriyalaiyae….ae….

Female Part

Kizhavikku mudhaliravu

Kettaalae kirukirukkum…..

Female Part

Paayaellaam poovu padukkaiyellaam panneeru

Malligaippoo kaiyil suththi vanthaaru mannaaru

Paayaellaam poovu padukkaiyellaam panneeru

Malligaippoo kaiyil suththi vanthaaru mannaaru

Female Part

Mallu veati kattikittu

Mallukatta vantha machchaan

Paal kudikkum poonaiyai pol

Padharaama ettu vachchaan

Achchaththila naanirukka

Anganga thottu vachchaan

Ponaa poguthinnu

Podavaiyaththaan vittu vachchaan

Female Part

Kizhavikku mudhaliravu

Kettaalae kirukirukkum

Ippa naan nenachchaalum

Engengo kurukurukkum

Female Part

Poovukku vaasamundu

Pombalaikku theriyumadi

Aambalaikkum vaasamundu

Annaikkuththaan paarththendi

Poovukku vaasamundu

Pombalaikku theriyumadi

Aambalaikkum vaasamundu

Annaikkuththaan paarththendi

Female Part

Kooththu nadanthathadi

kummaalam mudinjuthadi

Ettu naal kazhichchuthan

Iruvarukkum vidinjuthadi

Vidinju paarththaa….

Podava katti avanirukka

Vaetti katti naanirukka

Veliyaeri vanthomadi

Veedhiyellaam sirisirikka

Chorus : Hahahaahha

Male : Ooo….oo….ooo….

Female Part

Kizhavikku mudhaliravu

Kettaalae kirukirukkum

Ippa naan nenachchaalum

Engengo kurukurukkum

Chorus : Hahahaahha

தமிழ்

பாடகி : கோவை கமலா

இசையமைப்பாளர் : சம்பத் செல்வம்

குழு : லாலலலாலா.....லாலலல்லா...

லாலலலாலா.....லாலலல்லா...

பெண் : கிழவிக்கு முதலிரவு

கேட்டாலே கிறுகிறுக்கும்

பெண் : கிழவிக்கு முதலிரவு

கேட்டாலே கிறுகிறுக்கும்

இப்ப நான் நெனச்சாலும்

எங்கெங்கோ குறுகுறுக்கும்

ஏத்தி வச்ச திரிவிளக்கு

எப்போதும் அணையலையே

முத்தமிட்ட பொண்ணுதடு

மூணு நாளும் பிரியலையே...ஏ.....

பெண் : கிழவிக்கு முதலிரவு

கேட்டாலே கிறுகிறுக்கும்.....

பெண் : பாயெல்லாம் பூவு படுக்கையெல்லாம் பன்னீரு

மல்லிகைப்பூ கையில் சுத்தி வந்தாரு மன்னாரு

பாயெல்லாம் பூவு படுக்கையெல்லாம் பன்னீரு

மல்லிகைப்பூ கையில் சுத்தி வந்தாரு மன்னாரு

பெண் : மல்லுவேட்டி கட்டிக்கிட்டு

மல்லுகட்ட வந்த மச்சான்

பால் குடிக்கும் பூனையைப் போல்

பதறாம எட்டு வச்சான்

அச்சத்தில நானிருக்க

அங்கங்க தொட்டு வச்சான்

போனா போகுதின்னு

பொடவையத்தான் விட்டு வச்சான்

பெண் : கிழவிக்கு முதலிரவு

கேட்டாலே கிறுகிறுக்கும்

இப்ப நான் நெனச்சாலும்

எங்கெங்கோ குறுகுறுக்கும்

பெண் : பூவுக்கு வாசமுண்டு

பொம்பளைக்கு தெரியுமடி

ஆம்பளைக்கும் வாசமுண்டு

அண்ணைக்குதான் பார்த்தேன்டி

பூவுக்கு வாசமுண்டு

பொம்பளைக்கு தெரியுமடி

ஆம்பளைக்கும் வாசமுண்டு

அண்ணைக்குதான் பார்த்தேன்டி

பெண் : கூத்து நடந்ததடி

கும்மாளம் முடிஞ்சுதடி

எட்டு நாள் கழிச்சுத்தான்

இருவருக்கும் விடிஞ்சுதடி

விடிஞ்சு பார்த்தா...

பொடவக் கட்டி அவனிருக்க

வேட்டிக் கட்டி நானிருக்க

வெளியேறி வந்தோமடி

வீதியெல்லாம் சிரிசிரிக்க......

குழு : ஹஹஹாஹ்ஹ

ஆண் : ஓஓ....ஓ.......ஓஒ.....

பெண் : கிழவிக்கு முதலிரவு

கேட்டாலே கிறுகிறுக்கும்

இப்ப நான் நெனச்சாலும்

எங்கெங்கோ குறுகுறுக்கும்

குழு : ஹஹஹாஹ்ஹ

Song information

Singer: Kovai Kamala

Music by: Sampath Selvam

Release information: From Odangal (1986) · Lyricist: Vairamuthu

Explore this song