Roman script

Singers : S. P. Balasubrahmanyam and P. Susheela

Music by : M. S. Viswanathan

Lyrics by : Vaali

Female Part

…………………..

Male : ……………….

Female Part

Kettathellaam naan tharuvaen

Ennai nee marakkaathae

Kettathellaam naan tharuvaen

Ennai nee marakkaathae

Male Part

Kaalamellaam naan varuvaen

Kaalamellaam naan varuvaen

Ennai nee thadukkaathae….ae….ae….

Ennai nee thadukkaathae….

Kaalamellaam naan varuvaen

Ennai nee thadukkaathae….

Female Part

Mani vizhi moodi kanavugal kodi

Kaanbathum unnaalae

Mani vizhi moodi kanavugal kodi

Kaanbathum unnaalae

Male Part

Pani idhazh thaedi pala kadhai pesi

Vaazhvathum unnaalae

Female Part

Kettathellaam naan tharuvaen

Ennai nee marakkaathae

Male Part

Manavaraikolam thani arai paadal

Malarnthathm innaalae

Manavaraikolam thani arai paadal

Malarnthathm innaalae

Female Part

Thalaivanin nenjam

Thaviththathu konjam kaninthathum pennaalae

Female Part

Kettathellaam naan tharuvaen

Ennai nee marakkaathae

Male Part

Oru pozhuthaenum pirivariyaamal

Vaazhvathum naamthaanae

Female : Thaayodu magalum thanthaiyum saernthu

Kaanbathum nalamthaanae

Female Part

Kettathellaam naan tharuvaen

Ennai nee marakkaathae

Female Part

Kaalamellaam naan varuvaen

Kaalamellaam naan varuvaen

Ennai nee thadukkaathae….ae….ae….

Kaalamellaam naan varuvaen

Ennai nee thadukkaathae….

Both : …………………

தமிழ்

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் பி. சுஷீலா

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : வாலி

பெண் : ...............................

ஆண் : ....................................

பெண் : கேட்டதெல்லாம் நான் தருவேன்

என்னை நீ மறக்காதே

கேட்டதெல்லாம் நான் தருவேன்

என்னை நீ மறக்காதே

ஆண் : காலமெல்லாம் நான் வருவேன்

காலமெல்லாம் நான் வருவேன்

என்னை நீ தடுக்காதே.......ஏ....ஏ.....

என்னை நீ தடுக்காதே

காலமெல்லாம் நான் வருவேன்

என்னை நீ தடுக்காதே

பெண் : மணி விழி மூடி கனவுகள் கோடி

காண்பதும் உன்னாலே

மணி விழி மூடி கனவுகள் கோடி

காண்பதும் உன்னாலே

ஆண் : பனி இதழ் தேடி பல கதை பேசி

வாழ்வதும் உன்னாலே

பெண் : கேட்டதெல்லாம் நான் தருவேன்

என்னை நீ மறக்காதே

ஆண் : மணவறைக்கோலம் தனி அறை பாடல்

மலர்ந்ததும் இந்நாளே

மணவறைக்கோலம் தனி அறை பாடல்

மலர்ந்ததும் இந்நாளே

பெண் : தலைவனின் நெஞ்சம்

தவித்தது கொஞ்சம் கனிந்ததும் பெண்ணாலே

ஆண் : கேட்டதெல்லாம் நான் தருவேன்

என்னை நீ மறக்காதே

ஆண் : ஒரு பொழுதேனும் பிரிவறியாமல்

வாழ்வதும் நாம் தானே

பெண் : தாயோடு மகளும் தந்தையும் சேர்ந்து

காண்பதும் நலம் தானே

ஆண் : கேட்டதெல்லாம் நான் தருவேன்

என்னை நீ மறக்காதே

பெண் : காலமெல்லாம் நான் வருவேன்

காலமெல்லாம் நான் வருவேன்

என்னை நீ தடுக்காதே.....ஏ....ஏ....ஏஏ

காலமெல்லாம் நான் வருவேன்

என்னை நீ தடுக்காதே.....

இருவர் : ...........................

Song information

Singers: S. P. Balasubrahmanyam and P. Susheela

Music by: M. S. Viswanathan

Lyrics by: Vaali

Release information: From Thikku Theriyatha Kaattil (1972) · Singer: S. P. Balasubrahmanyam and P. Susheela · Lyricist: Vaali · Music: M. S. Viswanathan

Explore this song