Roman script

Singer : L. R. Eswari

Music by : K. V. Mahadevan

Lyrics by : Kannadasan

Female Part

Kaaveriyil thames nadhi kalandhu vittadhu

Kandaangi kavunukullae maraindhu vittadhu

Kovai pazham cherryodu kanindhu vittadhu

Kuvalai malar lillyodu kuvindhu vittadhu

Female Part

Naagareegam merkku nokki nadanthu vittadhu

Naanam endra vaarthai indru maraindhu vittadhu

Vegamaana vaazhkkai indru valarndhu vittadhu

Vesham podum kottam indru malindhu vittadhu

Female Part

Kaaveriyil thames nadhi kalandhu vittadhu

Kandaangi kavunukullae maraindhu vittadhu

Kovai pazham cherryodu kanindhu vittadhu

Kuvalai malar lillyodu kuvindhu vittadhu

Female Part

Manjal poosum pennai indru madhipavar illai

Maiyidatha kangal thammai parpavar illai

Anjugindra penmai ennum adakkamum illai

Aduthu varum thalaimuraikku amaidhiyum illai

Female Part

Manjal poosum pennai indru madhipavar illai

Maiyidatha kangal thammai parpavar illai

Anjugindra penmai ennum adakkamum illai

Aduthu varum thalaimuraikku amaidhiyum illai

Female Part

Kaaveriyil thames nadhi kalandhu vittadhu

Kandaangi kavunukullae maraindhu vittadhu

Kovai pazham cherryodu kanindhu vittadhu

Kuvalai malar lillyodu kuvindhu vittadhu

தமிழ்

பாடகி : எல். ஆர். ஈஸ்வரி

இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன்

பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்

பெண் : காவேரியில் தேம்ஸ் நதி கலந்து விட்டது

கண்டாங்கி கவுனுக்குள்ளே மறைந்து விட்டது

கோவைப் பழம் செர்ரியோடு கனிந்து விட்டது

குவளை மலர் லில்லியோடு குவிந்து விட்டது

பெண் : நாகரீகம் மேற்கு நோக்கி நடந்து விட்டது

நாணம் என்ற வார்த்தை இன்று மறைந்து விட்டது

வேகமான வாழ்க்கை இன்று வளர்ந்து விட்டது

வேஷம் போடும் கூட்டம் இன்று மலிந்து விட்டது

பெண் : காவேரியில் தேம்ஸ் நதி கலந்து விட்டது

கண்டாங்கி கவுனுக்குள்ளே மறைந்து விட்டது

கோவைப் பழம் செர்ரியோடு கனிந்து விட்டது

குவளை மலர் லில்லியோடு குவிந்து விட்டது

பெண் : மஞ்சள் பூசும் பெண்ணை இன்று மதிப்பவரில்லை

மையிடாத கண்கள் தம்மைப் பார்ப்பவரில்லை

அஞ்சுகின்ற பெண்மையென்னும் அடக்கமுமில்லை

அடுத்து வரும் தலைமுறைக்கு அமைதியுமில்லை

பெண் : மஞ்சள் பூசும் பெண்ணை இன்று மதிப்பவரில்லை

மையிடாத கண்கள் தம்மைப் பார்ப்பவரில்லை

அஞ்சுகின்ற பெண்மையென்னும் அடக்கமுமில்லை

அடுத்து வரும் தலைமுறைக்கு அமைதியுமில்லை

பெண் : காவேரியில் தேம்ஸ் நதி கலந்து விட்டது

கண்டாங்கி கவுனுக்குள்ளே மறைந்து விட்டது

கோவைப் பழம் செர்ரியோடு கனிந்து விட்டது

குவளை மலர் லில்லியோடு குவிந்து விட்டது

Song information

Singer: L. R. Eswari

Music by: K. V. Mahadevan

Lyrics by: Kannadasan

Release information: From Thaaye Unakkaga (1965) · Singer: L. R. Eswari · Lyricist: Kannadasan · Music: K. V. Mahadevan

Explore this song