Roman script
Singer : L. R. Eswari Music by : K. V. Mahadevan Lyrics by : Kannadasan Female Part Kaaveriyil thames nadhi kalandhu vittadhu Kandaangi kavunukullae maraindhu vittadhu Kovai pazham cherryodu kanindhu vittadhu Kuvalai malar lillyodu kuvindhu vittadhu Female Part Naagareegam merkku nokki nadanthu vittadhu Naanam endra vaarthai indru maraindhu vittadhu Vegamaana vaazhkkai indru valarndhu vittadhu Vesham podum kottam indru malindhu vittadhu Female Part Kaaveriyil thames nadhi kalandhu vittadhu Kandaangi kavunukullae maraindhu vittadhu Kovai pazham cherryodu kanindhu vittadhu Kuvalai malar lillyodu kuvindhu vittadhu Female Part Manjal poosum pennai indru madhipavar illai Maiyidatha kangal thammai parpavar illai Anjugindra penmai ennum adakkamum illai Aduthu varum thalaimuraikku amaidhiyum illai Female Part Manjal poosum pennai indru madhipavar illai Maiyidatha kangal thammai parpavar illai Anjugindra penmai ennum adakkamum illai Aduthu varum thalaimuraikku amaidhiyum illai Female Part Kaaveriyil thames nadhi kalandhu vittadhu Kandaangi kavunukullae maraindhu vittadhu Kovai pazham cherryodu kanindhu vittadhu Kuvalai malar lillyodu kuvindhu vittadhu
தமிழ்
பாடகி : எல். ஆர். ஈஸ்வரி இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன் பாடல் ஆசிரியர் : கண்ணதாசன் பெண் : காவேரியில் தேம்ஸ் நதி கலந்து விட்டது கண்டாங்கி கவுனுக்குள்ளே மறைந்து விட்டது கோவைப் பழம் செர்ரியோடு கனிந்து விட்டது குவளை மலர் லில்லியோடு குவிந்து விட்டது பெண் : நாகரீகம் மேற்கு நோக்கி நடந்து விட்டது நாணம் என்ற வார்த்தை இன்று மறைந்து விட்டது வேகமான வாழ்க்கை இன்று வளர்ந்து விட்டது வேஷம் போடும் கூட்டம் இன்று மலிந்து விட்டது பெண் : காவேரியில் தேம்ஸ் நதி கலந்து விட்டது கண்டாங்கி கவுனுக்குள்ளே மறைந்து விட்டது கோவைப் பழம் செர்ரியோடு கனிந்து விட்டது குவளை மலர் லில்லியோடு குவிந்து விட்டது பெண் : மஞ்சள் பூசும் பெண்ணை இன்று மதிப்பவரில்லை மையிடாத கண்கள் தம்மைப் பார்ப்பவரில்லை அஞ்சுகின்ற பெண்மையென்னும் அடக்கமுமில்லை அடுத்து வரும் தலைமுறைக்கு அமைதியுமில்லை பெண் : மஞ்சள் பூசும் பெண்ணை இன்று மதிப்பவரில்லை மையிடாத கண்கள் தம்மைப் பார்ப்பவரில்லை அஞ்சுகின்ற பெண்மையென்னும் அடக்கமுமில்லை அடுத்து வரும் தலைமுறைக்கு அமைதியுமில்லை பெண் : காவேரியில் தேம்ஸ் நதி கலந்து விட்டது கண்டாங்கி கவுனுக்குள்ளே மறைந்து விட்டது கோவைப் பழம் செர்ரியோடு கனிந்து விட்டது குவளை மலர் லில்லியோடு குவிந்து விட்டது
Song information
Singer: L. R. Eswari
Music by: K. V. Mahadevan
Lyrics by: Kannadasan
Release information: From Thaaye Unakkaga (1965) · Singer: L. R. Eswari · Lyricist: Kannadasan · Music: K. V. Mahadevan
Explore this song
- Singer: L. R. Eswari
- Film / album: Thaaye Unakkaga
- Composer: K. V. Mahadevan
- Lyricist: Kannadasan